Author Archives: EducateTN
வட்டார வள மையங்கள் இணைப்பு
ஆசிரியர்களுக்கு தலைக்கவசம் கட்டாயம்
பள்ளிகளில் காவல்படை: பள்ளி கல்வித்துறை உத்தரவு
நடுநிலைப் பள்ளிகளிலும் பயோ மெட்ரிக் கருவி பொருத்தும் பணி தொடங்கியது
அங்கன்வாடி செப். 30 வரை சேர்க்கை
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய இணையதளம்
அரசுப் பள்ளி மாணவி உலக சாதனை
பயோ மெட்ரிக் கருவியில் ஆங்கிலம்-ஹிந்தி வராமல் நடவடிக்கை
கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாவது தாமதமா?
10, 11, 12 பொதுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு
TNTET-2019 PAPER I – TENTATIVE ANSWER KEY
TNTET-2019 PAPER I – TENTATIVE ANSWER KEY Download
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விடைக் குறிப்புகள்
FLASHNEWS 💲📌💲📌💲📌💲ஜூன் 8,9 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விடைக் குறிப்புகள் வெளியீடு 💲📌💲📌💲📌💲 விடைக்குறிப்புகள் இங்கு வெளியீடு
கற்றல் அடைவுத்திறன் தேர்வு முடிவு எதிரொலி 3,279 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் முதன்மைக் கல்வி அலுவலர் அதிரடி
💲🔵💲திருவண்ணாமலை மாவட்டத்தில், மாணவர்களின் கற்றல் அடைவுத்திறன் தேர்ச்சி சதவீதம் குறைந்ததன் அடிப்படையில், 3,279 ஆசிரியர்களுக்கு, விளக்கம் கேட்டு 17ஏ நோட்டீஸ் முதன்மைக் கல்வி அலுவலர் அனுப்பி உள்ளார். 💲🔵💲திருவண்ணாமலை மாவட்டத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை மணவர்களின் கற்றல் அடைவுத்திறனை கண்டறிய தேர்வு நடத்தப்படுகிறது. 💲🔵💲அதன் அடிப்படையில், மாணவர்களின் தரவரிசை பட்டியலிடப்படுகிறது. 💲🔵💲🔵💲அதன்படி, மாவட்டம் முழுவதும் உள்ள 1,443 அரசு தொடக்கப்பள்ளிகள், 355 நடுநிலைப்பள்ளிகள், 217 உயர்நிலைப்பள்ளிகள்,ContinueContinue reading “கற்றல் அடைவுத்திறன் தேர்வு முடிவு எதிரொலி 3,279 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் முதன்மைக் கல்வி அலுவலர் அதிரடி”
ஆசிரியர்கள் பணியிட மாறுதல் 3 ஆண்டுகளுக்குப் பிறகே செய்யப்படுவது ஏன்?: கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்
💲🛑💲மூன்று ஆண்டுகளுக்குப் பிறகே ஆசிரியர்கள் பணியிட மாறுதல் செய்யப்படுவது ஏன் என்பது குறித்து பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம் அளித்தார். 💲🛑💲🛑சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் சுரேஷ்ராஜன் பேசியது: ஆசிரியர்களை ஓராண்டில் பணியிட மாறுதல் மேற்கொள்ளலாம் என்று திமுக ஆட்சியில் இருந்தது. 💲🛑💲 இப்போது 3 ஆண்டுகளுக்குப் பிறகே பணியிட மாறுதல் என மாற்றப்பட்டுள்ளது. இது சரியான முறை அல்ல என்றார். 💲🛑💲🛑அப்போதுContinueContinue reading “ஆசிரியர்கள் பணியிட மாறுதல் 3 ஆண்டுகளுக்குப் பிறகே செய்யப்படுவது ஏன்?: கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்”
7,800 பள்ளிகள் ஸ்மார்ட் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்” – அமைச்சர் செங்கோட்டையன்
💲🌐💲🌐💲🌐💲செப்டம்பர் 15-க்குள் 9 முதல் 12 ஆம் வகுப்புகள் வரை வகுப்புகள் கணினி மயமாக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 💲🌐💲சென்னை அடுத்த திருநின்றவூரில் உள்ள தாசர் அரசு உதவி பெரும் பள்ளி நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார். SGTA-GROUP 💲🌐💲மேலும், உயர்நிலைப் பள்ளிகளில் டேப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 6 முதல் 8 வரை உள்ள மாணவர்களுக்கு என புதிய திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.ContinueContinue reading “7,800 பள்ளிகள் ஸ்மார்ட் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்” – அமைச்சர் செங்கோட்டையன்”
ரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது – மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
💲🔵💲ரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது என்றும், வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 💲🔵💲பட்ஜெட்டை தொடர்ந்து பெட்ரோல், டீசல், தங்கம் ஆகியவற்றின் விலை உயருகிறது. 💲🔵💲மின்சார கார்களின் விலை குறைகிறது. 💲🔵💲🔵💲🔵ரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது 💲🔵💲🔵மாத சம்பளம் பெறுபவர்களை பொறுத்தமட்டில் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 💲🔵💲அதாவது வருமான வரி செலுத்தத்தக்க வருமானம்ContinueContinue reading “ரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது – மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு”
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதம்: முதல்வரை சந்தித்துப் பேசவும் முடிவு
💲🌐💲🌐💲🌐💲பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னை எழிலகத்தில் நேற்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம் தொடங்கினர். இதையடுத்து 16ம் தேதி முதல்வரை சந்தித்து பேச உள்ளனர் 💲🌐💲ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த ஆண்டு தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 💲🌐💲இதன் காரணமாக ஊழியர்கள், ஆசிரியர்கள் 4 ஆயிரம் பேர் மீது அரசு துறைContinueContinue reading “10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதம்: முதல்வரை சந்தித்துப் பேசவும் முடிவு”
