அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான விபத்து காப்பீட்டு திட்டத்தில் கூடுதல் அறிவிப்புகள்

விடுமுறை நாளில், நீர் நிலைகளிஇல் சிக்கி மாணவர்கள் இறந்தாலும் அரசின் நிவாரணம் பள்ளிகளில் மின் கசிவு மற்றும் ஆய்வக விபத்துகளில் மாணவர்கள் சிக்கினாலும் நிவாரணம் விஷ பூச்சிகள் கடித்து மாணவர்கள் பாதிக்கப்பட்டாலும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் *- பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு*

நாளை ( 30.08.2019) உபரி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் மாறுதல் கலந்தாய்வு!

தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின் படி 01.08.2018 நிலவரப்படி மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்டு உபரி இடைநிலை ஆசிரியர்களின் பணி நிரவல் கலந்தாய்வு நாளை நடைபெறவுள்ளது. தொடர்புடைய இடைநிலை ஆசிரியர்களை குறிப்பிட்ட நேரத்தில் பணிநிரவல் கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

ஏடிஎம் பண பரிவர்த்தனையை படிப்படியாக மொபைலுக்கு கொண்டுவர முடிவு

கனரா வங்கி ஏடிஎம்-ல் ரூபாய் 10 ஆயிரத்திற்கும் மேல் பணம் எடுத்தால், மொபைல் எண்ணிற்கு ஓடிபி அனுப்பி, அதை திருப்பி பதிவு செய்த பிறகே பணம் எடுக்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது. தமிழக அளவில் அந்த வங்கியின் கிளை மேலாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கனரா ஏடிஎம்-ல் ரூபாய் 10 ஆயிரத்திற்கும் மேல் பணம் எடுக்கும் வாடிக்கையாளருக்கு கட்டாயம் மொபைல் போன் கையில் இருக்கContinueContinue reading “ஏடிஎம் பண பரிவர்த்தனையை படிப்படியாக மொபைலுக்கு கொண்டுவர முடிவு”

வருமான வரி விகிதத்தை குறைக்க பரிந்துரை

ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வருவாய் உள்ளவர்களுக்கு, வருமான வரி விகிதத்தை 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைப்பது, வரி விதிப்பு அடுக்குகளை நான்கில் இருந்து 5ஆக உயர்த்துவது உள்ளிட்ட பரிந்துரைகளை, நேரடி வரி விதிப்பு முறை தொடர்பான ஆய்வுக்குழு மத்திய அரசுக்கு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் சாதக பாதகங்கள் குறித்து அலசும் செய்தித் தொகுப்பு தற்போதுள்ள வருமான வரிச் சட்டத்தை மறுஆய்வுக்கு உட்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்ContinueContinue reading “வருமான வரி விகிதத்தை குறைக்க பரிந்துரை”

எல்.கே.ஜி., யூ.கே.ஜி-யில் 65 ஆயிரம் குழந்தைகள் சேர்ப்பு” – அசத்தும் தமிழக அரசு

💲🔴💲தமிழக அரசால் தொடங்கப்பட்ட எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகளில் 65 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்திருப்பதாக தொடக்கக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.* *💲🔴💲அரசு நடுநிலைப் பள்ளி வளாகங்களில் செயல்படும் 2 ஆயிரத்து 381 அங்கன்வாடிகளை எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளாக மாற்றி கடந்தாண்டு டிசம்பரில் அரசாணை வெளியிட்டது பள்ளிக் கல்வித் துறை.* *💲🔴💲எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளில் தங்களது பிள்ளைகளை சேர்க்க தனியார் பள்ளிகளை நாடும் பெற்றோர்களை அரசுப் பள்ளிக்குக் கொண்டுவர இந்த முயற்சியை பள்ளிக் கல்வித் துறை எடுத்தது.* *💲🔴இந்நிலையில் எல்.கே.ஜி.,ContinueContinue reading “எல்.கே.ஜி., யூ.கே.ஜி-யில் 65 ஆயிரம் குழந்தைகள் சேர்ப்பு” – அசத்தும் தமிழக அரசு”

SEPTEMBER-2019 DIARY

Grievance * 7-BEO * 14-DEO Holidays 2 விநாயகர்சதுர்த்தி 10 மொகரம் RH ( மத விடுப்பு ) * 11 ஓணம் பண்டிகை * 28 மஹாளய அமாவாசை முதல் பருவத்தேர்வு # 16 முதல் 21 முடிய முதல் பருவம் விடுமுறை 22 முதல் 30 முடிய # தொழில்வரி இரசீது # மாதாந்திர அறிக்கை – 3 # வருமான வரிதாக்கல் இணையதளம் மூலம்செய்ய கடைசி நாள் : 31/08/2019

TNTET நிபந்தனைகள் பற்றி முன்னரே தமிழக அரசு தெரிவிக்காததே சிக்கல்களுக்கு காரணம் – தமிழக அரசு உதவிபெறும் பள்ளி செயலர்கள் சங்கம் அறிக்கை

TNTET நிபந்தனைகள் பற்றி முன்னரே தமிழக அரசு தெரிவிக்காததே சிக்கல்களுக்கு காரணம் – தமிழக அரசு உதவிபெறும் பள்ளி செயலர்கள் சங்கம் அறிக்கை TET நிபந்தனை ஆசிரியர்கள், குறிப்பாக 16/11/2012 க்கு முன்பு அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்றவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ( TET லிருந்து விடுவிப்பு ) தமிழக அரசு கருணையுடன் பரிசீலனை செய்ய வேண்டும் என TNASSA கூறியுள்ளது. RTE சட்டம் 23/08/2010 அன்று மத்திய அரசு கொண்டு வந்துContinueContinue reading “TNTET நிபந்தனைகள் பற்றி முன்னரே தமிழக அரசு தெரிவிக்காததே சிக்கல்களுக்கு காரணம் – தமிழக அரசு உதவிபெறும் பள்ளி செயலர்கள் சங்கம் அறிக்கை”

TRB – சிறப்பாசிரியர்களுக்கான திருத்தப்பட்ட புதிய தெரிவுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2012 – 2016ம் ஆண்டு சிறப்பாசிரியர் காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்புதல் சார்ந்து 23.09.2017ல் தேர்வு நடத்தப்பட்டது மாண்புமிகு உயர்நீதிமன்ற ஆணைக்கிணங்க தற்போது திருத்தப்பட்ட இசை ஆசிரியர் பணிக்கான தற்காலிக தெரிவுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( http://www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. Special Teachers 2012 – 2016 – Music Revised Provisional Selection List – Download … 28.08.2019 Click – MusicContinueContinue reading “TRB – சிறப்பாசிரியர்களுக்கான திருத்தப்பட்ட புதிய தெரிவுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு.”

(DD national tv youtube link) அனைத்து பள்ளிகளிலும் இன்று Fit India movement என்ற தலைப்பில் உறுதிமொழி எடுக்க வேண்டும்!

click here DD tv direct youtube link 29.08.2019) இன்று மாண்புமிகு பிரதமர் அவர்கள் Fit India movement என்ற தலைப்பில் உறுதிமொழி எடுக்க இருப்பதால் அனைத்து பள்ளிகளிலும் அனைத்து மாணவர்களும் அதனை காணும் பொருட்டு ஏற்பாடுகள் செய்ய அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நேரம் : காலை 10 முதல் 11 மணி வரை DD NATIONAL,DD NEWS,PODHIGAI Channel களில் ஒளிப்பரப்பாகும்.

ஆன்லைன் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று நாசா செல்லும் தமிழக மாணவி

அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவி தான்யா தஸ்னீம், அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவுக்கு செல்லவுள்ளார். மதுரையில் மகாத்மா மாண்டிசோரி மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவி தான்யா தஸ்னீம். இவர் அமெரிக்காவை சேர்ந்த ஆன்லைன் நிறுவனமான Go4Guru என்ற கல்வி நிறுவனம் நடத்திய போட்டித் தேர்வில் கலந்து கொண்டார். இதில் வெற்றி பெறுபவர்கள் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.ContinueContinue reading “ஆன்லைன் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று நாசா செல்லும் தமிழக மாணவி”

தொழில்நுட்ப கல்வித் துறை: கருணை அடிப்படையில் 42 பேருக்கு அரசு பணி

தொழில்நுட்ப கல்வித் துறையில், 42 பேருக்கு, கருணை அடிப்படையில், பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. உயர்கல்வித் துறை கீழ் செயல்படும், தொழில்நுட்ப கல்வித்துறையில், பணியின்போது இறந்த, 42 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில், பணி வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் கல்வித்தகுதி மற்றும் பதிவு மூப்பு அடிப்படையில், இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர், சுகாதார பணியாளர் பணியிடங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலருக்கு, முதல்வர், இ.பி.எஸ்., நேற்று முன்தினம் பணி நியமன ஆணை வழங்கினார்.நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர், அன்பழகன், தலைமைContinueContinue reading “தொழில்நுட்ப கல்வித் துறை: கருணை அடிப்படையில் 42 பேருக்கு அரசு பணி”

ஆசிரியர்கள் வாங்கும் பொருட்களுக்கு கூடுதலாக 5% தள்ளுபடி – வசந்த் & கோ அறிவிப்பு

புதிய பொறுப்பான சமுதாயத்தை உருவாகக்கும் ஆசிரியர்களை கௌரவப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம்.இந்தியாவின் முன்னால் குடியரசுத் தலைவர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான ஆசிரியர் தினத்தில் இந்தியாவின் வளர்ச்சிக்கு காரணமான ஆசிரியர்களை வசந்த் & கோ சார்பில் வணங்கி வாழ்த்துகிறோம். தன்னலம் கருதாமல் மற்றவர்கள் உயர பாடுபடும் ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் நோக்கில் வசந்த் & கோ சார்பில் வழக்கமாக வழங்கப்படும் தள்ளுபடி விலையிலிருந்து சிறப்பு சலுகையாக 5% வரை கூடுதல் தள்ளுபடி பெற்றிடுங்கள்.இச்சலுகை அனைத்து வசந்த் & கோ கிளைகளிலும்ContinueContinue reading “ஆசிரியர்கள் வாங்கும் பொருட்களுக்கு கூடுதலாக 5% தள்ளுபடி – வசந்த் & கோ அறிவிப்பு”

Minority scholarship – Password பெற்ற உடன் செய்ய வேண்டியது.

Minority scholarship: Password பெற்ற உடன் செய்ய வேண்டியது.. Chrome ல் சென்று NSP ( National scholarship portal ) என்று type seythu, அதன் முகப்பு பகுதியில் institute login ஐ கிளிக் செய்து, User name Pass word Captcha code Type செய்து Login செய்தால், உங்கள் பள்ளியின் UDISE code மற்றும் பிற விவரங்கள் தெரிய வரும்.. முதலில் தெரியும் Choose file ல் உங்கள் ஆதார் அட்டையை uploadContinueContinue reading “Minority scholarship – Password பெற்ற உடன் செய்ய வேண்டியது.”

தற்காலிக முதுநிலை ஆசிரியர்களை நியமிக்கலாம் 5 மாதத்துக்கு மட்டும்

அரசு மற்றும் நகராட்சி மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மூலம் நிரப்பிக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. அரசு மற்றும் நகராட்சி நிர்வாகங்களின் கீழ் செயல்படும் மேனிலைப் பள்ளிகளில் நடப்பு 2019-2020ம் கல்வி ஆண்டில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்தந்த பள்ளிகளில் செயல்பட்டு வரும் பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மூலம் இந்த ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்பிக் கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறைContinueContinue reading “தற்காலிக முதுநிலை ஆசிரியர்களை நியமிக்கலாம் 5 மாதத்துக்கு மட்டும்”

ஏடிஎம்மில் 2வது முறை பணமெடுக்க புதிய கட்டுப்பாடு

ஏடிஎம் கார்டுகளைக் கொண்டு மோசடி செய்வதைக் கட்டுப்படுத்தும் வகையில் ஏடிஎம்மில் இரண்டாவது முறை பணமெடுக்க 6 – 12 மணி நேரம் இடைவெளி நிர்ணயிக்க வங்கிகள் பரிசீலனை செய்துள்ளன. புது தில்லியில் வங்கிக் கூட்டமைப்புகள் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஏடிஎம் மோசடிகளைக் குறைக்க இந்த விதிமுறையை வங்கிகள் பரிசீலனை செய்துள்ளன. பெரும்பாலான ஏடிஎம் மோசடிகள் நள்ளிரவில்தான் நிகழ்கின்றன. அதுபோன்ற சமயங்களில், முதல் முறை பணம் எடுப்பதற்கும், இரண்டாவது முறை பணம் எடுப்பதற்கும் இடையே 6 -ContinueContinue reading “ஏடிஎம்மில் 2வது முறை பணமெடுக்க புதிய கட்டுப்பாடு”

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ போராட்டம் அறிவிப்பு

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பல ஆண்டுளாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்வது, தொகுப்பு ஊதியத்தை மாற்றி கால முறை ஊதியம் வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7 ஆண்டுகள் இந்த போராட்டம் ந டந்தது. ஆனாலும் அரசுத் தரப்பில் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தவில்லை. மேலும் அவர்களை பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன என்று ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்ContinueContinue reading “5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ போராட்டம் அறிவிப்பு”

பள்ளிகளுக்கு ஜாதி பெயர் வைத்து அரசு ஊக்குவிப்பது துரதிருஷ்டவசமானது: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

தெருக்களில் ஜாதி பெயரை நீக்க அரசாணை பிறப்பித்துள்ள தமிழக அரசு பள்ளிகளின் பெயர்களில் ஜாதியை வைத்திருப்பது துரதிருஷ்டவசமானது என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகே உள்ள நாராயணபுரத்தை சேர்ந்தவர் குப்பன். ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்த இவர் விபத்து ஒன்றில் சிக்கி சமீபத்தில் பலியானார். இதையடுத்து, அவரது உடலை அடக்கம் செய்வதற்காக அவரது உறவினர்கள் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர். அப்போது, சுடுக்காட்டு செல்லும் வழியை தாழ்த்தப்பட்ட பிரிவு மக்கள் பயன்படுத்தக் கூடாதுContinueContinue reading “பள்ளிகளுக்கு ஜாதி பெயர் வைத்து அரசு ஊக்குவிப்பது துரதிருஷ்டவசமானது: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து”

ஒரே வளாகத்தில் இரு அரசு மேல் நிலைப்பள்ளிகள்: மக்கள் பணம் வீணடிப்பு

திருத்துறைப்பூண்டியில் புகழ்பெற்ற போர்டு ஹை ஸ்கூல் என்றுஅழைக்கப்படும் தற்போதைய அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும் ஒன்று. ஒரு காலத்தில் இப்பகுதியில் சிறந்த பள்ளியாக செயல்பட்டது. இதில் படித்த மாணவர்கள் இப்போது அரசு அதிகாரிகளாகவும், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களாகவும் உள்ளனர். பள்ளியில் என்.எஸ்.எஸ்.இ என்.சி.சி.இ விளையாட்டுத்துறை எனஅனைத்து வசதிகளும் உள்ளது. திருத்துறைப்பூண்டி நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த பள்ளியில் ஆங்கிலவழிக்கல்வி இல்லாததாலும், பள்ளியில் உள்ள ஏதோ ஒரு சில குறைகளாலும் திருத்துறைப்பூண்டி நகரிலிருந்து அருகிலுள்ள கிராமங்களான நெடும்பலம், கட்டிமேடு,ContinueContinue reading “ஒரே வளாகத்தில் இரு அரசு மேல் நிலைப்பள்ளிகள்: மக்கள் பணம் வீணடிப்பு”

உதவி இயக்குனர் மற்றும் குழந்தை மேம்பாட்டு திட்ட அதிகாரி தமிழக அரசு பணி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. உதவி இயக்குனர் மற்றும் குழந்தை மேம்பாட்டு திட்ட அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 102 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள் குழந்தை மேம்பாட்டு திட்ட அதிகாரி பணிக்கு மட்டும் 89 காலியிடங்கள் இதில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-7-2019-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பெறும் பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை. ஹோம்சயின்ஸ், சைகாலஜி, சோசியாலஜி, சைல்டு டெவலப்மென்ட்,ContinueContinue reading “உதவி இயக்குனர் மற்றும் குழந்தை மேம்பாட்டு திட்ட அதிகாரி தமிழக அரசு பணி”

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு…!

கரூர் மாவட்டத்தில் செயல்படும் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் ரா.செல்வக்கண்ணன் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார். இவர் ஏற்கெனவே கடந்த 2016-ம் ஆண்டு மாநில நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதும் பெற்றுள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்ற செல்வக்கண்ணன், 2005ஆம் ஆண்டு க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்ContinueContinue reading “தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு…!”

ஃப்ளிப்கார்ட் மாத இறுதி விற்பனை… ஸ்மார்ட்ஃபோன்களுக்கு ₹4 ஆயிரம் வரையில் தள்ளுபடி

கடந்த 2018 நவம்பரில் 11,999 ரூபாய்க்கு அறிமுகமான ஹானர் 8C தற்போது 7,999 ரூபாய்க்கு விற்பனைக்கு உள்ளது. ஆகஸ்ட் 31-ம் தேதி வரையில் ஃப்ளிப்கார்ட் தளத்தில் மாத இறுதி சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. ஆன்லைன் விற்பனைத் தளமான ஃப்ளிப்கார்டில் சிறப்பு விலைத் தள்ளுபடி மட்டுமல்லாது எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் கொடுக்கப்படுகிறது. ஸ்மார்ட்ஃபோன்கள் வரிசையில் ரெட்மி நோட் 7 ப்ரோ, சாம்சங் கேலக்ஸி A50 மற்றும் மோட்ரோலா ஒன் விஷன் ஆகிய ஃபோன்களுக்கு நல்ல விலைச் சலுகை கொடுக்கப்படுகிறது. சிலContinueContinue reading “ஃப்ளிப்கார்ட் மாத இறுதி விற்பனை… ஸ்மார்ட்ஃபோன்களுக்கு ₹4 ஆயிரம் வரையில் தள்ளுபடி”

Flash News : காலியாக உள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்பிக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி.

DSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி – தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி 2019-20ம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி காலியாக உள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை – பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் 5 மாதங்களுக்கு ரூ.10000/மாதம் – தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள அனுமதி அளித்தல்-சார்பு பள்ளிக்கல்வி – தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி – 2019 – 20ம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி காலியாக உள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக நிரப்பிக்ContinueContinue reading “Flash News : காலியாக உள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்பிக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி.”

DSE PROCEEDINGS-பள்ளிக் கல்வி -AEBAS-Aadhar Enabled Bio-metric Attendance system- அரசு/ அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு ஆதாருடன் இணைந்த தொட்டுணர் கருவி (AEBAS-Aadhar Enabled Bio- metric Attendance system) முறையிலான வருகைப் பதிவேடு முறைமை நடைமுறைப்படுத்துதல்.சார்ந்து.

10-க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கை 25% ஆக உயர்வு

கிராமங்களில் இருந்து நகர்புறங்கள் நோக்கி குடும்பங்கள் வெளியேறுவதாலும் பள்ளி செல்லும் வயதுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாலும், அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. 2019-20ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. அந்த விவரங்களை பார்க்கையில், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் முன்னெடுத்த விழிப்புணர்வு காரணமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு ஒரு லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அதேநேரம், 10-க்கும் குறைவான மாணவர்களைContinueContinue reading “10-க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கை 25% ஆக உயர்வு”

பணிப் பதிவேடு மாற்றங்கள் ஊதிய மென்பொருள் மூலம் மேம்படுத்தப்படும்: அரசின் முதன்மைச் செயலர்

பணிப் பதிவேடு மாற்றங்கள் அனைத்தும், ஊதிய மென்பொருள் மூலம் மேம்படுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசின் முதன்மைச் செயலரும், கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர்களின் பணிப் பதிவேடுகளை கணினிமயமாக்கல் தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் பேசியது: அரசுத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான ஊதியமும், ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியமும் கருவூலத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல்ContinueContinue reading “பணிப் பதிவேடு மாற்றங்கள் ஊதிய மென்பொருள் மூலம் மேம்படுத்தப்படும்: அரசின் முதன்மைச் செயலர்”

Design a site like this with WordPress.com
Get started