எஸ்பிஐ வங்கியில் மேலாளர் வேலை 

வங்கிகளில் முதன்மையான வங்கியாக செய்யல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) நிரப்பப்பட உள்ள மேலாளர், சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து வரும் 6 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  மொத்த காலியிடங்கள்: 67 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  பணி: MANAGER (MARKETING-REAL ESTATE & HOUSING)  – 01 பணி: MANAGER (BUILDER RELATIONS)  – 02 பணி: MANAGER (PRODUCT DEV. &ContinueContinue reading “எஸ்பிஐ வங்கியில் மேலாளர் வேலை “

ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் ‘எனர்ஜி எபிசியன்சி’ நிறுவனத்தில் வேலை

மத்திய மின்சார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் எனர்ஜி எபிசியன்சி சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 235 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 235 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Deputy Manager (Technical)  காலியிடங்கள்: 07சம்பளம்: மாதம் ரூ. 70000 – 200000 பணி: Assistant Manager (Technical) காலியிடங்கள்: 03சம்பளம்: மாதம் ரூ.60000 – 180000வயதுவரம்பு: 01.11.2019ContinueContinue reading “ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் ‘எனர்ஜி எபிசியன்சி’ நிறுவனத்தில் வேலை”

ரூ.1.50 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை: எஸ்எஸ்சி அறிவிப்பு

மத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள உதவி கணக்கு அலுவலர், உதவி தணிக்கை அலுவலர், வருமான வரி ஆய்வாளர், உதவி ஆய்வாளர், இளநிலை புள்ளியியல் அலுவலர் உள்ளிட்ட 34 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு பிரிவுக்கான SSC CGL என்னும் தேர்விற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான (எஸ்எஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்களிடம் இருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  பணி: Assistant Audit Officerபணி: Assistant Accounts Officerபணி: Assistant Section Officerபணி:ContinueContinue reading “ரூ.1.50 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை: எஸ்எஸ்சி அறிவிப்பு”

தமிழ்நாடு பாலிமர் இண்டஸ்ட்ரீஸ் பார்க் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:பணி: General Manager-Projects – 01பணி அனுபவம்: 15 ஆண்டுகள்சம்பளம்: மாதம் ரூ.75,000 பணி: Manager-Finance and Administration – 01தகுதி: நிதியியல் துறையில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும். பணி: Company Secretary – 01தகுதி: நிர்வாக செயலாளர் தகுதிக்கான ஏசிஎஸ், எஃப்சிஎஸ் மற்றும் ஐசிஎஸ்ஐ முடித்திருக்க வேண்டும். பணி: Engineer- (Civil) – 01பணி அனுபவம்: 5 ஆண்டுகள்சம்பளம்: மாதம் ரூ.60,000தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். பணி:ContinueContinue reading “தமிழ்நாடு பாலிமர் இண்டஸ்ட்ரீஸ் பார்க் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு”

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசு நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் மற்றும் மேலாண்மை தொழில்துறை பயிற்சி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறை பட்டதாரிகள் மற்றும் சிஏ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  மொத்த காலியிடங்கள்: 25  பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  பணி: பொறியாளர் – 19 சம்பளம்: மாதம் ரூ.23,000 பணி: மேலாண்மை தொழில்துறை பயிற்சி – 06 வயது வரம்பு: 25 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.10,000 தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்ContinueContinue reading “பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்”

பாரதிதாசன் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு

திருச்சியில் அமைந்திருக்கும் பாரதிதாசன் பல்கலைகழகத்தில் இரண்டு University Research Fellowship (URF) வேலைவாய்ப்புகள் காலியாக உள்ளது. இந்த 2 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: University Reserach Fellow – 02 காலிப்பணியிடங்கள். கல்வித் தகுதி:இயற்பியல் துறையில் M.Phil அல்லது M.Sc. முடித்து பாரதிதாசன் பல்கலைகழகம் நடத்திய முனைவர் பட்ட நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் :ரூ. 5,000/- சம்பளமாகContinueContinue reading “பாரதிதாசன் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு”

8ஆம் வகுப்பு தேர்ச்சி -திருச்சி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலகத்தில் வேலை 

திருச்சி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் மண்டலப்பயிற்சி இணை இயக்குநர் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர் பணியிடம் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடம்: ஓட்டுனர் கல்வித் தகுதி: 8-வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் தகுதி: இலகுரக அல்லது கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். கூடவே இலகுரக வாகனம் எனில் 3 ஆண்டுகல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்,ContinueContinue reading “8ஆம் வகுப்பு தேர்ச்சி -திருச்சி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலகத்தில் வேலை “

Anna University Recruitment 2019: அண்ணா பல்கலையில் வேலை 

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட இணையாளர் மற்றும் திட்ட தொழில்நுட்பவியலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் வரும் அக்டோபர் 28ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம் மொத்த காலிப் பணியிடம் : 03 பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:-திட்ட இணையாளர் : 02திட்ட தொழில்நுட்பவியலாளர் : 01 கல்வித்ContinueContinue reading “Anna University Recruitment 2019: அண்ணா பல்கலையில் வேலை “

3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் தேவை!!(Updated)

விழுப்புரம்,பெரம்பலூர்மற்றும் ஈரோடு மாவட்டங்களில்இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் பல்வேறு பாடங்களுக்கு ஆசிரியர்கள் தேவை என அறிவிப்பு. ஈரோடு மாவட்டபள்ளிக்கு விண்ணப்பிக்க ஈரோடு மாவட்டம்  அந்தியூரில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு பல்வேறு பாடங்களுக்கு ஆசிரியர்கள் தேவை என அறிவிப்பு. கீழ்க்கண்ட பாடங்களுக்குஆசிரியர்கள் தேவை. ✒Botany.✒English.✒Maths.✒Physics.✒Chemistry.✒Zoology.✒Physical Education.✒Social Science. விண்ணப்பிக்ககடைசிநாள் : 15/10/2019. Mangalam Hr.Sec.School,Anthyur. Erode – Dt. Mobile : 90952 10001.Tel: 04256-262344, 261571. விழுப்புரம் மாவட்டபள்ளிக்கு விண்ணப்பிக்க விழுப்புரம் மாவட்டம்  களமருதூரில் இயங்கி வரும்ContinueContinue reading “3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் தேவை!!(Updated)”

10-வது தேர்ச்சியா? கடலோர காவல் படையில் வேலை வாய்ப்பு

இந்திய கடலோர காவல்படையின் ஆட்சேர்ப்பு வாரியத்தின் சார்பில் கடலோர காவல்படையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : இந்திய கடலோர காவல் படை மேலாண்மை : மத்திய அரசு பணி : நேவிக் பிரிவில் சமையலர், மேற்பார்வையாளர் வயது வரம்பு : 1 ஏப்ரல் 2020 தேதியின்படி, 18ContinueContinue reading “10-வது தேர்ச்சியா? கடலோர காவல் படையில் வேலை வாய்ப்பு”

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஊதியத்துடன் கூடிய பயிற்சி

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பிற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: பட்டபடிப்பு பிரிவில் – 250 காலிப்பணியிடங்கள்டிப்ளமோ பிரிவில் – 250 காலிப்பணியிடங்கள் கல்வித் தகுதி: Diploma / B.E. Degree பயிற்சி காலம் : 1 வருடம் ஊதியம் : பொறியியல் பிரிவு – மாதம் ரூ. 4,984/-டிப்ளமோ பிரிவு – மாதம் ரூ. 3,542/- வயது வரம்பு:As perContinueContinue reading “தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஊதியத்துடன் கூடிய பயிற்சி”

தமிழக அரசின் பட்டு கூட்டுறவு சங்கத்தில் வேலை வேண்டுமா?  உடனே விண்ணப்பிக்கவும்

தமிழக அரசின்கீழ் செயல்பட்டு வரும் திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் காலியாக உள்ள 27 கணினி இயக்குனர், வடிவமைப்பாளர், இளநிலை எழுத்தர், விற்பனையாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: மொத்த காலியிடங்கள்: 27  பணியிடம்: தஞ்சாவூர் Click here join telegram group link பணி: கணினி இயக்குனர் – 01 பணி: வடிவமைப்பாளர் – 01 சம்பளம்: மாதம் ரூ.4,900ContinueContinue reading “தமிழக அரசின் பட்டு கூட்டுறவு சங்கத்தில் வேலை வேண்டுமா?  உடனே விண்ணப்பிக்கவும்”

இளநிலைத் தொழில்நுட்பப் பணியாளர் பணி: விண்ணப்பிக்க அக்.15 கடைசி

ஜூனியர் டெக்னிசியன் எனப்படும் இளநிலைத் தொழில்நுட்பப் பணியாளர் பணிக்கு, அக். 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரி கூறியதாவது: பவர் கிரிட் கார்பரேஷன் ஆப் இந்தியா சார்பில் ஐடிஐ முடித்தவர்கள் ஜூனியர் டெக்னீசியன் பயிற்சியாளர்களாக நியமிக்கப்படுகின்றனர். இதற்கு எலெக்ட்ரீசியன் படிப்பு படித்திருக்க வேண்டும். இந்தப் பணிக்கு மூன்று ஆண்டுகள் பயிற்சி காலமாகும். பின்னர் அவர்கள் ஜூனியர் டெக்னீசியன் வொர்க்மேன் பிரிவுக்குத் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஊதியமாக ரூ.21,500-74,000 வழங்கப்படும். இதற்கான கல்வித்ContinueContinue reading “இளநிலைத் தொழில்நுட்பப் பணியாளர் பணி: விண்ணப்பிக்க அக்.15 கடைசி”

இந்திய விமானப்படையில் ஆசிரியர் பணி- கோவையில் ஆள் சேர்ப்பு முகாம்  

இந்திய விமானப்படையில் ஆசிரியர் பணிக்கான ஆள் சேர்ப்பு முகாம் கோவையில் நடைபெறுகிறது. இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: Click HERE JOIN TELEGRAM GROUP LINK

உதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தகுதித்தேர்வு: விண்ணப்பிக்க தயாரா?

இந்திய பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில், உதவிப் பேராசிரியர் (Assistant Professor) மற்றும் இளம் ஆராய்ச்சியாளர் (Junior Research Fellowship) போன்ற பணிகளில் சேர்வதற்கான பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய தகுதித் தேர்வான யுஜிசி நெட் (UGC NET) டிசம்பர் 2019-க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணிகள்:1. உதவிப் பேராசிரியர்கள் (Assistant Professor)2. இளம் ஆராய்ச்சியாளர்கள்(JRF) முக்கிய தேதிகள்:ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.10.2019, இரவு 11.50 மணி வரைஆன்லைனில்ContinueContinue reading “உதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தகுதித்தேர்வு: விண்ணப்பிக்க தயாரா?”

ரூ.17,000 ஊதியத்தில் ஸ்பைசஸ் போர்டு ஆப் இந்தியாவில் வேலை

மத்திய அரசின் ஸ்பைசஸ் போர்டு ஆப் இந்தியாவில் (Spices Board of India) காலியாக உள்ள மாதிரி ரசீது மேசை (Sample Receipt Desk) மற்றும் பயிற்சி ஆய்வாளர் (Trainee Analyst) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: மாதிரி ரசீது மேசை (Sample Receipt Desk) பிரிவில் 03 பணியிடங்களும், பயிற்சி ஆய்வாளர் (Trainee Analyst) பிரிவில் 07 பணியிடங்களும் உள்ளன. கல்வித் தகுதி: மாதிரி ரசீதுContinueContinue reading “ரூ.17,000 ஊதியத்தில் ஸ்பைசஸ் போர்டு ஆப் இந்தியாவில் வேலை”

விழுப்புரம் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை!

விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு நகர வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் எழுத்தர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதன்படி கூட்டுறவு நகர வங்கியில் 22 உதவியாளர் பணியிடங்களும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 21 உதவியாளர்/எழுத்தர் பணியிங்களும் காலியாக உள்ளன. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் மற்றும் கூட்டுறவு பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும். பள்ளியில் அல்லது பட்டப்படிப்பின் போதுContinueContinue reading “விழுப்புரம் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை!”

8000 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு

இந்திய இராணுவ பொதுப் பள்ளிகள் என்பது இந்திய இராணுவ அதிகாரிகளின் குழந்தைகளின் கல்விக்கான ஒரு பொதுக் கல்வி நிறுவன அமைப்பாகும். இது இந்தியாவின் மிகப் பெரிய தொடர் கல்வி நிறுவனங்களுள் ஒன்றாகும். இராணுவ பொதுநலக் கல்வி அமைப்பு இதனை செயல்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 137 இந்திய ராணுவ பொதுப் பள்ளிகளில் காலியாக உள்ள 8000 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ராணுவ பொதுநலக் கல்வி அமைப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ContinueContinue reading “8000 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு”

அரசு நிர்வாகங்களில் பணிபுரிய ஜூனியர் இன்ஜினியர்’ வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

பல்வேறு அமைச்சகங்கள், அரசு நிர்வாகங்களில் பணிபுரிய, ‘ஜூனியர் இன்ஜினியர்’ வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் டிப்ளமோ வயது 30-32 விண்ணப்பிக்க கடைசி தேதி: 2019, செப்., 12 விபரங்களுக்கு: click here

5 மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் 1,758 காலியிடங்கள்

கூட்டுறவு வங்கிகளில் 1,758 காலியிடங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மதுரை – 79 madurai Apply click here காஞ்சிபுரம் – 238 kanchipuram apply here , ராமநாதபுரம் – 79 Ramanathapuram apply here , திருப்பூர் – 68 , Thirpur apply here கடலுார் – 59, cuddalore apply here

உதவி இயக்குனர் மற்றும் குழந்தை மேம்பாட்டு திட்ட அதிகாரி தமிழக அரசு பணி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. உதவி இயக்குனர் மற்றும் குழந்தை மேம்பாட்டு திட்ட அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 102 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள் குழந்தை மேம்பாட்டு திட்ட அதிகாரி பணிக்கு மட்டும் 89 காலியிடங்கள் இதில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-7-2019-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பெறும் பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை. ஹோம்சயின்ஸ், சைகாலஜி, சோசியாலஜி, சைல்டு டெவலப்மென்ட்,ContinueContinue reading “உதவி இயக்குனர் மற்றும் குழந்தை மேம்பாட்டு திட்ட அதிகாரி தமிழக அரசு பணி”

கேந்திரிய மற்றும் நவோதயா பள்ளிகளில் ஆசிரியராக வாய்ப்பு!

சிபிஎஸ்சி நடத்தும் டிசம்பர் மாதத்திற்கான சிடெட் (CTET) எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தத் தேர்வில் வெற்றிபெறுவதன் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளில் 1ஆம் வகுப்பிலிருந்து 8ஆம் வகுப்பு வரைக்கான ஆசிரியராக பணிபுரிய வாய்ப்பு உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன முக்கிய தேதிகள்: ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 19.08.2019 ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.09.2019 தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசிContinueContinue reading “கேந்திரிய மற்றும் நவோதயா பள்ளிகளில் ஆசிரியராக வாய்ப்பு!”

தமிழக அரசில் வேலை வேண்டுமா..? உடனடியாக விண்ணப்பித்து பயனடையவும்

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி – ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாக உதவியாளர், மேலாளர், மூத்த மேலாளர், பொது மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிர்வாகம்: தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனம் மொத்த காலியிடங்கள்: 15 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: General Manager(Investment Promotion) – 01 பணி: Senior Manager (Investment Promotion) – 02 பணி:ContinueContinue reading “தமிழக அரசில் வேலை வேண்டுமா..? உடனடியாக விண்ணப்பித்து பயனடையவும்”

SSC: மத்திய அமைச்சகத்தில் 1,351 காலிப் பணியிடங்கள்: மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

மத்திய அமைச்சகம் மற்றும் துறைகளில் பணியாற்ற 1,351 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நடக்க உள்ளதாக மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் பிராந்திய இயக்குநர் கே.நாகராஜா வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உள்ள 230 பிரிவுகளில் சுமார் 1,351 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான தேர்வு கணினி வழி முறையில் நடைபெறும். இதில் 17 பிரிவுகளைச் சார்ந்த 67 பணியிடங்கள் சென்னை தென்மண்டல மத்திய பணியாளர் தேர்வாணையத்தைச்ContinueContinue reading “SSC: மத்திய அமைச்சகத்தில் 1,351 காலிப் பணியிடங்கள்: மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு”

பொதுத்துறை வங்கியில் அதிகாரி வேலை வேண்டுமா?

பொதுத்துறை வங்கியான மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள 46 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 46 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Law Officers – 25 வயதுவரம்பு: 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பணி: Security Officers – 12 பணி: Fire Officers – 01 வயதுவரம்பு: 25 முதல் 40 வயதிற்குள் இருக்கContinueContinue reading “பொதுத்துறை வங்கியில் அதிகாரி வேலை வேண்டுமா?”

ஐஆர்சிடிசி-ல் வேலை வேண்டுமா..?

ஐஆர்சிடிசி என அழைக்கப்படும் இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா கழக நிறுவனத்தில் 2 ஆண்டு ஒப்பந்தத்தில் நிரப்பப்பட உள்ள சூப்பிரவைசர் (ஹாஸ்பிடாலிட்டி) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வு அடிப்படையில் நிரப்பப்பட உள்ள இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Supervisor (Hospitality) காலியிடங்கள்: 92 (UR-40, SC13, ST-06,OBC-24, EWS-09) சம்பளம்: மாதம் ரூ.25,000 + இதர படிகள் வழங்கப்படும். வயதுவரம்பு: 01.07.2019 ஆம் தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.ContinueContinue reading “ஐஆர்சிடிசி-ல் வேலை வேண்டுமா..?”

ரெப்கோ வங்கியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

ரெப்கோ வங்கியில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Assistant Manager காலியிடங்கள்: 03 சம்பளம்: மாதம் ரூ.45,000 வயதுவரம்பு: 24 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: Information Technology, Computer Application பிரிவில் முதல் வகுப்பில் இளங்கலை பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழுவிவாதம் மற்றும்ContinueContinue reading “ரெப்கோ வங்கியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!”

Design a site like this with WordPress.com
Get started