தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க மத்திய அரசு திட்டம்?

கார்ப்பரேட் வரி விகிதம் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனிநபர் வருமான வரி  விகிதங்களை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. மத்திய தர வர்க்கத்தினரிடையே நுகர்வை அதிகரிக்கச் செய்து, பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் நோக்கத்துடன் வருமான வரி விதிப்பு அடுக்குகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதுள்ள வருமான வரிச் சட்டத்தை மறுஆய்வுக்கு உட்படுத்தி, நாட்டின் பொருளாதாரத் தேவைக்கு ஏற்ப, புதிய சட்டத்தை இயற்றுவது குறித்து பரிந்துரைப்பதற்காக, நேரடி வரி தொடர்பான பணிக்குழு கடந்த 2017ஆம் ஆண்டுContinueContinue reading “தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க மத்திய அரசு திட்டம்?”

வருமான வரி நோட்டீஸ் அனுப்பும் முறையில் மாற்றம்

வருமானவரி அதிகாரிகள் தாங்களாகவே பொதுமக்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் முறை ரத்து செய்யப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார். வருமானவரி அதிகாரிகள் தாங்களாகவே பொதுமக்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் முறை ரத்து செய்யப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார். குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அக்டோபர் 2 ஆம் தேதி முதல் இந்த நடைமுறை ரத்து செய்யப்படுவதாக குறிப்பிட்டார். வருமான வரித்துறையின் நோட்டீஸ், ஒருங்கிணைந்த டிஜிட்டல் மையத்துக்கு சென்று, அங்கிருந்து பொதுமக்களுக்குContinueContinue reading “வருமான வரி நோட்டீஸ் அனுப்பும் முறையில் மாற்றம்”

ரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது – மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

💲🔵💲ரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது என்றும், வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 💲🔵💲பட்ஜெட்டை தொடர்ந்து பெட்ரோல், டீசல், தங்கம் ஆகியவற்றின் விலை உயருகிறது. 💲🔵💲மின்சார கார்களின் விலை குறைகிறது. 💲🔵💲🔵💲🔵ரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது 💲🔵💲🔵மாத சம்பளம் பெறுபவர்களை பொறுத்தமட்டில் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 💲🔵💲அதாவது வருமான வரி செலுத்தத்தக்க வருமானம்ContinueContinue reading “ரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது – மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு”

Design a site like this with WordPress.com
Get started