உள்ளாட்சி தேர்தல் 2019 பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நிரப்பி கொடுக்க வேண்டிய படிவம் PDF

உள்ளாட்சி தேர்தல் 2019 – தேர்தல் பணிபுரிய உள்ள ஆசிரியர்கள் விவரங்களை அனுப்ப யாருக்கெல்லாம் விலக்கு? திருச்சி மாவட்டக் கல்வி அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். JOIN TELEGRAM GROUP LINK LOCAL ELECTION FORM PDF FILE DOWNLOAD HERE

பொம்மலாட்டம், ஒயிலாட்டப் பயிற்சி: குழந்தைகளாய் மாறி நடனமாடிய ஆசிரியர்கள்!

முகப்பேர் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு பொம்மலாட்டம், ஒயிலாட்டம், கதை வழிப் பாடம், நினைவாற்றலை அதிகரிப்பது உள்ளிட்ட சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் குழந்தைகளாகவே மாறி, குதூகலத்துடன் நடனமாடினர். Join TELEGRAM GROUP LINK இதுகுறித்துப் பேசிய முகப்பேர் பள்ளி தலைமை ஆசிரியரும் அன்பாசிரியருமான கிருஷ்ணவேணி, ”அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான கலை வழிப்பயிற்சியை மாற்று ஊடக மையத்தைச் சேர்ந்த காளீஸ்வரன் அண்மையில் எங்கள் பள்ளியில் நிகழ்த்தினார். சுமார் 25 பொம்மைகள் மூலம் பொம்மலாட்டம்ContinueContinue reading “பொம்மலாட்டம், ஒயிலாட்டப் பயிற்சி: குழந்தைகளாய் மாறி நடனமாடிய ஆசிரியர்கள்!”

சம்பள பட்டியலை திருப்பி அனுப்ப வேண்டாம்’ – நிதித்துறை செயலர் கடிதம்

💲📌அரசு ஊழியர்களின் சம்பள பட்டியலை, தேவையில்லாமல் திருப்பி அனுப்ப வேண்டாம்’ என, கருவூலத்துறை செயலருக்கு, நிதித்துறை சிறப்பு செயலர் பூஜா குல்கர்னி கடிதம் எழுதி உள்ளார். 💲📌💲கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: 💲📌💲அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 2017ல் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. அந்த புதிய ஊதிய விகிதத்தில் முரண்பாடுகள் இருந்தன. அவற்றை களைய, அரசாணை பிறப்பிக்கப் பட்டது. அதன்பின், சம்பளம் மற்றும் கணக்கு அலுவலர்கள், சில விபரங்களை கேட்டு, அரசு ஊழியர்களின் சம்பள பட்டியலை திருப்பி அனுப்புவதாக,ContinueContinue reading சம்பள பட்டியலை திருப்பி அனுப்ப வேண்டாம்’ – நிதித்துறை செயலர் கடிதம்

ஆசிரியர் பொது இடமாறுதல் கவுன்சிலிங்குக்கு தயார் நிலையில் இருக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித் துறை உத்தரவு

ஆசிரியர்களின் விபரங்களை, ‘எமிஸ்’ இணையதளத்தில் பதிவேற்றி, இடமாறுதல் கவுன்சிலிங்குக்கு தயார் நிலையில் இருக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டு தோறும், மே மாதம் விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். குறைந்தபட்சம் ஓராண்டாவது, ஒரு பள்ளியில் பணி முடித்தவர்கள் மட்டுமே, இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்கமுடியும் என்ற விதி பின்பற்றப்பட்டது. இந்த ஆண்டு அந்த விதி மாற்றப்பட்டு, ஒரு பள்ளியில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றியிருக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டது.இதைContinueContinue reading “ஆசிரியர் பொது இடமாறுதல் கவுன்சிலிங்குக்கு தயார் நிலையில் இருக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித் துறை உத்தரவு”

பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி குறைவு: தலைமையாசிரியர்கள் விளக்கம் அளிக்க உத்தரவு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் குறைவான தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஆதிதிராவிடர் நலத்துறை தெரிவித்துள்ளது இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் க.வீ.முரளீதரன், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் சென்னை உள்பட 19 மாவட்டங்களில் 1,096 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2018-19-ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணிசமான பள்ளிகளில் மாணவர்கள் குறைந்தளவிலேயே தேர்ச்சி பெற்றனர். இதையடுத்துContinueContinue reading “பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி குறைவு: தலைமையாசிரியர்கள் விளக்கம் அளிக்க உத்தரவு”

புதிய பாடத்திட்ட பயிற்சி: ஆசிரியர்கள் அலைக்கழிப்பு

வால்பாறை மலைப்பகுதியிலிருந்து, பயிற்சிக்காக பொள்ளாச்சி செல்லும் ஆசிரியர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தமிழக அரசின் புதிய பாடத்தின் கீழ் பயிற்சி பெற வால்பாறையில், 120 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, இரண்டு பிரிவாக பொள்ளாச்சியில் பயிற்சி அளிக்கப்படுகிறது.  வால்பாறையிலிருந்து, 64 கி.மீ.,தொலைவில் உள்ள பொள்ளாச்சிக்கு, தினசரி பயிற்சிக்காக செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், மலைப்பகுதியிலிருந்து பயிற்சிக்காக செல்லும் ஆசிரியர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது,புதிய பாடத்திட்டத்தின் கீழ், வால்பாறையை சேர்ந்தContinueContinue reading “புதிய பாடத்திட்ட பயிற்சி: ஆசிரியர்கள் அலைக்கழிப்பு”

BRC இனி வரும் நாட்களில் மாவட்டத்தின் தலைமை வட்டாரவள மையமாக(District Resource Centre) மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்படும்!!

Flash news: BRC இனி வரும் நாட்களில் மாவட்டத்தின் தலைமை  வட்டாரவள மையமாக(District Resource Centre) மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்படும்!! *ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மாவட்ட வட்டாரவள மையத்தின் தலைவராகவும்* JOIN TELE GRAM GROUP LINK விரிவுரையாளர்கள் வட்டாரவளமைய (BRC) மேற்பார்வையாளராகவும*் *மேல்நிலைப்பள்ளி/உயர்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்கள் குறுவளமைய(CRC) தலைவராகவும்  செயல்படுவார்கள். Director SCERT.*

M.Phil/Ph.D முடித்தவர்களுக்கான ஊக்க ஊதியம் வழங்கும் அரசாணை வெளியீடு எப்போது?

தமிழகத்தில் அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு எம்பில்., பிஎச்டி., முடித்தவர்களுக்கான ஊக்க ஊதியம் வழங்கும் அரசாணை வெளியிட, உய ர்கல்வித்துறை தயக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக உயர்கல்வித்துறையின் கீழ் 95க்கும் மேற்பட்ட அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 120க்கும் அதிகமான அரசு உதவிபெறும் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியர் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். அரசு கல்லூரி பேராசிரியர்கள் எம்பில்., பிஎச்டி., ேபான்ற ஆராய்ச்சி படிப்புகளைContinueContinue reading “M.Phil/Ph.D முடித்தவர்களுக்கான ஊக்க ஊதியம் வழங்கும் அரசாணை வெளியீடு எப்போது?”

டி.என்.பி.எஸ்.சி., மாதிரி கேள்வித்தாள் வெளியீடு!

டி.என்.பி.எஸ்.சி., குரூப்2, 2ஏ., தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டத்தின் படி, மாதிரி கேள்வித்தாள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இதில், தமிழக வரலாறு, மரபு பண்பாடு, நிர்வாகம் சார்ந்த பகுதிக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது இது குறித்து, கோவை அரசு கல்லுாரி பேராசிரியர் மற்றும் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சியாளர் கனகராஜ் கூறியதாவது :மாதிரி கேள்வித்தாள் டி.என்.பி.எஸ்.சி., தரப்பில் பொது அறிவியல், நடப்பு நிகழ்வு, இந்தியாவின் வரலாறும் பண்பாடும், இந்திய பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், ஆகிய பாடங்களுக்கு தலா, 15 மதிப்பெண்களும், இந்தியContinueContinue reading “டி.என்.பி.எஸ்.சி., மாதிரி கேள்வித்தாள் வெளியீடு!”

பள்ளிகளின் கற்பித்தல் செயல்பாடு அறிக்கை சமர்ப்பிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு

அரசுப்பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை ஆய்வு செய்து, 5ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களின், கற்றல் திறன் பரிசோதிக்கப்படுகிறது. தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களின் கல்வித்தரம் பின்தங்கி உள்ளதை தொடர்ந்து, கற்றல் செயல்பாடுகளை ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், ஆசிரியர் பயிற்றுனர்கள், வாரத்திற்கு இரு பள்ளிகள் வீதம், ஆய்வு செய்ய வேண்டும்.ஒருநாள் முழுவதும், வகுப்பறை செயல்பாடு களை ஆய்வு செய்து,ContinueContinue reading “பள்ளிகளின் கற்பித்தல் செயல்பாடு அறிக்கை சமர்ப்பிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு”

FA (b) – 1 to 8th Standard – Surya Publications

Std 1 – Term 2 – FA (b) – All Subjects – Surya -DOWNLOAD HERE Std 2 – Term 2 – FA (b) – All Subjects – Surya -DOWNLOAD HERE Std 3 – Term 2 – FA (b) – All Subjects – Surya -DOWNLOAD HERE Std 4 – Term 2 – FA (b) – All Subjects – Surya -DOWNLOAD HERE Std 5 -ContinueContinue reading “FA (b) – 1 to 8th Standard – Surya Publications”

பள்ளித் தலைமைப் பண்பு மேம்பாடு குறித்து தேசிய மாநாடு-அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் -(தொடக்கப் பள்ளிகள் முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை -)Video Document அல்லது Case study பதிவேற்றம் செய்தல் வழிகாட்டுதல்

JOIN TELEGRAM GROUP LINK

ஆசிரியர் பயிற்சித் தேர்வில் 2.4 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி

தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயத்தேர்வு எழுதிய 4,503 மாணவர்களில் 105 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக ஆரம்பப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் நடத்த தொடக்கக்கல்வி பட்டயப் பயிற்சி (2 ஆண்டு) முடித்து தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி தமிழகத்தில் 12 அரசு, 29 அரசு நிதியுதவி மற்றும் 247 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் 2019-ம் ஆண்டுக் கான தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு கடந்த ஜூன் மாதம் அரசுContinueContinue reading “ஆசிரியர் பயிற்சித் தேர்வில் 2.4 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி”

ஆசிரியர்களுக்குத் தேவையான தினசரி தகவல் தொகுப்புகள் GANGA GUIDE

*👉• முக்கிய தினங்கள் . அரசுப் பொது விடுமுறைகள்**👉• வளரறி, தொகுத்தறி மதிப்பீட்டு விளக்கங்கள் (FAQ)**👉• கல்வி இணைச் செயல்பாடுகளின் விவரங்கள் – மதிப்பெண், தரநிலை விளக்கங்கள் மாத வரவு / செலவு பட்டியல்*👉• வரையறுக்கப்பட்ட விடுமுறை தினங்கள் (R.H) JOIN TELEGRAM GROUP LINK Click here To Download-தினசரி தொகுப்புகள்

5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெயில் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்

“♦♦”ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும். ஆனால், பெயில் இல்லை,” என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ♦♦தமிழகத்தில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, நடப்பு கல்வியாண்டு முதல், ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இது தொடர்பாக, தொடக்கக்கல்வி இயக்குனர் சார்பில், தேர்வு வழிமுறை குறித்து, அனைத்து மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கு, நேற்று முன்தினம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘நடப்பு ஆண்டு முதல் தேர்வு நடக்கும்; ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு தேர்ச்சியை நிறுத்திContinueContinue reading “5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெயில் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்

பிஞ்சுகளிடத்தில் நஞ்சா?- 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்க:  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்

பிஞ்சுகளிடத்தில் நஞ்சைப் பாய்ச்சும் 5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத் திருத்தம் 2019-ன் படி பள்ளிக் கல்வி இயக்குநரின் கடித அடிப்படையில் இந்தக் கல்வியாண்டிலேயே 5 மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு நடத்த செயல்முறைகளைத் தொடங்கியிருப்பது குழந்தைகளுக்கு எதிராகத் தொடுக்கப்படும் வன்முறையாகவே கருதப்படுகிறது. பொதுத் தேர்வு என்பதுContinueContinue reading “பிஞ்சுகளிடத்தில் நஞ்சா?- 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்க:  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்”

மாணவர்களுக்கு மாலை உணவு வழங்கி சிறப்பு வகுப்புகள் நடத்தும் மதுரை பள்ளி

மதுரையில் அரசு உதவி பெறும் பள்ளி, மாணவர்களுக்கு மாலை உணவு வழங்கி சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகிறது. Join TELEGRAM GROUP LINK மதுரையில் மதுரா கோர்ட்ஸ் காட்டன் மில் தொழிலாளிகளின் குழந்தைகளுக்காக 1951-ல் தொடங்கப்பட்டது மதுரை லேபர் வெல்பர் அசோசியேஷன் மேல்நிலைப் பள்ளி. அரசு உதவி பெறும் இப்பள்ளி தற்போது ஜெயின் கல்வி அறக்கட்டளை சார்பில், செயல்படுகிறது. இதன் செயலராக பவர்லால் உள்ளார். இங்கு 640-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். அலங்காநல்லூர், திருவாதவூர், உசிலம்பட்டி, வண்டியூர்ContinueContinue reading “மாணவர்களுக்கு மாலை உணவு வழங்கி சிறப்பு வகுப்புகள் நடத்தும் மதுரை பள்ளி”

Flash News : TNTET 2019 Mark Certificate Published

TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) – 2019 Certificate mark -DOWNLOAD HERE Join TELEGRAM GROUP LINK As per the Notification No.08/2019 dated : 28.02.2019Teachers Recruitment Board Conducted Teachers Eligibility Test for Paper-I on 08.06.2019 and Paper-II on 09.06.2019.              1,62,314 Candidates appeared for the written Examination, Tamil Nadu Teachers EligibilityContinueContinue reading “Flash News : TNTET 2019 Mark Certificate Published”

தேனி, நாமக்கல்- ஆசிரியர்கள் தேவை!!

தேனி மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள மெட்ரிக் பள்ளிகளுக்கு பல்வேறு பாடங்களுக்கு ஆசிரியர்கள் தேவை என அறிவிப்பு தேனி மாவட்டதனியார் பள்ளிக்குவிண்ணப்பிக்க பின்வரும் பாடங்களுக்குஆசிரியர்கள் தேவை. 📖Maths📖Social Science📖English📖Commerce and Accountancy📖KG நேர்முகத்தேர்வுநடைபெறும் நாள் : 04/11/2019. GD MATRIC. HR. SEC. SCHOOL,15th Ward, Amaravathi Nagar Extn Street,Melachokanathapuram (POST)Bodinayakanur Taluk,Theni District.Pincode – 625 582Phone : 04546 – 280150Mob : 94882 80150Mail:gdmatriculationschool@gmail.com Join TELEGRAM GROUP LINK நாமக்கல்ContinueContinue reading “தேனி, நாமக்கல்- ஆசிரியர்கள் தேவை!!”

Design a site like this with WordPress.com
Get started