புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக சிறப்பு விடுப்பு அளிக்க அரசாணை
சென்னை: புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக சிறப்பு விடுப்பு அளிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கீமோதெரபி மற்றும் ரேடியோ தெரபி சிகிச்சை பெறும் ஒவ்வொரு முறையும் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் 10 நாள் சிறப்பு விடுப்பு வழங்கவும் அரசாணை வெளியி்டப்பட்டுள்ளத
