நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் நாள்: மத்திய அரசு தகவல்

நாடு முழுவதும் அடுத்தாண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. அசாம் மாநிலத்தை தவிர மற்ற மாநிலங்களில் வீடு, வீடாக கணக்கெடுப்பு நடைபெறும்.

Design a site like this with WordPress.com
Get started