Monthly Archives: August 2019
FLASH NEWS:- CEOS’ TRANSFER
பட்டதாரி ஆசிரியர்களின் பணி மூப்பு பட்டியல் சரி செய்ய உத்தரவு: தலைமை ஆசிரியர்களுக்கு அவசர கடிதம்
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோருக்கான பயிற்சி -இயக்குநர் செயல்முறை
கோயில் விழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு
*💲🔰💲Join our telegram group link* https://t.me/joinchat/AAAAAFiOGuvhJEwsPBTPbw *💲🔰💲🔰💲🔰💲🔰மழை விடுமுறையில் ஆசிரியர்களுக்கும் விடுமுறை தான் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு* https://educatetn.school.blog/2019/08/15/html15-vidumurai/ 💠💠💠💠💠💠💠💠 *💲🔰💲🔰💲🔰💲🔰FLASH NEWS:2018-19 ம் ஆண்டுக்கான முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு* https://educatetn.school.blog/2019/08/14/html14-trb-exam/ 💠💠💠💠💠💠💠💠 *💲🔰💲🔰💲🔰💲🔰அனைத்து பள்ளிகளிலும் சுதந்திர தின விழாவினை சிறப்பாக கொண்டாடி அதற்கான அறிக்கையினை 19-08-19க்குள் அனுப்ப தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு – Proceedings Dt: 14/08/19* https://educatetn.school.blog/2019/08/14/html14-ceo-proc/ 💠💠💠💠💠💠💠💠 *💲🔰💲🔰💲🔰💲🔰ஊக்க ஊதியம் உயர்வு – அனைத்து வகை முதுகலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் 2 ஆவது ஊக்க ஊதியம் பெறுதல் தொடர்பாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் சுற்றறிக்கை கடிதம்* https://educatetn.school.blog/2019/08/14/html14-aalagappa/ 💠💠💠💠💠💠💠💠 *🔰💲🔰💲🔰💲🔰💲12th STD – Book Back – 1 Marks Only With Answer – Click Here To Download PDF* https://educatetn.school.blog/2019/08/14/html14-pdf-12std/ 💠💠💠💠💠💠💠💠 *💲🔰💲🔰💲🔰💲🔰10th Std – Social Science – New Book Complete Guide Click here And Download PDF* https://educatetn.school.blog/2019/08/14/html14vganga-guide/ 💠💠💠💠💠💠💠💠 *💲🔰💲🔰💲🔰💲🔰Flash News: TRB – பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு..!* https://educatetn.school.blog/2019/08/14/html14-trb/ 💠💠💠💠💠💠💠💠 *💲🔰💲🔰💲🔰💲🔰அரசு பள்ளிகளில் கல்வி தரம் உயர்த்த அடுத்த அதிரடி தயார் : பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தீவிரம்* https://educatetn.school.blog/2019/08
Dr. Radhakrishnan Award 2019 Application Form
டாக்டர்! இராதாகிருஷ்ணன் விருது விவரம் மற்றும் விண்ணப்பம்!
பள்ளிகளில் காவல்படை: பள்ளி கல்வித்துறை உத்தரவு
பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
திமுக முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை நடத்தக் கோரி அப்பாவு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் செப்டம்பர் 4ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது
ஆசிரியர்கள் பாடம் நடத்த நேரமின்றி தவிப்பு
அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு 53 வகையான பணிகளை கூடுதலாக வழங்குவதால் அதையும் முடிக்க முடியாமல் பாடமும் நடத்த முடியாமல் திணறுகின்றனர். தமிழகத்தில் தொடக்கக்கல்வித் துறை இயக்ககத்தின் கீழ் 27 ஆயிரத்து 895 ஆரம்பப்பள்ளிகள், 9 ஆயிரத்து 134 நடுநிலைப்பள்ளிகள் இயங்குகின்றன. இதில் 28 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும், 1.5 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதற்கிடையே பள்ளிகளில் 1.ஆசிரியர், ஆசிரியரல்லாதவர் பணிப்பதிவேடு, 2.சம்பளப் பதிவேடு, தற்செயல் விடுப்புப் பதிவேடு, 3.கற்றல் விளைவுகள் பதிவேடு, 4.பாடத்திட்டம், 5.மெல்ல கற்போர்ContinueContinue reading “ஆசிரியர்கள் பாடம் நடத்த நேரமின்றி தவிப்பு”
பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு பணி மாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர் பட்டியல் விவரங்கள் கோருதல் சார்பு
ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை திடீர் உத்தரவு
பள்ளி மாணவர்கள் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தால் அவர்களுக்கு பள்ளியில் அனுமதி அளிக்கக் கூடாது என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. சாலை விபத்துக்களைத் தவிர்ப்பதற்கான முயற்சியின் ஒரு அங்கமாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் வரும் ஆசிரியர்களும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் கட்டாயம் ஹெல்மட் அணிந்து மட்டுமே வாகனத்தை ஓட்டி வர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விஷயத்தில் ஆசிரியர்கள் முன்னுதாரணமாக விளங்குவதன்ContinueContinue reading “ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை திடீர் உத்தரவு”
நாளை(17-08-19)அனைத்து பள்ளிகளுக்கு முழு வேலைநாள்: திங்கள் கிழமைக்கான கால அட்டவணையை பின்பற்ற அறிவிப்பு: CEO PROCEEDINGS – விழுப்புரம் மாவட்டம்
Flash News: பள்ளிக்கல்வி: 2019-20 : 10th,11 மற்றும் 12ம் வகுப்பு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
DSE – ஆசிரியர்கள் கட்டாயம் Helmet அணிந்து பள்ளிக்கு வர வேண்டும் – இயக்குனர் செயல்முறைகள்*
How to upload School profile photos in Emis
Click here download pdf
தொடக்கக் கல்வியும் தொடர் சோதனையும்!
ஆயிரம் மைல் ஓட்டம் கூட ஒரு முதல் அடியில்தான் தொடங்குகிறது. மிக உயர்ந்த கல்வி பெற்றவர்களுக்கும் அடிப்படை ஆதாரமாக இருப்பது தொடக்கக் கல்வியே! அங்கே தொடங்கி வைக்கும் தீபம்தான் உலகுக்குகே வெளிச்சம் கொடுப்பதாக அமையும். எனவேதான் ஒவ்வொருவருக்கும் தொடக்கக் கல்வி இன்றியமையாததாகிறது! தொடக்கக் கல்வியைப் பற்றி மேலை நாட்டு கல்வியாளர்களும், நமது கல்வியாளர்களும் உரத்த குரலில் சொல்வது தொடக்கக் கல்வி சரியானதாக அமைய வேண்டும் என்பதே. நம் நாட்டைப் பொறுத்தவரை உயர்நிலைக் கல்விதான் வியாபாரமாகி விட்டது என்றால்ContinueContinue reading “தொடக்கக் கல்வியும் தொடர் சோதனையும்!”
புதியதாக 81 பாடப்பிரிவுகள் அரசாணையையை வெளியிட்ட தமிழக அரசு!
வரும் கல்வி ஆண்டில் தமிழகத்தில் 45 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 81 புதிய பாடப்பிரிவுகளை தொடங்குவதற்கான அரசாணையையை உயர்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. உயர்கல்வி பயிலும் மாணவர்களில் எண்ணிக்கை அதிகரித்து வருதால் மாணவர் சேர்க்கையை கருத்தில் கொண்டு புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்திருந்தார். இதன்படி இளங்கலை பாடப்பிரிவில் 69 புதிய பாடங்களும், முதுகலை பாடப்பிரிவில் 12 புதிய பாடங்களும் தொடங்கப்பட உள்ளன. மேலும் 2019 முதல் 2022 வரையிலானContinueContinue reading “புதியதாக 81 பாடப்பிரிவுகள் அரசாணையையை வெளியிட்ட தமிழக அரசு!”
பள்ளி வேலை நேரத்தில் பள்ளி வளாகத்தினைவிட்டு மாணவ/மாணவியர் வெளியே செல்ல அனுமதிக்க வேண்டாம் – CEO PROCEEDINGS
பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவு வாபஸ்
பள்ளி மாணவர்கள் கைகளில் கயிறு போன்றவற்றை அணியக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவு, பல்வேறு எதிர்ப்புகளுக்கு பின்னர் திரும்பப் பெறப்பட்டது. அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கள் கைகளில் பல்வேறு நிறங்களில் கயிறுகள், ரப்பர் வளையங்கள், உலோகத்தால் ஆன வளையங்கள் அணிந்து வருகின்றனர். இது மாணவர்கள் இடையே சாதி வேறுபாடுகளை சுட்டிக்காட்டுவது போல இருக்கிறது என்று கடந்த 2018ம் ஆண்டைய பயிற்சி பெறும் ஐஏஎஸ் அதிகாரிகள் தரப்பில் தமிழக அரசுக்குContinueContinue reading “பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவு வாபஸ்”
டெட் தேர்வு முடிவுகள் எப்போது?அமைச்சர் செங்கோட்டையன் பதில்
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 412 இலவச நீட் பயிற்சி மையங்கள் அடுத்த வாரம் தொடங்கப்படும். இதுவரை 20 ஆயிரம் மாணவர்கள் இந்த ஆண்டு பயிற்சியில் சேர விண்ணப்பித்துள்ளனர். பள்ளி மாணவர்கள் கைகளில் பல நிறக் கயிறுகளை கட்டியிருப்பது, அது குறித்து வந்த புகாரின் பேரில் பள்ளிக்கல்வித்துறையின் சுற்றறிக்கை அரசின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அதனால் ஏற்கெனவே என்ன நிலை இருந்ததோ அந்த நிலை தொடரும். ஏற்கெனவே நிறுத்தி வைக்கப்பட்ட பாலிடெக்னிக்ContinueContinue reading “டெட் தேர்வு முடிவுகள் எப்போது?அமைச்சர் செங்கோட்டையன் பதில்”
சாதி சான்றிதழ் கிடைக்காமல் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்கள்
வீரவநல்லூரில் சாதி சான்றிதழ் கிடைக்காமல் படிப்பை பாதியில் நிறுத்தும் பழங்குடியின மாணவர்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட சர்ச் தெரு, பொத்தை, பாரதிநகர் மற்றும் புதுக்குடி உள்ளிட்ட பகுதியில் சுமார் 100 குடும்பத்திற்கும் மேற்பட்ட இந்து காட்டுநாயக்கர் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் உத்தரவுகள் (திருத்தப்பட்ட) சட்டம் 1976, வரிசை எண் 9ன்படி இவர்கள் பழங்குடியினர் பிரிவை சேர்ந்தவர்களாவர். இவர்களுக்கு நெல்லைContinueContinue reading “சாதி சான்றிதழ் கிடைக்காமல் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்கள்”
ஓய்வூதியம் பெற இணையவழி விண்ணப்ப வசதி: அமைச்சர் தொடங்கி வைத்தார்
ஓய்வூதியம் பெறுவதற்கான இணையவழி ஒரு பக்க விண்ணப் பம், வெளிநாடு வாழ் இந்தியர் களுக்கான தனி இணையவழி மனு பரிசீலனை முகப்பு ஆகியவற்றை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 29 லட்சத்து 50 ஆயி ரம் பயனாளிகள் மாதம்தோறும் ரூ.1,000 ஓய்வூதியமாக பெறுகின் றனர். தற்போதுள்ள நடைமுறை யில் ஓய்வூதியம் கோரி மனுக் களை சமர்ப்பிக்க மனுதாரர்கள் வட்டாட்சியர், வருவாய் கோட் டாட்சியர் அல்லது மாவட்ட ஆட்சி யர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லContinueContinue reading “ஓய்வூதியம் பெற இணையவழி விண்ணப்ப வசதி: அமைச்சர் தொடங்கி வைத்தார்”
அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் யார் யார் படங்களை வைக்கலாம் : அரசாணை
CEO தலைமையில் ஆகஸ்ட் 16 ந் தேதி பள்ளியில் ஆய்வு- CEO செயல்முறைகள்
பிளஸ் 2 அக மதிப்பீட்டு மதிப்பெண் :தேர்வு துறை உத்தரவு
அக மதிப்பீட்டு மதிப்பெண் விதிகளை, பிளஸ் 2 மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்’ என, பள்ளிகளுக்கு, தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது. அரசு தேர்வு துறை இயக்குனர், உஷாராணி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பாடங்களுக்கான கருத்தியல் தேர்வுடன், அகமதிப்பீட்டு தேர்வும் நடத்தப்படுகிறது. மாணவர்களின் வருகை பதிவு, கள பயணம், செயல் திட்டம், அக மதிப்பீட்டு தேர்வு உள்ளிட்டவற்றுக்கு, தனித்தனியாக மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றனஇதற்காக, பல்வேறு விதிகள்ContinueContinue reading “பிளஸ் 2 அக மதிப்பீட்டு மதிப்பெண் :தேர்வு துறை உத்தரவு”
தமிழக அரசில் வேலை வேண்டுமா..? உடனடியாக விண்ணப்பித்து பயனடையவும்
தமிழ்நாடு தொழில் வழிகாட்டி – ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாக உதவியாளர், மேலாளர், மூத்த மேலாளர், பொது மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிர்வாகம்: தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனம் மொத்த காலியிடங்கள்: 15 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: General Manager(Investment Promotion) – 01 பணி: Senior Manager (Investment Promotion) – 02 பணி:ContinueContinue reading “தமிழக அரசில் வேலை வேண்டுமா..? உடனடியாக விண்ணப்பித்து பயனடையவும்”
44 மாணவ, மாணவிகளுடன் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் காவல் படை
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி இளைய சமுதாயத்தின் நிலையை கேள்விக்குறியாக்கியுள்ளது. பள்ளி மாணவ பருவத்திலேயே அவர்கள் நிலை தடுமாறி செல்லும் சூழல் நிலவுவதுடன், பள்ளி வளாகங்களிலேயே வன்முறை சம்பவங்கள் மாணவர்களால் அரங்கேற்றப்படுகின்றன. ஆசிரியர்கள், மாணவர்களிடையேயான உறவும் கேள்விக்குறியாகியுள்ளது. இத்தகைய சூழலை மாற்றுவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் தற்போது அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே பள்ளிகளில் சாரணர் இயக்கம், தேசிய மாணவர் படை என பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாணவர்களை சமூக கண்ணோட்டத்தின் அடிப்படையில் உருவாக்கவும், சட்டத்தை மதித்தும்,ContinueContinue reading “44 மாணவ, மாணவிகளுடன் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் காவல் படை”
தேசிய கல்விக் கொள்கை வரைவு: கருத்து தெரிவிக்க இன்று கடைசி
புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு குறித்த கருத்து தெரிவிக்க வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) கடைசி நாளாகும். மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மனிதவள மேம்பாட்டுத் துறை அண்மையில் தேசிய வரைவு கல்விக் கொள்கையை வெளியிட்டது. அதில் ஆங்கிலம், இந்தியில் மட்டுமே இந்த கல்விக் கொள்கை வெளியிடப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்த வரைவு அறிக்கையின் முக்கிய பகுதிகள் தமிழாக்கம் செய்யப்பட்டு http://www.tnscert.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு கல்வி கொள்கை குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள்,ContinueContinue reading “தேசிய கல்விக் கொள்கை வரைவு: கருத்து தெரிவிக்க இன்று கடைசி”
குரூப் 4, வி.ஏ.ஓ., தேர்வு வழிகாட்டி புத்தகம் வெளியீடு
பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்டின் வெளியீடான, ‘டி.என்.பி.எஸ்.சி. , குரூப் 4 வி.ஏ.ஓ., தேர்வு வழிகாட்டி’ புத்தக வெளியீட்டு விழா மதுரையில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் அரங்கில் நடந்தது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தலைவரும்(பொறுப்பு), பொதுப்பணித்துறை மூத்த கண்காணிப்பாளருமான ஆ.செல்வம் புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது: அரசின் 148 துறைகளில் 4 லட்சம் பணியிடங்கள் காலியாகவுள்ளன. டி.என்.பி.எஸ்.சி., சார்பில் 6413 பணியிடங்களுக்கான தேர்விற்கு 20 லட்சம் பேர் விண்ணப்பிக்கின்றனர். அந்தளவுக்கு இன்று போட்டி கடுமையாக உள்ளது.ContinueContinue reading “குரூப் 4, வி.ஏ.ஓ., தேர்வு வழிகாட்டி புத்தகம் வெளியீடு”
