SECOND TERM TEXT BOOK 1 to 5 STD (T/M-E/M)CLASS

1st Standard 1st Standard Textbook – Term 2 – Tamil, English – DOWNLOAD HERE 1st Standard Textbook – Term 2 – Maths, EVS – T/M – DOWNLOAD HERE 1st Standard Textbook – Term 2 – Maths, EVS – E/M – DOWNLOAD HERE 2nd Standard 2nd Standard Textbook – Term 2 – Tamil, English – comingContinueContinue reading “SECOND TERM TEXT BOOK 1 to 5 STD (T/M-E/M)CLASS”

8ம் வகுப்புக்கு அறிவியல் செய்முறை தேர்வு – பள்ளிக்கல்வித்துறை திட்டம்!

எட்டாம் வகுப்புக்கு பொது தேர்வு அறிவிக்கப் பட்டதால், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியல் செய்முறை தேர்வை நடத்த, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி கல்வியின் தரத்தை உயர்த்த, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். இதன்படி, பிளஸ் 1ல், பொதுத் தேர்வு அமலுக்கு வந்தது. ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, புதிய பாட திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுContinueContinue reading “8ம் வகுப்புக்கு அறிவியல் செய்முறை தேர்வு – பள்ளிக்கல்வித்துறை திட்டம்!”

இரண்டாம் பருவ பாடநூல் வந்தது

தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருந்து புதுக்கோட்டை கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்கான 2-ம் பருவத்திற்கான 23 ஆயிரத்து 621 பாட குறிப்பேடுகள் நேற்று லாரி மூலம் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வந்தது. இதைத்தொடர்ந்து தொழிலாளிகள் லாரியில் இருந்து பாட குறிப்பேடுகளை இறக்கி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் வைத்து உள்ளனர். இந்த பாட குறிப்பேடுகள் புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பப்பட உள்ளதாக கல்விததுறைContinueContinue reading “இரண்டாம் பருவ பாடநூல் வந்தது”

மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி : 7,043 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

ஒருங்கிணைந்த கல்வியின் மாநில திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை, திட்ட ஒப்புதல் குழு 6, 7, 8ம் வகுப்புகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த பயிற்சியின் மூலம் 7043 அரசு நடுநிலை பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகள் பயன்பெறுவர். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு கற்பிக்கும் தற்காப்பு பயிற்சியால் தன்னம்பிக்கை, சுய பாதுகாப்பு,ContinueContinue reading “மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி : 7,043 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு”

5,8 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளால் இடைநிற்றலுக்கு வாய்ப்பில்லை: அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

மத்திய அரசின் உத்தரவின் பேரில் 5, 8 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தத் தேர்வுகளால் இடைநிற்றலுக்கு வாய்ப்பில்லை என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார். சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது: மத்திய அரசு இந்தியா முழுவதும் பள்ளிக் கல்வித்துறைக்காக ஒரு சட்டத்தை இயற்றி இருக்கிறது. அதன் வாயிலாக, 5 மற்றும் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்ற ஆணையை மத்திய அரசு பிறப்பித்திருக்கிறது. அந்த ஆணையை ஏற்று,ContinueContinue reading “5,8 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளால் இடைநிற்றலுக்கு வாய்ப்பில்லை: அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்”

ஸ்டேட் பேங்கின் புதிய அறிவிப்பு

பணத்தை சேமிப்பதற்காகவே எஸ்பிஐ நடுத்தர மக்களுக்காக 3 புதிய திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு அறிமுக படித்தியுள்ளது. நம் நாட்டில் உள்ள பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் எஸ்பிஐ மகத்தான சேவையை எல்லா தரப்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்கள் நலன் கருதி 3 முக்கிய மாற்றங்கள் அறிவித்துள்ளது. இந்த மாற்றம் மற்றும் சேவைகள் குறித்த விவரங்களை தினமும் நீங்கள் இங்கே தெரிந்துக் கொள்ளலாம். எஸ்பிஐ யோனோ (SBI YONO) இந்தியாவிலேயே முதன் முறையாக யோனோ கேஷ் ஆப் மூலமாக டெபிட்ContinueContinue reading “ஸ்டேட் பேங்கின் புதிய அறிவிப்பு”

ஆசிரியர் பணி சேவைக்கானது: பள்ளி கல்வி இணை இயக்குனர் பேச்சு

மற்ற துறைகளில், பணி என்பது கடமையாக இருக்கும். ஆசிரியர் பணி என்பது சேவைக்கானது,” என, பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் குமார் பேசினார். மாவட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும், 124 தலைமையாசிரியர்களுக்கான தலைமை பண்பு குறித்த பயிற்சி முகாம், நாமக்கல் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் உஷா தலைமை வகித்தார். பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் குமார் பேசியதாவது: தலைமையாசிரியர்கள், பள்ளிக்கு வரும் குழந்தைகளிடத்தில் கனிவாக நடந்து கொண்டு, அவர்களின் எண்ணContinueContinue reading “ஆசிரியர் பணி சேவைக்கானது: பள்ளி கல்வி இணை இயக்குனர் பேச்சு”

பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு: அரசு பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் பணியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வு நடத்த தடைக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திருப்பூரைச் சேர்ந்த பட்டதாரி கிருத்திகா தாக்கல் செய்த மனுவில், “ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழகத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் பணியிடங்களுக்கான தேர்வு விண்ணப்பங்களை வரவேற்று கடந்த ஜூன் 12-ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது. அந்த அறிவிப்பாணையில்ContinueContinue reading “பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு: அரசு பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு”

புதிய கல்வி கொள்கை குறித்த வல்லுநர்களின் அறிக்கை பரிசீலிக்கப்பட்டு வருகிறது – மங்கத் ராம் சர்மா

புதிய கல்வி கொள்கை குறித்த வல்லுநர்களின் அறிக்கை பரிசீலிக்கப்பட்டு வருகிறது – மங்கத் ராம் சர்மா உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் மங்கத் ராம் சர்மா, ஏஐசிடிஇ தலைவர் அனில் தட்டார்யா சாஷ்ரபுத்தே மற்றும் கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர்ContinueContinue reading “புதிய கல்வி கொள்கை குறித்த வல்லுநர்களின் அறிக்கை பரிசீலிக்கப்பட்டு வருகிறது – மங்கத் ராம் சர்மா”

அங்கன்வாடி மையங்களில் ஒன்றைக்கூட மூடும் எண்ணம் இல்லை – அமைச்சர் சரோஜா

தமிழகம் முழுவதும் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களில் ஒன்றைக்கூட மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என சமூகநலம் மற்றும் சத்துணவு துறை அமைச்சர் சரோஜா கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திலுள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், நீர்நிலைகளின் தன்மை குறித்த அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் சரோஜா, செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.

8ம் வகுப்புக்கு பொது தேர்வு: முப்பருவ பாடமுறை ரத்தாகுமா?*

🌀🌀ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொது தேர்வு நடத்தப்படும்’ என, தமிழக அரசு அறிவித்துள்ளதால், ஏற்கனவே உள்ள, முப்பருவ பாடமுறை ரத்து செய்யப்படுமா என்ற, கேள்வி எழுந்துள்ளது* *🌀🌀மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் வகையில், அவர்களுக்கு, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பில், வழக்கமான தேர்வு நடத்த வேண்டும்* *🌀🌀தேர்வு நடத்துவது தொடர்பாக, மாநில அரசுகள் சுயமாக முடிவு எடுக்க லாம் என, இந்த ஆண்டு மார்ச்சில், மத்திய அரசு உத்தரவிட்டது. இதை பின்பற்றி, நடப்பு கல்வி ஆண்டுContinueContinue reading “8ம் வகுப்புக்கு பொது தேர்வு: முப்பருவ பாடமுறை ரத்தாகுமா?*”

மொழிப்பாடங்களை ஒரே தாளாக மாற்றுவது வேரிலேயே வெந்நீர் ஊற்றி அழிக்கும் முயற்சி”-ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

தமிழக அரசு 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை தொடர்ந்து 10ம் வகுப்பு பொதுத் தேர்விலும் மொழிப்பாடம் மற்றும் ஆங்கில பாடத்திற்கான இரு தாள்களையும் ஒருங்கிணைத்து ஒரே தாளாக தேர்வு நடத்த உத்தரவிட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டு முதல் இது அமல்படுத்தப்பட உள்ளதாகவும், அவ்வாறு தேர்வு நடத்தும்போது பாடங்களின் மதிப்பீடு பாதிக்காதவாறும், முதல் மற்றும் இரண்டாம் தாள்களிலுள்ள அனைத்து பாடங்களின் சாராம்சங்களையும் உள்ளடக்கியதாகவும் தேர்வுகள் நடத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுடைய மனச் சுமை குறையும்ContinueContinue reading “மொழிப்பாடங்களை ஒரே தாளாக மாற்றுவது வேரிலேயே வெந்நீர் ஊற்றி அழிக்கும் முயற்சி”-ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு”

மத்திய அரசு சொல்வதை நாங்கள் செய்கிறோம்” – அமைச்சர் செங்கோட்டையன்

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் எனவும் நடப்பு கல்வி ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வரும் எனவும் தமிழக அரசு நேற்று அறிவித்தது. தமிழக அரசின் அறிவிப்புக்கு தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், கல்வியாளர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே இன்று காலை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார் . அப்போது பேசிய அவர், ”மாணவர்களின் நலன் கருதியே 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. பொதுத்தேர்வில்ContinueContinue reading “மத்திய அரசு சொல்வதை நாங்கள் செய்கிறோம்” – அமைச்சர் செங்கோட்டையன்”

எம்.இ. எம்.டெக். மட்டுமே படித்தவர்கள் இனி பேராசிரியர் ஆக முடியாது..!

எம்.இ., எம்.டெக். மட்டும் படித்துவிட்டு பொறியியல் பேராசியர்களாக பணியாற்றி வருபவர்கள் அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக்குழு அறிமுகப்படுத்தும் புதிய ஓராண்டு சிறப்புப் படிப்பை முடித்தால் மட்டுமே தொடர்ந்து பணியாற்ற முடியும் என்று அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக்குழு தலைவர் அனில் சஹஸ்ரபுதே தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கில் அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக்குழு தலைவர் அனில் சஹஸ்ரபுதே பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொறியியல் கல்லூரிகளில்ContinueContinue reading “எம்.இ. எம்.டெக். மட்டுமே படித்தவர்கள் இனி பேராசிரியர் ஆக முடியாது..!”

ஓராசிரியர் பள்ளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

மாணவர் சேர்க்கை குறைவால், அரசு தொடக்க பள்ளிகளில், ஓராசிரியர் பள்ளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள, அரசு பள்ளிகளில், நாளுக்கு நாள் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. பெரும்பாலான மாணவர்கள், தனியார் பள்ளிகளில் சேரவே விரும்புகின்றனர். பெற்றோரும், தங்கள் குழந்தைகள், தனியார் பள்ளிகளில் படிக்க வேண்டும் என, விரும்புகின்றனர். அதனால், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து, அரசு பள்ளிகளை, படிப்படியாக மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுடன், தொடக்கContinueContinue reading “ஓராசிரியர் பள்ளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு”

கனவு கிராமத்தை உருவாக்கும் ஆசிரியர்!

சுயநலம் மட்டுமே பிரதானம் என்று செயல்படுவோர் மத்தியில், தான் சார்ந்த கல்வித் துறையில் சிறப்பாக செயல்படுவதுடன், தனது கிராமத்தையும் பசுமையாக மாற்றும் நோக்கில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார் நாமக்கல் அருகேயுள்ள ஜம்புமடையைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ப.தமிழ்ச்செல்வன். ஊர் பொதுக் கிணற்றை சுத்தம் செய்வது, குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது, மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பது, அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்காக இலவசப் பயிற்சி வகுப்பு நடத்துவது போன்றவற்றில் ஈடுபட்டு வரும் தமிழ்ச்செல்வனை சந்தித்தோம். ‘பூர்வீகமேContinueContinue reading “கனவு கிராமத்தை உருவாக்கும் ஆசிரியர்!”

அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்கப்படும்:அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

ஸ்ரீ சத்யசாய் அன்னபூர்ணா அறக் கட்டளை சார்பில், தொடக்கப்பள்ளி யில் படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் கோபியில் தொடங்கியுள்ளது. தமி ழகத்தில் உள்ள அனைத்து தொடக் கப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்க நடவடிக்கை எடுக்கப் படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் தெரிவித்தார். இதுகுறித்து கோபியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோபி நகரில் ரூ.3 கோடி செல வில் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பயன்பெறும் வகையில் உள்விளையாட்டு அரங்கம்ContinueContinue reading “அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்கப்படும்:அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்”

16 அரசு கலை – அறிவியல் கல்லூரி முதல்வர்கள் பணியிட மாற்றம்

16 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்கள் பதவி உயர்வுடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 2-ம் நிலை முதல்வர்களாக பணியாற்றி வந்த அவர்களுக்கு முதல் நிலை பதவி உயர்வுடன் பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அதன் படி உத்திரமேரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வந்த கே.மீனாவுக்கு திருநெல்வேலி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மற்ற 15 பேர் முதல் நிலை அரசுக்கல்லூரி முதல்வர்களாக பதவி உயர்வுContinueContinue reading “16 அரசு கலை – அறிவியல் கல்லூரி முதல்வர்கள் பணியிட மாற்றம்”

பள்ளிக்கல்வி 2019- 2020 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு JEE தேர்வுக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கும் நாள் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய நாள். மற்றும் தேர்வு நடைபெறும் நாள் குறித்த தகவல்கள் அனுப்புதல் சார்பு – DIRECTOR PROCEEDINGS

CLICK HERE DSE-JEE NOTIFICATION ON CEO PRO CLICK HERE JOIN TELEGRAM GROUP CHART

நீர் சிக்கனம், கழிவு பொருள் மேலாண்மை: மாத்தி யோசித்த அரசு பள்ளி மாணவர்கள்

சேலம் மாவட்டத்தில் உள்ள உமையாள்புரம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுடன் இணைந்து, கழிவு பொருட்கள் மேலாண்மை, நீர் சிக்கன முறையை கையாண்டு அசத்துகின்றனர். சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, உமையாள்புரம் அரசு துவக்கப் பள்ளியில், 30க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் படிக்கின்றனர். விதை பந்துகள்பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் சார்பில், மரம் வளர்ப்பு, விதை பந்து தயாரித்தல், மூலிகை செடிகள் நடவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து, ஈடுபட்டு வருகின்றனர். தண்ணீர் பற்றாக்குறைContinueContinue reading “நீர் சிக்கனம், கழிவு பொருள் மேலாண்மை: மாத்தி யோசித்த அரசு பள்ளி மாணவர்கள்”

இயக்குநர் உடனான அனைத்து _மாவட்ட கல்வித்துறை காணொளி காட்சி கூட்டத்தில் அறிவிக்கப் பட்ட தகவல்கள்??

வருகின்ற 3.10.19 முதல் அனைத்து நடுநிலை பள்ளிகளுக்கும் _பயோ மெட்ரிக் வருகைப் பதிவு அமுல்படுத்தப்படுகிறது. 🖥அதற்கான தகவல்களான போட்டோ, ஆதார் விவரங்கள் வருகின்ற நாட்களில் சேகரித்து _கணினியில் உள்ளீடு செய்ய இயக்குநர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்

950 தலைமையாசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 950 தலைமையாசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக செய்தி தொடர்பு செயலர் மு.முருகேசன் கூறியதாவது: தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 500 தலைமையாசிரியர் பணியிடங்களும், அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 450 தலைமையாசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. மாவட்ட கல்வி அலுவலருக்கான பதவி உயர்வுContinueContinue reading “950 தலைமையாசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தல்”

🅱️பத்தாம் வகுப்பு மொழிப்பாடத்திற்கு நடப்பு கல்வி ஆண்டு முதல் ஒரே தாள் தேர்வு

பத்தாம் வகுப்பு மொழிப்பாடம் ஒரே தாள் பத்தாம் வகுப்பு மொழிப்பாடத்திற்கு நடப்பு கல்வி ஆண்டு முதல் ஒரே தாள் தேர்வு என அறிவிப்பு மொழிப்பாடத்தில் தமிழ் தாள் 1, தமிழ் தாள் 2, ஆங்கிலம் தாள் 1, தாள் 2 என்ற வகையில் தேர்வுகள் நடைபெறாது தமிழுக்கு ஒரு தேர்வும், ஆங்கிலத்திற்கு ஒரு தேர்வும் மட்டுமே நடத்தப்படும் என தமிழக அரசு ஆணை

BREAKING NEWSதமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு

#BREAKING தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் நடப்புக் கல்வி ஆண்டில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் தேர்வு முடிவுகளை கொண்டு மாணவர்களின் தேர்ச்சியை 3 ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்க வேண்டாம் – தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி இயக்குநர்களுக்கு தமிழக அரசு உத்தரவு | – தமிழக அரசு

அரசுப் நடுநிலைப்பள்ளி பள்ளி ஆசிரியர்களுக்கு அக்டோபர் மாதத்தில் பணியிடை பயிற்சி – பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை!

பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக ளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மத்திய மனிதவள மேம் பாட்டு அமைச்சகம் சார்பில் தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலைப் பள்ளி (நடுநிலைப் பள்ளி) ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி வழங்கப்பட உள்ளது. தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தேசிய கருத்தாளர்கள் குழு மாநில கருத்தாளர்களுக்கு 6 நாட்கள் பயிற்சி அளிப்பர். இந்த மாநில கருத்தாளர்கள் மூலம் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலானContinueContinue reading “அரசுப் நடுநிலைப்பள்ளி பள்ளி ஆசிரியர்களுக்கு அக்டோபர் மாதத்தில் பணியிடை பயிற்சி – பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை!”

ஒரு நாள் தலைமை ஆசிரியையாக செயல்பட்ட 8ஆம் வகுப்பு மாணவி

மதுரையில் தனியார் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் தேர்வு செய்யப்பட்டு ஒரு நாள் தலைமை ஆசிரியையாக செயல்பட்டுள்ளார். நாகமலை புதுக்கோட்டையில் கே.எம்.ஆர் இண்டர்நேஷனல் என்ற பெயரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவர்களின் திறமைகளை அடிப்படையாக கொண்டு ஒருநாள் தலைமையாசிரியர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கலை, கல்வி, பண்பாடு, ஒழுக்கம், விளையாட்டு போன்றவற்றில் சிறந்து விளங்கும் 24 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் இறுதியாக மூன்று மாணவர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு, வாக்கெடுப்புContinueContinue reading “ஒரு நாள் தலைமை ஆசிரியையாக செயல்பட்ட 8ஆம் வகுப்பு மாணவி”

Design a site like this with WordPress.com
Get started