நவம்பர் 2ஆம் தேதி (02.11.2019 ) – உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டத்திற்கு 02.11.19 அன்று உள்ளூர் விடுமுறை முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படைவீடாக பக்தர்களால் போற்றப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வரும் நவம்பர் 02 ஆம் தேதியன்று கடற்கரை சூரசம்ஹாரம் நிகழ உள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

Design a site like this with WordPress.com
Get started