அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில், தினந்தோறும் புதுப்புது அறிக்கைகள் மூலம் மாற்றங்களை ஏற்படுத்துவது வரவேற்புக்குரியது. ஆனால் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் கல்வித்துறை, அரசுப் பள்ளிகளை அழிவுப்பாதைக்கு எடுத்துச் செல்கிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. click here join TELEGRAM GROUP LINK பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கையில் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், அரசுப் பள்ளிகளில் தலையிட்டு கற்றல், மருத்துவம், உளவியல் தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட அனுமதி வழங்கியிருக்கிறது. இது படிக்கும் மாணவர்களிடையே மன உளைச்சலையும்ContinueContinue reading “கற்பித்தலுக்குத் தொண்டு நிறுவனங்கள் எதற்கு? தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கேள்வி”
Monthly Archives: October 2019
பள்ளிக் கல்வித்துறையின் வீண் வேலை – துக்ளக் இதழ்
Click here join TELEGRAM GROUP LINK
கலந்தாய்வு நடைபெறுமா: அவதியில் ஆசிரியர் பயிற்றுனர்கள்
தமிழகத்தில் பணி நிரவலில் மாற்றம் செய்யப்பட்ட தென்மாவட்ட ஆசிரியர் பயிற்றுனர் 500 பேருக்கு ஆறு ஆண்டுகளாக மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை.அனைவருக்கும் கல்வி திட்டத்தில் (தற்போது ஒருங்கிணைந்த கல்வி) பட்டதாரி ஆசிரியர் அந்தஸ்தில் 3800க்கும் மேற்பட்டோர் ஆசிரியர் பயிற்றுனராக உள்ளனர் இவர்களில் 2010ம் ஆண்டில் 1100 பேர் நியமிக்கப்பட்டனர்.ஒவ்வொரு ஆண்டும் சீனியாரிட்டி அடிப்படையில் 400 பேர் வரை ஆசிரியர் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டு, காலியாகும் இடங்களில் புதிய பயிற்றுனர் நியமிக்கப்படுவர். 2010க்கு பின் புதிய பயிற்றுனர் நியமனம் இல்லை.இதற்கிடையேContinueContinue reading “கலந்தாய்வு நடைபெறுமா: அவதியில் ஆசிரியர் பயிற்றுனர்கள்”
அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடு எலக்ட்ரானிக் முறையில் மாற்றம்
9.30 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடு ரூ. 300 கோடியில் 2020 ஜனவரி முதல் எலக்ட்ரானிக் முறையில் மாற்றப்படும் ,”என, கருவூல கணக்கு துறை முதன்மை செயலர் தென்காசி ஜவஹர் தெரிவித்தார் .தேனியில் ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேலாண்மை திட்ட ஆயத்த கூட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது:அரசின் அனைத்து துறைகளிலும் சம்பள பட்டியல் சமர்ப்பிக்கும் பணிகளை சுலபமாக முடிக்க மனிதவள மேலாண்மை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. வழக்கமாக சம்பள பில் தயாரித்து வங்கியில் பணம் பெற 15ContinueContinue reading “அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடு எலக்ட்ரானிக் முறையில் மாற்றம்”
சங்கங்கள் கலைக்கபடும்: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை
மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வியில் விளையாட்டு பிரிவில் திறமையில்லாத மாணவர்கள் சங்கங்கள் மூலமாக சேர்வதாக புகார்கள் அதிகரித்து வருவதாக ஏற்கனவே சம்பந்தப்பட்ட துறைக்கு அதிக புகார்கள் சென்று கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கல்வி அமைச்சர் செங்கோட்டையன் இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது, ‘மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வியில் விளையாட்டு பிரிவில் திறமையில்லாத மாணவர்கள் சங்கங்கள் மூலமாக சேர்வதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன என்றும், இந்நிகழ்வு தொடர்ந்தால் சங்கங்கள் கலைக்கப்படுவதற்கு சட்டங்கள் உருவாக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்ContinueContinue reading “சங்கங்கள் கலைக்கபடும்: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை”
ஆசிரியர்களுக்கான பயோமெட்ரிக் வருகை பதிவு – பள்ளிக்கல்வி புதிய உத்தரவு
பள்ளிக்கல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பயோமெட்ரிக் மற்றும் வருகை பதிவிற்கான மொபைல் செயலியின் பயன்பாட்டால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வருகை பதிவில் தொய்வு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, நாள்தோறும் பிற்பகல் ஒரு மணியளவில் வருகைப்பதிவு விவரத்தை அனுப்ப, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. தங்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் ஆசிரியர், மாணவர்கள் வருகை விவரத்தை, E.M.I.S.,எனப்படும் கல்வி தகவல் மேலாண்மை பக்கத்தில் பதிவேற்றம் செய்ய, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
நவம்பர் 2ஆம் தேதி (02.11.2019 ) – உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
தூத்துக்குடி மாவட்டத்திற்கு 02.11.19 அன்று உள்ளூர் விடுமுறை முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படைவீடாக பக்தர்களால் போற்றப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வரும் நவம்பர் 02 ஆம் தேதியன்று கடற்கரை சூரசம்ஹாரம் நிகழ உள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
மாணவர்களை கவர்ந்த ‘ரயில்’ பள்ளி
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள அரசு நிதியுதவி பெறும் மானிய தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியை கடந்த 1949-ல் அப்போதைய மாநில அமைச்சர் கக்கன் திறந்து வைத்தார். Click here join TELEGRAM GROUP LINK தமிழகத்தில் ஆதிதிராவிடர் மக்களால் நடத்தப்படும் ஒரே பள்ளி எனும் சிறப்பை இப்பள்ளி பெற்றுள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகி இப்பள்ளியை நிர்வகிப்பது வழக்கம். அதன்படி, கடந்த 2015-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வகுமார் என்பவர் தற்போது பள்ளி நிர்வாகியாக உள்ளார்.ContinueContinue reading “மாணவர்களை கவர்ந்த ‘ரயில்’ பள்ளி”
தொன்மையான பகுதிகளுக்கு பள்ளி மாணவர்கள் சுற்றுலா: நீதிபதியின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்
பதி கிருபாகரன், ”பள்ளிக் குழந்தைகளை தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தும் பழமையான இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும். இதற்கு முதல்வர் ஆவன செய்யவேண்டும். நாம் நயாகராவையும் வாஷிங்டனையும் தெரிந்து கொண்டால் என்ன? முதலில் நம் வீட்டையும் நாட்டையும் தெரிந்துகொள்ளட்டும். இதன்மூலம் தமிழ்க் குழந்தைகள், தமிழகத்தில் வசிப்பவர்கள் நமது தொன்மையை அறிந்துகொள்ள முடியும்” என்று வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட முதல்வர் பழனிசாமி, ”தமிழர்களின் பண்பாட்டைச் சித்தரிக்கும் வகையில், எப்படியெல்லாம் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதை எடுத்துக்காட்டும் அகழ்வாராய்ச்சிப் பகுதிகளைContinueContinue reading “தொன்மையான பகுதிகளுக்கு பள்ளி மாணவர்கள் சுற்றுலா: நீதிபதியின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்”
கல்வி உதவித் தொகை 31க்குள் விண்ணப்பம்
பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கான, கல்வி உதவி தொகைக்கு, 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்களுக்கு, மத்திய – மாநில அரசுகள், பல்வேறு கல்வி உதவி தொகை திட்டங்களை அறிவித்துள்ளன. அவற்றில், மத்திய அரசு திட்டங்களுக்கு மட்டும், தேசிய கல்வி உதவித் தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்; மாநில திட்டங்களுக்கு, பள்ளிகளில் தனித்தனியாக, விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும். நடப்பு கல்வி ஆண்டில் படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசின் புதிய கல்வி உதவித் தொகை பெறவும், ஏற்கனவே பதிவுContinueContinue reading “கல்வி உதவித் தொகை 31க்குள் விண்ணப்பம்”
நவ.18ல் கோட்டை நோக்கி பேரணி: அரசு ஊழியர் சங்க பொதுச்செயலர் தகவல்
இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை எண் 56 ஐ ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கோட்டை நோக்கி நவ.18ல் பேரணி நடத்தப்படும்,” என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலர் செல்வம் தெரிவித்தார்.அவர் கூறியதாவது சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தெலுங்கானாவில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களை பணி நீக்கம் செய்திருப்பது தான்தோன்றித்தனமானது. தெலுங்கானா மாநிலம் உருவாக போராடியவர்களில் போக்குவரத்துத்தொழிலாளர்களும் அடங்குவர். அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றContinueContinue reading “நவ.18ல் கோட்டை நோக்கி பேரணி: அரசு ஊழியர் சங்க பொதுச்செயலர் தகவல்”
அனுபவச் சான்று பெறுவதில் சிக்கல்: ஆசிரியர் தேர்வு வாரிய விண்ணப்பதாரர்கள் புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை
பொறியியல் கல்லூரிகளில் பணி அனுபவச் சான்றிதழ், வருகைப் பதிவேடு நகல் மற்றும் ஊதியப் பட்டியல் நகல் பெற இயலாத ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.) விண்ணப்பதாரர்கள் புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறையை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அமைத்துள்ளது.மேலும், விண்ணப்பதாரர்களுக்குத் தேவையான ஆவணங்களை சம்பந்தப்பட்ட கல்லூரிகளிடமிருந்து பெற்றுத் தர வசதியாக சிறப்பு அதிகாரிகளையும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நியமித்துள்ளது. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2,331 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பைContinueContinue reading “அனுபவச் சான்று பெறுவதில் சிக்கல்: ஆசிரியர் தேர்வு வாரிய விண்ணப்பதாரர்கள் புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை”
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:வரும், 27ம் தேதி, நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப் படுகிறது. இந்த மகிழ்ச்சியான பண்டிகையில் சிலர், கவன குறைவால், பட்டாசு வெடித்து விபத்தில் சிக்குகின்றனர். விபத்தில், சிறுவர்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, பள்ளிகளில், மாணவர்களுக்கு பட்டாசு வெடிப்பது குறித்த, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் பாதுகாப்பான, விபத்தில்லாத தீபாவளியை கொண்டாடும் வகையில், விழிப்புணர்வு கருத்துகளை தெரிவிக்க வேண்டும். பாதுகாப்பான தீபாவளி குறித்து, போட்டிகள்ContinueContinue reading “மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை”
CCE Records FA(A) மற்றும் FA(B) மதிப்பெண் விவரங்களை 23.10.2019 – குள் EMIS – ல் உள்ளீடு செய்ய உத்தரவு – Proceedings
Click HERE JOIN TELEGRAM GROUP
2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை பட்டியல்
2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என 2020இல் மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை; அதில் 7 நாட்கள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது |
Breaking: 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு
#Breaking: 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு * தற்போதுள்ள இரண்டரை மணி நேர தேர்வு நேரம் 3 மணி நேரமாக அதிகரிப்பு – தமிழக அரசு.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் மழை நேரத்தில் தடகள போட்டிகள் -அடுத்த சுற்று வாய்ப்பை இழந்ததாக உடற்கல்வி ஆசிரியர்கள் புகார்
பள்ளிக் கல்வித் துறை சார்பில் மழை நேரத்தில் தடகள போட்டிகள் நடத்தப்பட்டதால், பல மாணவர்கள் மைதானத்தில் வழுக்கி விழுந்து, அடுத்த சுற்று வாய்ப்பை இழந்ததாக புகார் எழுந்துள்ளது. பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாவட்டம், மண்டலம், கோட்டம், மாநிலம் என்ற அளவில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள், மண்டல அளவிலும், அதன்பின் கோட்ட அளவிலும் நடக்கும் போட்டிகளில் பங்கேற்பார்கள். கோட்ட அளவில் நடக்கும் போட்டிகளில் இருந்து ஒரு போட்டிக்குContinueContinue reading “பள்ளிக் கல்வித் துறை சார்பில் மழை நேரத்தில் தடகள போட்டிகள் -அடுத்த சுற்று வாய்ப்பை இழந்ததாக உடற்கல்வி ஆசிரியர்கள் புகார்”
6,000 அஞ்சல் அட்டைகளில் கட்டுரை எழுதிய மாணவர்கள் உறவினர்களுக்கு அனுப்பினர்
விருதுநகர் பள்ளியில் அஞ்சல் வார விழாவையொட்டி மாணவர்கள் 6 ஆயிரம் அஞ்சல் அட்டைகளில் கட்டுரைகள் எழுதி உறவினர்களுக்கு அனுப்பினர். அஞ்சலக வார விழாவை முன்னிட்டு விருதுநகரில் உள்ள நோபிள் மெட்ரிக். பள்ளியில் அஞ்சலக வார விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைவர் ஜெரால்டு ஞானரத்தினம், பள்ளியின் செயலர் வெர்ஜின் இனிகோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். விருதுநகர் அஞ்சல் கோட்ட துணைக் கண்காணிப்பாளர் ஐடா எபனேசர் ராஜாபாய் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பாலவநத்தம் அஞ்சலக துணை அஞ்சல் அலுவலர் இன்பராணிContinueContinue reading “6,000 அஞ்சல் அட்டைகளில் கட்டுரை எழுதிய மாணவர்கள் உறவினர்களுக்கு அனுப்பினர்”
மதுரை அலங்காநல்லூர் அருகே அரசு பள்ளிக்கு கல்வி சீர் வழங்கிய கிராம மக்கள்
கள்முடிவு செய்தனர். இதையொட்டிகல்விச்சீர் வழங்கும் விழா நடந்தது. இதில் மேலூர் மாவட்ட கல்வி அலுவலர் மீனாவதி, தலைமை ஆசிரியர்ஆரோக்கியம் உட்பட பலர்பங்கேற்றனர். Click here join TELEGRAM GROUP LINK மாலைப்பட்டி,பூலாம்பட்டி, சால்வார்பட்டி, வெளிச்சநத்தம் உள்ளிட்ட கிராமத்தினர், 23 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் என பலர் கல்வீச்சீராக ஏராள மான பொருட்களை பள்ளிக்குகொண்டு வந்தனர். ஒளிப்படக்கருவி, பாதுகாப்பு ஒலிப்பான், வெள்ளை எழுது பலகைகள், பேட்டரி ஸ்பீக்கர், பீரோ, மின்விசிறி, சேர்கள் என ரூ.4 லட்சம் மதிப்பிலானContinueContinue reading “மதுரை அலங்காநல்லூர் அருகே அரசு பள்ளிக்கு கல்வி சீர் வழங்கிய கிராம மக்கள்”
அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்றாண்டு விதிகளை தளர்த்தி கலந்தாய்வு நடத்த கோரிக்கை
Click here joun TELEGRAM GROUP LINK
அரசுப் பள்ளிகளின் கேள்வித்தாள் தனியார் பள்ளிக்கு வழங்கப்படும் என்ற செய்தி தவறானது:அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய பாடத் திட்டம், இந்தியாவுக்கு முன் மாதிரியாக இருப்பதுடன், மாணவர்களின் எதிர்காலத்தை உயர்த்தும் கல்வி முறையாக இருக்கும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜுவின் மூத்த சகோதரர் அண்மையில் காலமானதையடுத்து துக்கம் விசாரிப்பதற்காக, மன்னார்குடி அருகேயுள்ள பெருகவாழ்ந்தான் அணையடியில் உள்ள அவரது இல்லத்துக்கு திங்கள்கிழமை வந்த அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், அமைச்சர் காமராஜ் மற்றும் அவரதுContinueContinue reading “அரசுப் பள்ளிகளின் கேள்வித்தாள் தனியார் பள்ளிக்கு வழங்கப்படும் என்ற செய்தி தவறானது:அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்”
8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் ஆத்திகத்துக்கு தவறான பொருள்
8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் ஆத்திகத்துக்கு தவறான பொருள்படும்படி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. CLICK HERE JOIN TELEGRAM GROUP LINK எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் இரண்டாம் பருவ பாட புத்தகத்தில் குடிமையியல் பிரிவில் அலகு-1இல் சமய சார்பின்மையை புரிந்து கொள்ளுதல் எனும் தலைப்பிலான பாடத்தில் ஆத்திகம் குறித்து தவறான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஆத்திகம் என்றால் கடவுள் அல்லது கடவுள்கள் மீது நம்பிக்கையற்றிருத்தல் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து தவறானதாகும். அதாவது ஆத்திகம் என்றால்ContinueContinue reading “8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் ஆத்திகத்துக்கு தவறான பொருள்”
Flash News : கனமழை – 2 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று ( 22.10.2019) விடுமுறை அறிவிப்பு
மழை பெய்து வருவதாலும் நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழைக்கு வாய்ப்பு என எச்சரிக்கப்பட்டுள்ளதாலும் நீலகிரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ®®கனமழையால் ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
குரூப்-2 பிரதான தேர்வில் அதிரடி மாற்றங்கள்: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புதிய அறிவிப்பு
குரூப்-2 பிரதான தேர்வில் அதிரடி மாற்றங்கள் செய்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக திங்களன்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: குரூப்-2 பிரதான தேர்வில் ஒரே தாள்களாக இருந்தது இரு தாள்களாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் தாளில் 100க்கு 25 மதிப்பெண் பெற்றால் தான் 2வது தாள் திருத்தப்படும். பணி நியமனத்திற்கு 2வது தாள் மதிப்பெண்களே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதேபோல குரூப்-2 முதனிலைத் தேர்வில் தமிழக வரலாறு, மரபு போன்றவற்றுக்கு முக்கியத்துவம்ContinueContinue reading “குரூப்-2 பிரதான தேர்வில் அதிரடி மாற்றங்கள்: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புதிய அறிவிப்பு”
தீபாவளிக்கு மறுநாள் 28.10.2019 பொது விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு
தீபாவளிக்கு மறுநாள் 28.10.2019 திங்கட்கிழமை அன்று பொது விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை தீபாவளிக்கு சனி, ஞாயிறு, திங்கள்கிழமை என 3 நாட்கள் தொடர் விடுமுறை
FLASH News PG TRB ALL SUBJECT RESULTS PUBLISHED ’21/10/2019
CLICK HERE TO PG TRB ALL SUBJ RESULT
6 முதல் 8 ஆம் வகுப்பு வரை கரும்பலகைக்கு பதில் ஸ்மார்ட் போர்டு – அமைச்சர்
தமிழகத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள 90 ஆயிரம் பள்ளிகளில் கரும்பலகை அகற்றப்பட்டு ஸ்மார்ட் போர்டுகள் அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், பொது நூலகமாக்கப்பட்டதின் நூற்றாண்டு விழா அரண்மணை வளாகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிகத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி வகுப்புகள் முழுவதும் அடுத்த மாதத்திற்குள் கணிணி மயமாக்கப்படும் என்றார். பின்னர்ContinueContinue reading “6 முதல் 8 ஆம் வகுப்பு வரை கரும்பலகைக்கு பதில் ஸ்மார்ட் போர்டு – அமைச்சர்”
ATTENDANCE APP – பள்ளிகள் பதிவிடுவதை CEO – கள் நேரிடையாக கண்காணிக்க உத்தரவு – SPD Proceedings
Click HERE JOIN TELEGRAM GROUP LINK
விரைவில் அமலாகும் புதிய கல்விக் கொள்கை!
நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஒப்புதல் மத்திய அமைச்சரவை ஓரிரு வாரங்களில் அளிக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவிற்கான புதிய கல்விக் கொள்கையை வெளியிட இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு ஒன்றை கடந்த 2017ல் மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழு 2019ஆம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது இந்த அறிக்கை மீதான கருத்துகளை ஜூன்ContinueContinue reading “விரைவில் அமலாகும் புதிய கல்விக் கொள்கை!”
அலுவலகப் பணிகளில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்; கற்பித்தலுக்கு பெரும் பாதிப்பு!!
அலுவலகப் பணிகளில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால், கற்பித்தலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேதனை தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், Ckick here join TELEGRAM GROUP LINK ”தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் 37,358 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. 8,386 அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 45,744 பள்ளிகள் உள்ளன. இவற்றில் அரசுப்ContinueContinue reading “அலுவலகப் பணிகளில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்; கற்பித்தலுக்கு பெரும் பாதிப்பு!!”
