விழுப்புரம் வருமானவரி அலுவலகத்தை மூட எதிர்ப்பு – நிதியமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி. கடிதம்

விழுப்புரத்தில் செயல்பட்டுவந்த வருமானவரி அலுவலகத்தை, கடலூர் அலுவலகத்துடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தி உள்ளார். Click here join telegram group link இது தொடர்பான உத்தரவை அக்டோபர் 1 ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனுக்கு ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார். அதில் கள்ளக்குறிச்சி, ஆரணி,  விழுப்புரம்  மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வருமான வரி தொடர்பான நடைமுறைகளுக்காக 200 கிலோ மீட்டருக்கு மேல் பயணம்ContinueContinue reading “விழுப்புரம் வருமானவரி அலுவலகத்தை மூட எதிர்ப்பு – நிதியமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி. கடிதம்”

5 days “Nishtha” training for primary and up-primary teachers

1 முதல் 8 ஆம் வகுப்புவரை கற்பிக்கும் அனைத்துப் பாட ஆசிரியர்களுக்கும் NISHTHA எனப்படும் புதிய கற்றல் பொருளில் பயிற்சியளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சி 5 நாள்கள் வழங்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சியிலிருந்து எந்த ஆசிரியருக்கும் விலக்களிக்கமுடியாது. தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் இடைநிலையாசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்துகொள்ளவேண்டும் என்று மாநில திட்ட இயக்குநரகம் அறிவுறுத்தல் 14 10 2019 ல் பயிற்சி தொடங்குகிறது.

EMIS- NEWS- Staff details – பிரிவில் புதியதாக Teachers children’s details சேர்க்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர் நிலை / மேல்நிலைப் பள்ளிகள் Teachers children’s details  update செய்ய வேண்டும். *பதிவேற்றம் செய்யும் முறை* Emis website சென்று login செய்து dashboard ல் Staff details ஐ Click செய்து அதில்  கடைசியாக வரும் Teachers children’s details ஐ கிளிக் செய்து  staff list காட்டும் பெயருக்கு நேராக உங்கள் பிள்ளைகளில் யாராவது தற்போது அரசு பள்ளியில் படிக்கிறார்களா? என்று இருக்கும்.ContinueContinue reading “EMIS- NEWS- Staff details – பிரிவில் புதியதாக Teachers children’s details சேர்க்கப்பட்டுள்ளது.”

5,8ம் வகுப்புகளுக்கு இந்தாண்டு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்

♦♦5மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டு முழு பாடத்திட்டத்தின் படி பொதுத்தேர்வு நடைபெறுமா? அல்லது 3ம் பருவ பாடத்திட்டத்துக்கு மட்டும் பொதுத்தேர்வு நடைபெறுமா? என்பது குறித்து அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பின் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் ♦♦சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள மூன்றாம் பருவத்தேர்வை ரத்து செய்வது குறித்தும் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்

EMIS இணைய தளத்தில் உள்ளீடு செய்ய வேண்டிய அடுத்த பணி!

Teachers Children Details…Staff Details ல் கடைசியாக புதிதாக சேர்க்கப் பட்டுள்ளது. ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப்பள்ளியில் படிக்கிறார்களா என்ற விவரம் கேட்கப் பட்டுள்ளது. Click here join TELEGRAM GROUP LINK

3 ஆண்டுகள்ஒரே பள்ளியில் பணி முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளரத்தி பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தலாம் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

இன்று 3.10.209 சென்னை உயர்நீதிமன்றத்தில்  ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு சம்பந்தமான வழக்கில்  உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் பணிநிரவலில் சென்றவர்களுக்கு 3 ஆண்டுகள்ஒரேபள்ளியில் பணி முடித்திருக்க வேண்டும்  என்ற நிபந்தனையை தளரத்தி பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பணிமாறுதல் கலந்தாய்வுக்கு இனி தடைகள் ஏதும் இல்லை என்பதையும்,இதற்கான அரசாணை விரைவில் வெளியாகும்.

2nd Standard Lesson Plan – Term 2 – All Subjects

2nd Standard Lesson Plan – Term 2 – Tamil – DOWNLOAD HERE 2nd Standard Lesson Plan – Term 2 – Englsh -DownLOAD HERE 2nd Standard Lesson Plan – Term 2 – Maths – DOWNLOAD HERE 2nd Standard Lesson Plan – Term 2 – Maths – E/M -DOWNLOAD HERE 2nd Standard Lesson Plan – Term 2 – EVS -ContinueContinue reading “2nd Standard Lesson Plan – Term 2 – All Subjects”

School Calendar – October 2019

அக்டோபர் 2019 மாத பள்ளி நாட்காட்டி:அனைத்து ஆசிரிய தோழமைகளுக்கும் தொடங்க உள்ள இரண்டாம் பருவம் இனிதாக, வெற்றிகரமானதாக அமைந்திட இனிய நல்வாழ்த்துகள்  Click HERE JOIN TELEGRAM GROUP LINK BEO அலுவலக குறைதீர் நாள் – 04.10.19 R.L – 28.10.19 திங்கள் தீபாவளி நோன்பு அரசு விடுமுறை:07.10.19- திங்கள் ஆயுத பூஜை 08.10.19- செவ்வாய் விஜயதசமி27.10.19- ஞாயிறு தீபாவளி பண்டிகை

அக்டோபரில் வங்கிகளுக்கு 11 விடுமுறை நாட்கள், போதுமான பணம் கையிருப்பில் வைத்திருக்க அறிவுறுத்தல்

இந்த அக்டோபர் மாதம் பண்டிகைகள் நிறைந்த மாதமாக இருப்பதால் 31 நாட்களில் 11 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை நாட்களாக உள்ளன. Join TELEGRAM GROUP LINK இதனால் வாடிக்கையாளர்கள் போதுமான அளவுக்கு பணம் கையிருப்பில் வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆயினும் ஏடிஎம்களில் தினமும் வழக்கம் போல் பணம் நிரப்பப்படும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 2ம் தேதி வங்கிகள் மூடப்பட்டிருந்தன. தொடர்ந்து அக்டோபர் 6, 7 தேதிகளில் ஆயுதப் பூஜையை முன்னிட்டும் 8ம் தேதிContinueContinue reading “அக்டோபரில் வங்கிகளுக்கு 11 விடுமுறை நாட்கள், போதுமான பணம் கையிருப்பில் வைத்திருக்க அறிவுறுத்தல்”

December 2019 – துறை தேர்வில் புதிய பாடத் திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்!

துறை தேர்வில் புதிய பாடத் திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் பள்ளித் துணை ஆய்வாளர்கள் (D. I.) 1. 065- Tamil Nadu School Education Department Administrative Test – Paper – I – Higher Secondary / Secondary / Teacher Training and Special School 2. 072-Tamil Nadu School Education Department Administrative Test – Paper – II –  Elementary / Middle andContinueContinue reading “December 2019 – துறை தேர்வில் புதிய பாடத் திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்!”

அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை

பள்ளிகள் இன்று திறக்கப்படும் நிலையில், புத்தகங்களை இன்றே வழங்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது தமிழக பள்ளி கல்வி பாடத் திட்டத்தில், காலாண்டு தேர்வு மற்றும் முதல் பருவ தேர்வுகள், செப்., 23ல் முடிந்தன. இதையடுத்து, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டது. ஒன்பது நாட்கள் விடுமுறை நேற்று முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப் படுகின்றன. இதையடுத்து, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:முதல் பருவ தேர்வுகள் முடிந்து விட்டContinueContinue reading “அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை”

தகுதித்தேர்வில் தோல்வியடைந்த ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படும் – அமைச்சர்

ஆசிரியர் தகுதித்தேர்வில் தோல்வியடைந்த ஆசிரியர்களுக்கு 10 நாட்கள்  சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களின் பணி பாதுகாப்பினை அரசு உறுதி செய்யும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். CLICK HERE JOIN TELEGRAM GRoup LINK சென்னை நந்தனம் மைதானத்தில் பள்ளி மாணவர்களுக்கு இடையே 10 ஆவது தேசிய கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, பீகார், உத்தராகண்ட் உள்ளிட்ட 6 மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர்  செங்கோட்டையன்ContinueContinue reading “தகுதித்தேர்வில் தோல்வியடைந்த ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படும் – அமைச்சர்”

கணினி செயல்படாத அல்லது இல்லாத நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு.

1. கையடக்க கணினி (tab) இருந்தால்,Factory reset செய்து விடவும்…2.அதில் பிரௌசரில் சென்று பின்வரும் நான்கு சாப்ட்வேர்களை மிக எளிமையாக டவுன்லோட் செய்து install செய்யவும்.3. அதன்பிறகு கொடுக்கப்பட்ட பயோமெட்ரிக் ஸ்கேனரை TAB உடன் கனெக்ட் செய்யவும்…4. மிக எளிமையாக இவ்வாறு bio-metric machine தயாராகி விடும்..5. Laptopல் இதற்கான சாஃப்ட்வேர்களை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து அதன் பிறகு பயோமெட்ரிக் மெஷினை கனெக்ட் செய்வது மிகவும் சுற்றி வருவதாகவும் சிரமமாகவும் உள்ளது. அந்தச் செயல்முறைகளுடன் ஒப்பிடும்போதுContinueContinue reading “கணினி செயல்படாத அல்லது இல்லாத நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு.”

நடுநிலைப் பள்ளி, ஆசிரிய நண்பர்களின் கவனத்திற்கு..

நாளை (03.10.2019) நம்முடைய விரல் *தொட்டுணர் கருவி* யை தொடும்முன் செய்ய வேண்டியவை:1. மடிகணினியை இயக்கத்திற்கு கொண்டு வந்தவுடன் *முதலில் இணைய இணைப்பை*  கொடுங்கள்.2. இணையம் இடையறாது செயல்படுவதை உறுதிசெய்தபின், *மந்த்ரா தொட்டுணர் கருவியை* மடிக்கணினியோடு இணையுங்கள்.3. கணினியின் திரையில் வலதுகீழ் மூலையில் (நேரம் காண்பிக்கப்படும் இடத்தில்) *”Framework is ready to use”* என்று மெசேஜ் காண்பிக்கப்படும். JOIN TELEGRAM GROUP LINK 5. பின் கணினித் திரையில் இருக்கும் *BAS Software* ஐ openContinueContinue reading “நடுநிலைப் பள்ளி, ஆசிரிய நண்பர்களின் கவனத்திற்கு..”

தீக்ஷா’ செயலிக்கு அமோக வரவேற்பு: வியக்க வைக்கும் புள்ளி விபரம்

*♦♦மாணவர்களின் சுய கற்றலை மேம்படுத்தும் விதமாக, மத்திய அரசு அறிமுகப்படுத்திய, ‘தீக்ஷா செயலி’க்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது* CLICK HERE JOIN TELEGRAM GROUP LINK *♦♦புதிய பாடத்திட்டத்தின் கீழ், ‘க்யூ.ஆர்.,’ கோடு (Quick Response Code) மூலமாக கற்பிக்கும் முறை நடப்பாண்டு அறிமுகமாகியுள்ளது. இதன்படி, ஆசிரியர்கள் மட்டுமல்லாது, பெற்றோரும் பாடத்திட்ட கருத்துக்களை எளிமையாக தெரிந்து கொள்ள முடியும்* *♦♦இதற்கு வசதியாக மத்திய அரசு, ‘தீக்ஷா’ ( DIKSHA APP) எனும் மொபைல் செயலியை வடிவமைத்துள்ளது. இதில்ContinueContinue reading “தீக்ஷா’ செயலிக்கு அமோக வரவேற்பு: வியக்க வைக்கும் புள்ளி விபரம்”

பள்ளிகள் நாளை திறப்பு

தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், காலாண்டு தேர்வு மற்றும் முதல் பருவ தேர்வு, செப்., 23ல் முடிந்தது. இதையடுத்து, அனைத்து வகுப்புகளுக்கும், விடுமுறை அளிக்கப்பட்டது. ஒன்பது நாட்கள் விடுமுறை, இன்று நிறைவு பெறுகிறது. நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ‘ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும், அனைத்து மாணவர்களும் விடுப்பு எடுக்காமல், பள்ளிகளுக்கு வர வேண்டும்’ என, பள்ளிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தனியார் பள்ளிகள், மாணவர்களின் பெற்றோருக்கு, எஸ்.எம்.எஸ்., வாயிலாக, ‘மாணவர்கள், நாளைContinueContinue reading “பள்ளிகள் நாளை திறப்பு”

நிதி ஆயோக்கின் பள்ளிக்கல்வி தரவரிசைப் பட்டியல்

நிதி ஆயோக் வெளியிட்டுள்ள 2016-2017-ம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வி தரவரிசைப் பட்டியலில், கேரளா, ராஜஸ்தான், கர்நாடக மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பள்ளிக்கல்வியின் தரத்தை ஆசிரியர் மாணவர் விகிதம் , மாணவரின் தேர்ச்சி விகிதம், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதி, நிதிகளை திறம்பட கையாளுதல் உள்ளிட்ட 44 பிரிவுகளின் கீழ் ஆய்வு செய்து நிதி ஆயோக் அமைப்பு தரவரிசைப்படுத்தி உள்ளது. ஒட்டுமொத்த செயல்திறன் அடிப்படையில், கேரளா, ராஜஸ்தான், கர்நாடகா, தமிழகம் ஆகியContinueContinue reading “நிதி ஆயோக்கின் பள்ளிக்கல்வி தரவரிசைப் பட்டியல்”

7,500 பள்ளிகளில் அடுத்த மாத இறுதிக்குள் ஸ்மார்ட் கிளாஸ்

7,500 பள்ளிகளில் அடுத்த மாத இறுதிக்குள் ஸ்மார்ட் கிளாஸ் கொண்டுவரப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். Click here join telegram group link சென்னை பல்லாவரத்தை அடுத்த தனியார் கல்லூரி அரங்கில் காஞ்சிபுரம்,சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், திருச்சி,பெரம்பலூர் உள்ளிட்ட 11  மாவட்டங்களைச் சேர்ந்த 704 மெட்ரிகுலேஷன்  பள்ளிகளுக்கு ஓராண்டு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு, அங்கீகார ஆணையை வழங்கினார்.  இதன்ContinueContinue reading “7,500 பள்ளிகளில் அடுத்த மாத இறுதிக்குள் ஸ்மார்ட் கிளாஸ்”

Design a site like this with WordPress.com
Get started