*♦♦மாணவர்களின் சுய கற்றலை மேம்படுத்தும் விதமாக, மத்திய அரசு அறிமுகப்படுத்திய, ‘தீக்ஷா செயலி’க்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது* CLICK HERE JOIN TELEGRAM GROUP LINK *♦♦புதிய பாடத்திட்டத்தின் கீழ், ‘க்யூ.ஆர்.,’ கோடு (Quick Response Code) மூலமாக கற்பிக்கும் முறை நடப்பாண்டு அறிமுகமாகியுள்ளது. இதன்படி, ஆசிரியர்கள் மட்டுமல்லாது, பெற்றோரும் பாடத்திட்ட கருத்துக்களை எளிமையாக தெரிந்து கொள்ள முடியும்* *♦♦இதற்கு வசதியாக மத்திய அரசு, ‘தீக்ஷா’ ( DIKSHA APP) எனும் மொபைல் செயலியை வடிவமைத்துள்ளது. இதில்ContinueContinue reading “தீக்ஷா’ செயலிக்கு அமோக வரவேற்பு: வியக்க வைக்கும் புள்ளி விபரம்”
Author Archives: Sha EDUCATE
6 th std TO 9th Term -2 Science Lesson plan for – October 1 week
Term 2- 6 th std SCIENCE LP Term -2 Lesson plan for Science – 7 th standard Term -2 Lesson plan for Science – 8 th standard Lesson plan for 9 th science Click HERE JOIN TELEGRAM GROUP LINK Lesson plan for 9 th science
TERM – 2 – 6 TO 8 ENGLISH QR CODE REGISTER & 6TH STD ENGLISH GUIDE
Term2 6 TO 8th std ENGLISH FA(B) Term2 6 to 8th std QR CODE REGISTER Term 2 6th std ENGLISH UNIT 1 TLM Term 2- 6th ENGLISH Unit2 TLM Term 2 ENGLISH GUIDE
EMIS – 2017-18 , 2018-19 பயின்ற மாணவர்களின் தற்போதைய நிலை மற்றும் பயின்று வரும் உயர்கல்வி விவரங்களை EMIS யில்பதிவு செய்ய உத்தரவு
பள்ளிகள் நாளை திறப்பு
தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், காலாண்டு தேர்வு மற்றும் முதல் பருவ தேர்வு, செப்., 23ல் முடிந்தது. இதையடுத்து, அனைத்து வகுப்புகளுக்கும், விடுமுறை அளிக்கப்பட்டது. ஒன்பது நாட்கள் விடுமுறை, இன்று நிறைவு பெறுகிறது. நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ‘ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும், அனைத்து மாணவர்களும் விடுப்பு எடுக்காமல், பள்ளிகளுக்கு வர வேண்டும்’ என, பள்ளிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தனியார் பள்ளிகள், மாணவர்களின் பெற்றோருக்கு, எஸ்.எம்.எஸ்., வாயிலாக, ‘மாணவர்கள், நாளைContinueContinue reading “பள்ளிகள் நாளை திறப்பு”
நிதி ஆயோக்கின் பள்ளிக்கல்வி தரவரிசைப் பட்டியல்
நிதி ஆயோக் வெளியிட்டுள்ள 2016-2017-ம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வி தரவரிசைப் பட்டியலில், கேரளா, ராஜஸ்தான், கர்நாடக மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பள்ளிக்கல்வியின் தரத்தை ஆசிரியர் மாணவர் விகிதம் , மாணவரின் தேர்ச்சி விகிதம், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதி, நிதிகளை திறம்பட கையாளுதல் உள்ளிட்ட 44 பிரிவுகளின் கீழ் ஆய்வு செய்து நிதி ஆயோக் அமைப்பு தரவரிசைப்படுத்தி உள்ளது. ஒட்டுமொத்த செயல்திறன் அடிப்படையில், கேரளா, ராஜஸ்தான், கர்நாடகா, தமிழகம் ஆகியContinueContinue reading “நிதி ஆயோக்கின் பள்ளிக்கல்வி தரவரிசைப் பட்டியல்”
7,500 பள்ளிகளில் அடுத்த மாத இறுதிக்குள் ஸ்மார்ட் கிளாஸ்
7,500 பள்ளிகளில் அடுத்த மாத இறுதிக்குள் ஸ்மார்ட் கிளாஸ் கொண்டுவரப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். Click here join telegram group link சென்னை பல்லாவரத்தை அடுத்த தனியார் கல்லூரி அரங்கில் காஞ்சிபுரம்,சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், திருச்சி,பெரம்பலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்த 704 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு ஓராண்டு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு, அங்கீகார ஆணையை வழங்கினார். இதன்ContinueContinue reading “7,500 பள்ளிகளில் அடுத்த மாத இறுதிக்குள் ஸ்மார்ட் கிளாஸ்”
Central Government DA announced from 12% to 17%
மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. Click here JOIN TELEGRAM GROUP LINK
தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க மத்திய அரசு திட்டம்?
கார்ப்பரேட் வரி விகிதம் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. மத்திய தர வர்க்கத்தினரிடையே நுகர்வை அதிகரிக்கச் செய்து, பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் நோக்கத்துடன் வருமான வரி விதிப்பு அடுக்குகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதுள்ள வருமான வரிச் சட்டத்தை மறுஆய்வுக்கு உட்படுத்தி, நாட்டின் பொருளாதாரத் தேவைக்கு ஏற்ப, புதிய சட்டத்தை இயற்றுவது குறித்து பரிந்துரைப்பதற்காக, நேரடி வரி தொடர்பான பணிக்குழு கடந்த 2017ஆம் ஆண்டுContinueContinue reading “தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க மத்திய அரசு திட்டம்?”
இந்திய விமானப்படையில் ஆசிரியர் பணி- கோவையில் ஆள் சேர்ப்பு முகாம்
இந்திய விமானப்படையில் ஆசிரியர் பணிக்கான ஆள் சேர்ப்பு முகாம் கோவையில் நடைபெறுகிறது. இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: Click HERE JOIN TELEGRAM GROUP LINK
பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் எப்போது?. ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கோரிக்கை :அரசு செவி சாய்க்குமா?.
ஊதிய உயர்வு, சலுகைகள் இல்லை. விரக்தியில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள்,மே மாதம் சம்பளம், ஆண்டுதோறும் ஊதிய உயர்வு, போனஸ், மகப்பேறு விடுப்பு, பணிமாறுதல் என்று எந்த சலுகையும் இல்லாமலும், பணிநிரந்தரமில்லாமலும் விரக்தியுடன் பணியாற்றி வருகின்றனர். தமிழகம் முழுவதிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை மற்றும் வாழ்வியல்திறன்கல்வி உள்ளிட்ட கணினிஇணைச்செயல்பாடு பாடப்பிரிவுகளுக்கு ரூ.5ஆயிரம் தொகுப்பூதியத்தில் 16ContinueContinue reading “பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் எப்போது?. ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கோரிக்கை :அரசு செவி சாய்க்குமா?.”
Departmental Exam Notification December-2019 Paper News 1/10/2019
Click here JOIN TELEGRAM GROUP LINK
SSE – School External Evaluation Dashboard – School List 2019 – 2020 Published | பள்ளி புற மதிப்பீட்டு குழு பார்வை பள்ளிகளின் பட்டியல்
தமிழகம் முழுவதும் அனைத்து வகை பள்ளிகளில் அக்டோபர் 3ம் தேதி தொடங்கி இரண்டு மாத காலத்திற்கு புற மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். ஒவ்வொரு பள்ளியின் முக்கிய செயல்திறன் பகுதிகளைக் கண்டறிந்து அதனை மேம்படுத்தவும், புதிய உத்திகளைக் கையாண்டு அப்பள்ளியிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்யவும் புற மதிப்பீடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஒன்றிய அளவில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் அடங்கிய 40 பள்ளிகள் இந்த ஆய்வுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளின்ContinueContinue reading “SSE – School External Evaluation Dashboard – School List 2019 – 2020 Published | பள்ளி புற மதிப்பீட்டு குழு பார்வை பள்ளிகளின் பட்டியல்”
DGE – தோல்வியுற்ற 11,12ஆம் வகுப்பு மாணவர்கள் அதே பாடத்திட்டத்திலேயே தேர்வு எழுதலாம்.
பழைய பாடத்திட்டத்தில் தேர்வில் தோல்வியுற்ற 11,12ஆம் வகுப்பு மாணவர்கள் அதே ( பழைய) பாடத்திட்டத்திலேயே தேர்வு எழுதலாம். 2020ஆம் ஆண்டு மார்ச் 2 முதல் 24 வரை 12ஆம் வகுப்புக்கும், மார்ச் 4 முதல் 26 வரை 11ஆம் வகுப்புக்கும் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு என தேர்வுத்துறை அறிவிப்பு. JOIN TELEGRAM GROUP LINK
பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முதல் பருவ புத்தகங்களை பெற்று புத்தக வங்கி தொடங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.
2019 – 2020 ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டு தேர்வு முடிவுறும் நிலையில் முதல் பருவத்திற்குரிய அனைத்து வகுப்புகளுக்குரிய அனைத்து பாடப்புத்தகங்களையும் பயன்படுத்துவதற்கு உகந்த நிலையில் உள்ள பாட புத்தகங்களை மீண்டும் பயன்படுத்தும் வகையில் மாணவர்களிடமிருந்து புத்தகங்களை பள்ளியின் கடைசி வேலை நாளான்று பெற்று புத்தக வங்கியில் வகுப்பு மற்றும் பாட வாரியாக தொகுத்து பாதுகாத்து வைத்திடுமாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.
FLASH News -PG TRB – Download Your Question and Response Sheets
Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I – 2018-2019 – View and Download Your Question and Response Sheets View And Question Resp
RMSA -BC Head – Pay Authorisation order SEP -2019
RMSA -BC Head – Pay Authorisation order SEP
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மீண்டும் முடக்கம்! – அக்டோபர் மாதம் நடைபெறுவதில் சிக்கல்
2020 School Working & Leave Days
Join TELEGRAM GROUP LINK
மத்திய அரசு ஊழியர்களுக்கு, வீட்டு வாடகைப்படி, அடிப்படை ஊதியத்தில் 8% வழங்க பரிந்துரை!
Join TELEGRAM GROUP LINK
1 TO 5th Std Term 2 – All Subject Learning Outcomes ( LO ) Sheet 2019 Download ( Tamil And English Medium )
CLICK HERE JOIN TELEGRAM GROUP LINK Second Term – New Book 1 TO 5th std Learning Outcomes Sheet 1st Standard – All Subject – Learning Outcomes ( LO ) Sheet – Tamil And English Medium-Click HERE 2nd Standard – All Subject – Learning Outcomes ( LO ) Sheet – Tamil And English Medium-Click here 3rd StandardContinueContinue reading “1 TO 5th Std Term 2 – All Subject Learning Outcomes ( LO ) Sheet 2019 Download ( Tamil And English Medium )”
ஒரு மாதத்தில் தேர்வு அட்டவணை: டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் அறிவிப்பு
போட்டி தேர்வுகளுக்கான ஆண்டு அட்டவணை, ஒரு மாதத்தில் வெளியிடப்படும்’ என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது ♦♦இதுதொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன், செயலர் நந்தகுமார் அளித்த பேட்டி:அரசு பதவிகளுக்கான, ‘குரூப் – 2, குரூப் – 2 ஏ’ இரண்டுக்கும், ஒரே தேர்வு முறை அமலாக உள்ளது. முதல்நிலை தகுதி தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெறுவோருக்கு, பிரதான தேர்வு நடத்தப்படும். முன்பிருந்த, பொதுத்தமிழ் அல்லது ஆங்கில விடைத்தாளுக்கு பதில், முதல்ContinueContinue reading “ஒரு மாதத்தில் தேர்வு அட்டவணை: டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் அறிவிப்பு“
குரூப் 2 பாடத் திட்ட மாற்றத்தால் தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே இனி தேர்ச்சி பெறமுடியும்-டிஎன்பிஎஸ்சி
குரூப் 2 பாடத் திட்ட மாற்றத்தால் கிராம புற மாணவர்கள் மற்றும் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், புதிய மாற்றத்தால் தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே இனி தேர்ச்சி பெறமுடியும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் ஆகியோர் சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். குரூப் 2 பதவிகளுக்கு ஏற்கனவே எழுத்து தேர்வு உள்ள நிலையில் குரூப்ContinueContinue reading “குரூப் 2 பாடத் திட்ட மாற்றத்தால் தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே இனி தேர்ச்சி பெறமுடியும்-டிஎன்பிஎஸ்சி”
EMIS Website New update for School Profile
School Profile – பிரிவில் புதியதாக SCALE REGISTER & School Needs CSR சேர்க்கப்பட்டுள்ளது Click here join telegram group link
அரசுப்பள்ளிகளில் பழைய கட்டடங்களை அகற்றும் பணிகள்
அரசுப்பள்ளிகளில் உள்ள பழைய கட்டடங்களை அகற்றும் பணிகள் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் விரைந்து நடைபெற்று வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்ற 4 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு மரக்கன்றினை நட்டுவைத்தார். தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர், 280 கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் மற்றொரு திருமண மண்டபத்தில் நடைபெற்றContinueContinue reading “அரசுப்பள்ளிகளில் பழைய கட்டடங்களை அகற்றும் பணிகள் “
இணையதள கோளாறு காரணமாக ஆசிரியர் தேர்வு எழுத முடியாமல் திரும்பிச் சென்றனர்
சென்னை அடுத்த ஆவடியில் சர்வர் கோளாறு காரணமாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுத முடியாமல் ஏராளமான தேர்வர்கள் திரும்பிச் சென்றனர். முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு, ஆன்லைன் மூலமாக கடந்த 3 நாட்களாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டையில் உள்ள ஆலிம் பொறியியல் கல்லூரியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு காலை மற்றும் மதியம் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தபட இருந்தது. சர்வர் கோளாறு காரணமாக காலையில் தேர்வுContinueContinue reading “இணையதள கோளாறு காரணமாக ஆசிரியர் தேர்வு எழுத முடியாமல் திரும்பிச் சென்றனர்”
LEARNING OUTCOMES NEW SYLLABUS 5TH STD ALL SUBJECTS
TERM 2 – 5TH STD – LEARNING OUTCOMES GENERAL TERM 2 – 5TH STD – LEARNING OUTCOMES TAMIL TERM 2 – 5TH STD – LEARNING OUTCOMES ENGLISH TERM 2 – 5TH STD – LEARNING OUTCOMES MATHS T/M TERM 2 – 5TH STD – LEARNING OUTCOMES MATHS E/M TERM 2 – 5TH STD – LEARNING OUTCOMESContinueContinue reading “LEARNING OUTCOMES NEW SYLLABUS 5TH STD ALL SUBJECTS”
தமிழகத்தில் முதல் முறையாக ஐ.நா.வில் பேச போகும் அரசுப் பள்ளி மாணவி
Click here youtube video
பான் – ஆதார் இணைக்க அவகாசம் நீட்டிப்பு – டிச.31 கடைசி நாள்
வருமானக் கணக்கு தாக்கலுக்கான பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த மார்ச் 31ஆம் தேதி வரை அளிக்கப்பட்ட அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டு, செப்டம்பர் 30ஆம் தேதியை மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்திருந்தது. அதற்கான கெடு நாளை மறுநாள் முடிவடையவுள்ளது. ஏற்கனவே காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதன்படி நாளை மறுநாளுக்குள் பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்கத் தவறுவோரின் பான் கார்டு பயனற்றுப் போகும் என கூறப்பட்டது. இந்நிலையில் பான்ContinueContinue reading “பான் – ஆதார் இணைக்க அவகாசம் நீட்டிப்பு – டிச.31 கடைசி நாள்”
1-12 TH STD TERM -2 ALL SUBJECT TEXT BOOK – DOWNLOAD DIRECT LINK
CLICK HERE SECOND TERM TEXT BOOK DIRECT LINK
