குழந்தையை 3 மணி நேரம் முதுகில் சுமந்துகொண்டு பாடம் எடுத்த கல்லூரி பேராசிரியை

தன்னிடம் படிக்கும் கல்லூரி மாணவி ஒருவரின் குழந்தையை 3 மணி நேரமாக முதுகில் சுமந்துகொண்டு பாடம் எடுத்த கல்லூரி பேராசிரியைக்கு இணையவாசிகள் பாராட்டு மழை பொழிந்துள்ளனர் அமெரிக்காவில் உள்ள சார்ஜியா க்வினெட் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் ரமடா சிசோகோ. இவர் வழக்கம் போல் தனது மாணவர்களுக்கு பாடம் எடுத்து வந்துள்ளார். அப்போது அவரிடம் படிக்கும் இளம்பெண் ஒருவர் தன்னிடம் கைக்குழந்தை இருப்பதாலும், அதனைக் கவனிக்க ஆள் இல்லை என்றும் அதனால் வகுப்புக்கு வருவது கடினம் என்றும்ContinueContinue reading “குழந்தையை 3 மணி நேரம் முதுகில் சுமந்துகொண்டு பாடம் எடுத்த கல்லூரி பேராசிரியை”

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

இன்னும் இரண்டு நாள்களே உள்ளன . கீழ்க்கண்ட லிங்க் மூலம் ஆதார் எண் பான் கார்டு இணைக்கலாம் https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarHome.html?lang=eng

உதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தகுதித்தேர்வு: விண்ணப்பிக்க தயாரா?

இந்திய பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில், உதவிப் பேராசிரியர் (Assistant Professor) மற்றும் இளம் ஆராய்ச்சியாளர் (Junior Research Fellowship) போன்ற பணிகளில் சேர்வதற்கான பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய தகுதித் தேர்வான யுஜிசி நெட் (UGC NET) டிசம்பர் 2019-க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணிகள்:1. உதவிப் பேராசிரியர்கள் (Assistant Professor)2. இளம் ஆராய்ச்சியாளர்கள்(JRF) முக்கிய தேதிகள்:ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.10.2019, இரவு 11.50 மணி வரைஆன்லைனில்ContinueContinue reading “உதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தகுதித்தேர்வு: விண்ணப்பிக்க தயாரா?”

பொறியியல் கல்லூரிகளுக்கான அண்ணா பல்கலையின் அறிவிப்பாணை ரத்து

தனியார் பொறியியல் கல்லூரிகள் தங்களிடம் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்களை, திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்ற அண்ணா பல்கலைக்கழக அறிவிப்பாணையை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கும்,கடந்த 2018 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் இருந்து பெற்றContinueContinue reading “பொறியியல் கல்லூரிகளுக்கான அண்ணா பல்கலையின் அறிவிப்பாணை ரத்து”

எம்.டெக். கட்டணம் உயருகிறது – ஐ.ஐ.டி. கன்வுசில் முடிவு

எம்.டெக் படிப்புக்கான கல்விக்கட்டணத்தை 900 விழுக்காடு வரை உயர்த்துவதற்கு ஐஐடி கவுன்சில் முடிவு செய்துள்ளது. மாணவர்களுக்கான மாத உதவித் தொகையையும் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 2,400 ஐஐடி மாணவர்கள், தங்களது கல்வியை பாதியிலேயே நிறுத்தி விட்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதில் பெரும்பாலானோர், முதுகலைப் பட்டம் பயின்று கொண்டிருந்தவர்கள் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியானது. ஐஐடிக்களில் இடைநிற்றலைத் தவிர்க்கவும், எம்.டெக் கல்வி அமைப்பில் தேவையான சீர்திருத்தங்களைக் கொண்டு வரவும் 3ContinueContinue reading “எம்.டெக். கட்டணம் உயருகிறது – ஐ.ஐ.டி. கன்வுசில் முடிவு”

அரசாணை எண் :165 பள்ளிக்கல்வி துறை நாள் : 17.09.2019 நீதிமன்றத்தின் நிறுத்திவைப்பு உத்தரவு

எத்தனையோ வழக்குகளில் தனி நீதிமன்றங்கள், டிவிசன் பெஞ்ச் மற்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அதனை அரசு நிறைவேற்றுவதில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து, கல்வித்துறை செயலாளரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகே, நீதிமன்றங்களின் உத்தரவை நடைமுறைப்படுத்த அரசு முன்வருகிறது.ஆனால் ஒரு வழக்கில்.. நீதிமன்றம் பிறப்பித்த ஒரு இடைக்கால உத்தரவை அடிப்படையாக வைத்து, அதனைத் தமிழகம் முழுவதும் உடனடியாக நடைமுறைப்படுத்த பொதுவிதியாக ஏற்படுத்திய அரசின் புலிப்பாய்ச்சல் வேகம் நீதிமன்றத்திற்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.. அரசாணை 165 யை எதிர்த்து ஒருவருமே வழக்குContinueContinue reading “அரசாணை எண் :165 பள்ளிக்கல்வி துறை நாள் : 17.09.2019 நீதிமன்றத்தின் நிறுத்திவைப்பு உத்தரவு”

BIG FLASH:-ஆசிரியர் தகுதித்தேர்வில் வென்றவர்களுக்கு அடுத்த வாரம் போட்டித் தேர்வு -அமைச்சர் அறிவிப்பு

ஆசிரியர் தகுதித்தேர்வில் வென்றவர்களுக்கு அடுத்த வாரம் போட்டித் தேர்வு நடத்தப்படும் முதுகலை ஆசிரியர் தகுதித்தேர்வில் எந்தவித பிரச்னையும் இல்லை என ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

தகுதி இல்லாத நபருக்கு ஆசிரியர் வேலை-DEO – உட்பட 7 பேர் மீது குற்றப்பிரிவு வழக்குப்பதிவு 

வேலூர் ஆம்பூரில் தகுதியில்லாமல் டெட் தேர்வெழுதி ஆசிரியையாக சேர்ந்த புகாரில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியை, மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட 7 பேர் மீது வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கல்வி அலுவலர் சாம்பசிவம், முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் ராஜமாணிக்கம் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆம்பூரில் உள்ள அரசு உதவிபெறும் இந்து மேல்நிலைப் பள்ளியில் பெண் ஆசிரியை பணியில் சேர்ந்ததாக புகார் எழுந்துள்ளது

அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடஒதுக்கீடு ஏன் தரக்கூடாது? : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு  அரசு மருத்துவ கல்லூரிகளில் ஏன் தனி இடஒதுக்கீடு வழங்க கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தமிழகத்தில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களில் 207 இடங்கள் நிரப்பப்படாததால், அவை  நிர்வாக ஒதுக்கீட்டு  இடங்களாக சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த இடங்களை முறையான கலந்தாய்வு மூலம் நிரப்பக்கோரி கோவையை சேர்ந்த தீரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்* *இந்த வழக்குContinueContinue reading “அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடஒதுக்கீடு ஏன் தரக்கூடாது? : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி”

5, 8க்கு பொது தேர்வு உண்டா; இல்லையா?

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு உண்டா, இல்லையா என்பதில், குழப்பம் நீடிக்கிறது. இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது* *இதன்படி, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என, மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது* *இதையடுத்து, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல், பொதுத் தேர்வு நடத்தப்படும் என, தமிழக பள்ளி கல்வித்துறை அரசாணை பிறப்பித்துள்ளது* *இந்த அரசாணை,ContinueContinue reading “5, 8க்கு பொது தேர்வு உண்டா; இல்லையா?”

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நாள்குறிப்பேடு: பள்ளிக் கல்வித்துறை திட்டம்

தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச நாள்குறிப்பேடு(“டைரி’) வழங்கும் திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்தவுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடநூல்கள், சீருடை, மிதிவண்டி, மடிக்கணினி உள்பட பல்வேறு வகையான விலையில்லா பொருள்கள் அரசின் சார்பில் வழங்கப்படுகின்றன. கடந்த கல்வியாண்டு முதல் மாநிலப் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டு கல்வியின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மாணவர்களின் அறிவாற்றலையும், நினைவாற்றலையும் வளர்க்கவும், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையிலும் புதிய பாடத்திட்டங்கள் அமைந்துள்ளன. அதேவேளையில் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாதContinueContinue reading “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நாள்குறிப்பேடு: பள்ளிக் கல்வித்துறை திட்டம்”

தமிழக அரசின் ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் – அரசாணை வெளியீடு

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவித்து அரசாணை வெளியீடு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவுகளில் உள்ள பணியாளர்களுக்கு 10 சதவீத போனஸ் தொகை வரும் 30-ம் தேதி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிப்பு.

DSE – தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டவர்கள் – பணிவரன்முறை செய்து ஆணை

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி – 01.01.2018 ஆம் ஆண்டு முன்னுரிமைப் பட்டியலின்படி பதிவி உயர்வு மூலம் அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டவர்கள் – பணிவரன்முறை செய்து ஆணை வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். Click here-HSS HM REG ORDER

சித்தா, ஆயுர்வேதா, யுனானி ஹோமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம்

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் சார்பில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி ஹோமியோபதி மருத்துவ படிப்புகளுக்கான முதல் கட்டக் கலந்தாய்வு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 5 அரசு சித்தா கல்லூரிகள் மற்றும் 20 தனியார் சித்தா கல்லூரிகள் உள்ளன. இவற்றில் அரசு கல்லூரிகளில் 318 இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் 720 அரசு ஒதுக்கீடு இடங்கள் என மொத்தம் 1038 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகத்தில் இன்று முதல்ContinueContinue reading “சித்தா, ஆயுர்வேதா, யுனானி ஹோமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம்”

காலியாகவுள்ள வகுப்பறைகளை சாரண, சாரணியர்களுக்கு ஒதுக்க நடவடிக்கை

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள வகுப்பறைகளை சாரண, சாரணிய மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள உத்தரவிட வேண்டுமென முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்போவதாக  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமையில் தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர்,  படிப்பை தாண்டிContinueContinue reading “காலியாகவுள்ள வகுப்பறைகளை சாரண, சாரணியர்களுக்கு ஒதுக்க நடவடிக்கை”

கல்வி தொழில் நுட்பத்தில் NEAT” என்ற புதிய திட்டம் அறிமுகம்

கல்வித் தொழில்நுட்பத்தை மேம்படுத்த அரசுடன் இணைந்து செயல்பட முன்வருமாறு தனியார் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. கல்வியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம், மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் தனித்திறனை மேம்படுத்தும் நோக்கில் “NEAT” ( National Educational Alliance Technology )என்ற புதிய திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தொடங்கியுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலமாக, கற்றல் மற்றும் கற்பித்தலில் பல்வேறு தொழில்நுட்பங்களைப் புகுத்தி சிறப்பான கல்வியை வழங்கி வரும்ContinueContinue reading “கல்வி தொழில் நுட்பத்தில் NEAT” என்ற புதிய திட்டம் அறிமுகம்”

PG TRB முதுநிலை ஆசிரியர் பணிக்கான ஆன்லைன் தேர்வுகள்: 154 மையங்களில் இன்று தொடக்கம்

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுகள் வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகின்றன. முறைகேடுகளை தவிர்க்க தேர்வர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை}1 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வை 1 லட்சத்து 22 ஆயிரத்து 80 பெண்கள், 8 திருநங்கைகள் உட்பட மொத்தம் ஒரு லட்சத்து 85ContinueContinue reading “PG TRB முதுநிலை ஆசிரியர் பணிக்கான ஆன்லைன் தேர்வுகள்: 154 மையங்களில் இன்று தொடக்கம்”

ஒரே தலைமையாசிரியர் கண்காணிப்பதால் கல்வித்தரம் உயரும்: அமைச்சர் செங்கோட்டையன்

ஒரே தலைமை ஆசிரியர் கண்காணிப்பதால் கல்வித் தரம் உயரும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ”ஒரே வளாகமாக இருக்கும் பள்ளியில், ஒற்றைத் தலைமை ஆசிரியர் கண்காணிப்பதால் கல்வித்தரம் உயரும். அங்கே நடைபெறும் கல்விப் பணிகளைக் கண்காணித்து, அறிவுரை வழங்க, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்வரின் அனுமதியோடு, ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தை ஒருங்கிணைக்கவும் ஆய்வு செய்து ஆசிரியர்கள்ContinueContinue reading “ஒரே தலைமையாசிரியர் கண்காணிப்பதால் கல்வித்தரம் உயரும்: அமைச்சர் செங்கோட்டையன்”

MBC இன மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்க கடைபிடிக்கப்படும் நடைமுறையை, SC இன மாணவியருக்கும் கடைபிடிக்க, தற்போது உள்ள விண்ணப்பத்தில் மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதலமைச்சரின் தனிப்பிரிவு கோரிக்கைக்கு ஆதிதிராவிடர் நல இயக்குநரகம் பதில்!

முன்னறிவிப்பு இன்றி பள்ளி நிரந்தரமாக மூடப்பட்டதால் மாணவ, மாணவியர் தவிப்பு

புதுச்சேரியில் தனியார் பள்ளி ஒன்று முன்னறிவிப்பின்றி நிரந்தரமாக மூடப்பட்டதால் 380 மாணவ, மாணவிகளின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளதாக பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். காலாப்பட்டுவில் செயல்பட்ட அமலா தனியார் மேல்நிலை பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வந்தனர். இந்த நிலையில் அந்த பள்ளி நிரந்தரமாக மூடப்பட்டு இருப்பதாகவும் மற்ற தகவல்களுக்கு கல்வித்துறையை அணுகுமாறும் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கண்டு மாணவர்களும் பெற்றோரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் காலாப்பட்டு காவல்நிலையத்தில் பெற்றோர் தரப்பில் புகார்ContinueContinue reading “முன்னறிவிப்பு இன்றி பள்ளி நிரந்தரமாக மூடப்பட்டதால் மாணவ, மாணவியர் தவிப்பு”

விடுமுறை நாட்களில் பள்ளிகளில் பாரம்பரிய, கலாச்சார வகுப்புகள் – அமைச்சர்

விடுமுறை நாட்களில் ஓய்வுபெற்ற தமிழாசிரியர்களை கொண்டு பண்பாடு, கலாச்சாரம் தொடர்பாக பள்ளிகளில் வகுப்பு எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஒவ்வொரு துறையிலும், இந்தியாவிற்கே வழிகாட்டியாக தமிழ்நாடு திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார். தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மூலம் பாடம் நடத்தும் திட்டம், அடுத்த மாத இறுதிக்குள் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.\ மேல்நிலைப் பள்ளிகளுக்கு 20 கணினிகளும், உயர்நிலைப் பள்ளிகளுக்குContinueContinue reading “விடுமுறை நாட்களில் பள்ளிகளில் பாரம்பரிய, கலாச்சார வகுப்புகள் – அமைச்சர்”

பள்ளிகளில் முதல் நாளில் புத்தகங்கள் வழங்க அறிவுறுத்ததல்

அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் மற்றும் இரண்டாம் பருவ பாடநூல்களை காலாண்டு விடுமுறைக்குப் பின் முதல் நாளில் வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையில் நோட்டுப் புத்தகங்களும் இரண்டாம் பருவ பாடநூல்களும் அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் நோட்டுப்புத்தகங்கள் மற்றும் பாடப் புத்தகங்களை வரும் 30-ஆம் தேதிக்குள் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குContinueContinue reading “பள்ளிகளில் முதல் நாளில் புத்தகங்கள் வழங்க அறிவுறுத்ததல்”

பள்ளி தலைமை ஆசிரியரை மீது மாணவனின் தந்தை தாக்குதல்..!

புதுச்சேரியில் தலைமை ஆசிரியரை தாக்கிய மாணவனின் தந்தை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மற்ற மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பணியாற்றி வரும் 10ம் வகுப்பு கணித ஆசிரியை, அங்கு பயிலும் மாணவர் ஒருவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன், தனது தந்தையை பள்ளிக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது, மாணவனின் தந்தை, தலைமை ஆசிரியரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆசிரியர்களுக்கு பாதுகாப்பில்லைContinueContinue reading “பள்ளி தலைமை ஆசிரியரை மீது மாணவனின் தந்தை தாக்குதல்..!”

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை குறைக்கும் திட்டமில்லை – அரசு விளக்கம்

ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை குறைக்கும் திட்டம் ஏதுமில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது தற்போது 60 ஆக உள்ளது. மத்திய அரசின் மருத்துவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்டோர் ஓய்வு பெறும் வயது 65ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வேலைவாய்ப்பின்மையை சமாளிப்பதற்கு, மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை குறைப்பதற்கு பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை முடிவெடுத்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. 60 வயதைContinueContinue reading “அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை குறைக்கும் திட்டமில்லை – அரசு விளக்கம்”

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 5 விருப்பப் பாடம் அறிமுகம்

முதுநிலைப் பொறியியல் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு விருப்பப் பாடமாக 5 பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் பரிந்துரையின்பேரில் யோகா, இந்திய அரசியலமைப்பு, தத்துவயியல் உள்ளிட்ட 5 பாடங்கள் விருப்பப் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த 5 பாடங்களில் மாணவர்கள் ஏதேனும் ஒன்றை விருப்பத்தின் பேரில் தேர்வு செய்து படித்துக்கொள்ளலாம் என்றும் இந்த வகுப்புகளுக்கு மாணவர்கள் வர வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விருப்பப் பாடங்களுக்கு தேர்வோ மதிப்பெண்களோ கிடையாது என்றும்ContinueContinue reading “முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 5 விருப்பப் பாடம் அறிமுகம்”

நீட் பயிற்சியில் காணொளிக் காட்சிகள் மூலம் புதிய பயிற்சிகள் – அமைச்சர் செங்கோட்டையன்

நீட் பயிற்சியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காணொளிக் காட்சிகள் மூலம் புதிய பயிற்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் சி.பி.எஸ்.இ. பள்ளி மேனேஜ்மேண்ட் அசோசியேஷன் சார்பிலான நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார். இலவச மற்றும் கட்டாய படிப்பு சட்டத்தின் கீழ் அணைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் 25 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்ContinueContinue reading “நீட் பயிற்சியில் காணொளிக் காட்சிகள் மூலம் புதிய பயிற்சிகள் – அமைச்சர் செங்கோட்டையன்”

Design a site like this with WordPress.com
Get started