தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் உயர்வு

தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் உயர்வுவருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.55 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாக உயர்வு

புதிய கல்வி கொள்கை தொடர்பான கூட்டம் டெல்லியில் 21-ந்தேதி நடக்கிறது – தமிழகம் சார்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்பு!

புதிய கல்வி கொள்கை தொடர்பாக டெல்லியில் வருகிற 21-ந்தேதி அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற இருப்பதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு (ஏ.ஐ.சி.டி.இ.) தலைவர் அனில் சாஷ்ரபுத்தே தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு (ஏ.ஐ.சி.டி.இ.) தலைவர் அனில் சாஷ்ரபுத்தே கலந்து கொண்டு பேசியதாவது:- புதிய கல்வி கொள்கையில் 25 சதவீதம் மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும், அதை தெளிவுபடுத்த வேண்டும்ContinueContinue reading “புதிய கல்வி கொள்கை தொடர்பான கூட்டம் டெல்லியில் 21-ந்தேதி நடக்கிறது – தமிழகம் சார்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்பு!”

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு எப்போது?

காலாண்டுத்தேர்வு விடுமுறையில் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தும் தேதி விபரங்களை வரும் 20 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதாக தகவல். முழு விபரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

இளநிலை முதுகலையாசிரியர் தொகுப்பூதிய காலத்தைப் பதவி உயர்வுக்கான பணி மூப்பில் கணக்கில் கொள்ள முடியாது. இயக்குநர் செயல்முறை

தொகுப்பூதிய காலத்தைப் பதவி உயர்வுக்கான பணி மூப்பில் கணக்கில் கொள்ள முடியாது. நீதி மன்றம் உத்தரவின் படி பரிசீலனை செய்ததில் இளநிலை முதுகலையாசிரியர் பணிக்காலத்தினை பணிமூப்புக் கணக்கில் சேர்த்துக் கொள்ள. முடியாது எனவும், பணிவரன்முறை செய்யப்பட்ட நாளினை மட்டுமே கணக்கில் கொள்ள முடியும் எனவும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. Click here join telegram group

அரசு வினாத்தாளை பின்பற்றி தேர்வை நடத்தும் தனியார் பள்ளிகள்

புதிய பாட திட்டத்தின்படி, காலாண்டு தேர்வில், ‘ப்ளூ பிரிண்ட்’ இல்லாத, வினாத்தாள் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதனால், அரசின் வினாத்தாளை பின்பற்றி தேர்வை நடத்த, தனியார் பள்ளிகள் ஆர்வம் காட்டுகின்றன. தமிழகத்தில், பள்ளி கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில், கொள்கை அளவில் பல்வேறு மாற்றங்களை, அரசு மேற்கொண்டுள்ளது.பாட திட்டம் மாற்றப்பட்டு, அனைத்து வகுப்புகளுக்கும், புதிய பாட திட்டம் அமலாகியுள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கு பொது தேர்வு முறை அமலாகியுள்ளது. மேலும், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை,ContinueContinue reading “அரசு வினாத்தாளை பின்பற்றி தேர்வை நடத்தும் தனியார் பள்ளிகள்”

13.09.2019 DIRECTOR VIDEO CONFERENCE MEETING UPDATES 33 points

கடந்த 13.09.2019 அன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் இயக்குனர் அவர்கள்தொடக்க கல்வி இணை இயக்குனர் ஆகியோர். CEO deo BEO ஆகியோருக்கு கூட்டம் நடத்தினார்கள். அதில் கீழ் கண்டவைகள் அறிவுறுத்தினார்கள். 1.இரண்டாம் பருவம் துவங்கும் முதல் நாளான 3 10 2019 அன்று அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் பயமெட்ரிக் அட்டனன்ஸ் ஆசிரியர்கள் இடவேண்டும். 2.காலதாமத வருகை இல்லாமல் இருக்க வேண்டும். எதிர் காலத்தில் மாணவர்களின் நன்னடத்தை சவாலாக உள்ளது. நல்லொழுக்க கதைகள் கூறவேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் பொருத்தமானContinueContinue reading “13.09.2019 DIRECTOR VIDEO CONFERENCE MEETING UPDATES 33 points”

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான அனைத்து அரசாணைகள்,நிதித்துறை ஆணைகள் மற்றும் இயக்குனர் செயல்முறைகள் – ஒரே கோப்பில்

CLICK HERE ALL Impartent GO AND Director Proc For primary & upper primary

ஆசிரியை உண்ணாவிரதம்!! 5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரிக்கை!!

நாளைமுதல்_கருப்பு_பேட்ச்_அணிந்து_உண்ணாவிரதம்! உடனுறைவோர் உறையுங்கள்! உண்ணாவிரதம் இருங்கள் அவரவர் இடங்களில்! ஒவ்வொரு குழந்தையின் கல்வி உரிமையும் எனக்கு இங்கே முக்கியம்! மெதுவாக மலரும் மொட்டுகள் எட்டாம் வகுப்பிற்குப் பிறகுக்கூட மலருவார்கள்! #5ம்வகுப்பிற்கும்_8ம்வகுப்பிற்கும்_ பொதுத்தேர்வு_எனும்_அரசாணையைத்திரும்பப்_பெறுக! இடைநிலை ஆசிரியர் திருமதி. மகாலட்சுமி, திருவண்ணாமலை.

காலாண்டு விடுமுறை ரத்து என்பது வதந்தி” – பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறையில் எந்த மாற்றமும் இல்லை என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு முடிந்த பின்னர் அக்டோபர் 2ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை காந்தியின் 150வது பிறந்த தினத்தையொட்டி இந்த விடுமுறை ரத்து செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. அத்துடன் விடுமுறை நாட்களில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து காந்தியContinueContinue reading “காலாண்டு விடுமுறை ரத்து என்பது வதந்தி” – பள்ளிக்கல்வித்துறை விளக்கம்”

BREAKING NEWSபள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லை!

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு முடிந்து வரும் 23-ம் தேதி முதல் விடுமுறை தொடங்க உள்ள நிலையில், விடுமுறையில் மாணவர்களுக்கு காந்திய சிந்தனை வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளதுதமிழக அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் காலாண்டு தேர்வு தற்போது நடந்துவருகிறது. வரும் 23-ம் தேதி முதல் விடுமுறை தொடங்க உள்ள நிலையில், அக்டோபர் 2-ம் தேதி வரை மாணவர்களுக்கு காந்திய சிந்தனை வகுப்புகள் எடுக்க வேண்டும் என்று பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.இந்த வகுப்புகளை வீடியோContinueContinue reading “BREAKING NEWSபள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லை!”

SECOND TERM TEXT BOOK 1 to 5 STD (T/M-E/M)CLASS

1st Standard 1st Standard Textbook – Term 2 – Tamil, English – DOWNLOAD HERE 1st Standard Textbook – Term 2 – Maths, EVS – T/M – DOWNLOAD HERE 1st Standard Textbook – Term 2 – Maths, EVS – E/M – DOWNLOAD HERE 2nd Standard 2nd Standard Textbook – Term 2 – Tamil, English – comingContinueContinue reading “SECOND TERM TEXT BOOK 1 to 5 STD (T/M-E/M)CLASS”

8ம் வகுப்புக்கு அறிவியல் செய்முறை தேர்வு – பள்ளிக்கல்வித்துறை திட்டம்!

எட்டாம் வகுப்புக்கு பொது தேர்வு அறிவிக்கப் பட்டதால், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியல் செய்முறை தேர்வை நடத்த, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி கல்வியின் தரத்தை உயர்த்த, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். இதன்படி, பிளஸ் 1ல், பொதுத் தேர்வு அமலுக்கு வந்தது. ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, புதிய பாட திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுContinueContinue reading “8ம் வகுப்புக்கு அறிவியல் செய்முறை தேர்வு – பள்ளிக்கல்வித்துறை திட்டம்!”

இரண்டாம் பருவ பாடநூல் வந்தது

தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருந்து புதுக்கோட்டை கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்கான 2-ம் பருவத்திற்கான 23 ஆயிரத்து 621 பாட குறிப்பேடுகள் நேற்று லாரி மூலம் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வந்தது. இதைத்தொடர்ந்து தொழிலாளிகள் லாரியில் இருந்து பாட குறிப்பேடுகளை இறக்கி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் வைத்து உள்ளனர். இந்த பாட குறிப்பேடுகள் புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பப்பட உள்ளதாக கல்விததுறைContinueContinue reading “இரண்டாம் பருவ பாடநூல் வந்தது”

மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி : 7,043 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

ஒருங்கிணைந்த கல்வியின் மாநில திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை, திட்ட ஒப்புதல் குழு 6, 7, 8ம் வகுப்புகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த பயிற்சியின் மூலம் 7043 அரசு நடுநிலை பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகள் பயன்பெறுவர். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு கற்பிக்கும் தற்காப்பு பயிற்சியால் தன்னம்பிக்கை, சுய பாதுகாப்பு,ContinueContinue reading “மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி : 7,043 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு”

5,8 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளால் இடைநிற்றலுக்கு வாய்ப்பில்லை: அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

மத்திய அரசின் உத்தரவின் பேரில் 5, 8 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தத் தேர்வுகளால் இடைநிற்றலுக்கு வாய்ப்பில்லை என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார். சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது: மத்திய அரசு இந்தியா முழுவதும் பள்ளிக் கல்வித்துறைக்காக ஒரு சட்டத்தை இயற்றி இருக்கிறது. அதன் வாயிலாக, 5 மற்றும் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்ற ஆணையை மத்திய அரசு பிறப்பித்திருக்கிறது. அந்த ஆணையை ஏற்று,ContinueContinue reading “5,8 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளால் இடைநிற்றலுக்கு வாய்ப்பில்லை: அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்”

ஸ்டேட் பேங்கின் புதிய அறிவிப்பு

பணத்தை சேமிப்பதற்காகவே எஸ்பிஐ நடுத்தர மக்களுக்காக 3 புதிய திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு அறிமுக படித்தியுள்ளது. நம் நாட்டில் உள்ள பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் எஸ்பிஐ மகத்தான சேவையை எல்லா தரப்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்கள் நலன் கருதி 3 முக்கிய மாற்றங்கள் அறிவித்துள்ளது. இந்த மாற்றம் மற்றும் சேவைகள் குறித்த விவரங்களை தினமும் நீங்கள் இங்கே தெரிந்துக் கொள்ளலாம். எஸ்பிஐ யோனோ (SBI YONO) இந்தியாவிலேயே முதன் முறையாக யோனோ கேஷ் ஆப் மூலமாக டெபிட்ContinueContinue reading “ஸ்டேட் பேங்கின் புதிய அறிவிப்பு”

ஆசிரியர் பணி சேவைக்கானது: பள்ளி கல்வி இணை இயக்குனர் பேச்சு

மற்ற துறைகளில், பணி என்பது கடமையாக இருக்கும். ஆசிரியர் பணி என்பது சேவைக்கானது,” என, பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் குமார் பேசினார். மாவட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும், 124 தலைமையாசிரியர்களுக்கான தலைமை பண்பு குறித்த பயிற்சி முகாம், நாமக்கல் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் உஷா தலைமை வகித்தார். பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் குமார் பேசியதாவது: தலைமையாசிரியர்கள், பள்ளிக்கு வரும் குழந்தைகளிடத்தில் கனிவாக நடந்து கொண்டு, அவர்களின் எண்ணContinueContinue reading “ஆசிரியர் பணி சேவைக்கானது: பள்ளி கல்வி இணை இயக்குனர் பேச்சு”

பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு: அரசு பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் பணியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வு நடத்த தடைக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திருப்பூரைச் சேர்ந்த பட்டதாரி கிருத்திகா தாக்கல் செய்த மனுவில், “ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழகத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் பணியிடங்களுக்கான தேர்வு விண்ணப்பங்களை வரவேற்று கடந்த ஜூன் 12-ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது. அந்த அறிவிப்பாணையில்ContinueContinue reading “பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு: அரசு பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு”

புதிய கல்வி கொள்கை குறித்த வல்லுநர்களின் அறிக்கை பரிசீலிக்கப்பட்டு வருகிறது – மங்கத் ராம் சர்மா

புதிய கல்வி கொள்கை குறித்த வல்லுநர்களின் அறிக்கை பரிசீலிக்கப்பட்டு வருகிறது – மங்கத் ராம் சர்மா உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் மங்கத் ராம் சர்மா, ஏஐசிடிஇ தலைவர் அனில் தட்டார்யா சாஷ்ரபுத்தே மற்றும் கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர்ContinueContinue reading “புதிய கல்வி கொள்கை குறித்த வல்லுநர்களின் அறிக்கை பரிசீலிக்கப்பட்டு வருகிறது – மங்கத் ராம் சர்மா”

அங்கன்வாடி மையங்களில் ஒன்றைக்கூட மூடும் எண்ணம் இல்லை – அமைச்சர் சரோஜா

தமிழகம் முழுவதும் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களில் ஒன்றைக்கூட மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என சமூகநலம் மற்றும் சத்துணவு துறை அமைச்சர் சரோஜா கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திலுள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், நீர்நிலைகளின் தன்மை குறித்த அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் சரோஜா, செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.

8ம் வகுப்புக்கு பொது தேர்வு: முப்பருவ பாடமுறை ரத்தாகுமா?*

🌀🌀ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொது தேர்வு நடத்தப்படும்’ என, தமிழக அரசு அறிவித்துள்ளதால், ஏற்கனவே உள்ள, முப்பருவ பாடமுறை ரத்து செய்யப்படுமா என்ற, கேள்வி எழுந்துள்ளது* *🌀🌀மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் வகையில், அவர்களுக்கு, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பில், வழக்கமான தேர்வு நடத்த வேண்டும்* *🌀🌀தேர்வு நடத்துவது தொடர்பாக, மாநில அரசுகள் சுயமாக முடிவு எடுக்க லாம் என, இந்த ஆண்டு மார்ச்சில், மத்திய அரசு உத்தரவிட்டது. இதை பின்பற்றி, நடப்பு கல்வி ஆண்டுContinueContinue reading “8ம் வகுப்புக்கு பொது தேர்வு: முப்பருவ பாடமுறை ரத்தாகுமா?*”

மொழிப்பாடங்களை ஒரே தாளாக மாற்றுவது வேரிலேயே வெந்நீர் ஊற்றி அழிக்கும் முயற்சி”-ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

தமிழக அரசு 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை தொடர்ந்து 10ம் வகுப்பு பொதுத் தேர்விலும் மொழிப்பாடம் மற்றும் ஆங்கில பாடத்திற்கான இரு தாள்களையும் ஒருங்கிணைத்து ஒரே தாளாக தேர்வு நடத்த உத்தரவிட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டு முதல் இது அமல்படுத்தப்பட உள்ளதாகவும், அவ்வாறு தேர்வு நடத்தும்போது பாடங்களின் மதிப்பீடு பாதிக்காதவாறும், முதல் மற்றும் இரண்டாம் தாள்களிலுள்ள அனைத்து பாடங்களின் சாராம்சங்களையும் உள்ளடக்கியதாகவும் தேர்வுகள் நடத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுடைய மனச் சுமை குறையும்ContinueContinue reading “மொழிப்பாடங்களை ஒரே தாளாக மாற்றுவது வேரிலேயே வெந்நீர் ஊற்றி அழிக்கும் முயற்சி”-ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு”

மத்திய அரசு சொல்வதை நாங்கள் செய்கிறோம்” – அமைச்சர் செங்கோட்டையன்

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் எனவும் நடப்பு கல்வி ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வரும் எனவும் தமிழக அரசு நேற்று அறிவித்தது. தமிழக அரசின் அறிவிப்புக்கு தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், கல்வியாளர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே இன்று காலை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார் . அப்போது பேசிய அவர், ”மாணவர்களின் நலன் கருதியே 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. பொதுத்தேர்வில்ContinueContinue reading “மத்திய அரசு சொல்வதை நாங்கள் செய்கிறோம்” – அமைச்சர் செங்கோட்டையன்”

எம்.இ. எம்.டெக். மட்டுமே படித்தவர்கள் இனி பேராசிரியர் ஆக முடியாது..!

எம்.இ., எம்.டெக். மட்டும் படித்துவிட்டு பொறியியல் பேராசியர்களாக பணியாற்றி வருபவர்கள் அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக்குழு அறிமுகப்படுத்தும் புதிய ஓராண்டு சிறப்புப் படிப்பை முடித்தால் மட்டுமே தொடர்ந்து பணியாற்ற முடியும் என்று அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக்குழு தலைவர் அனில் சஹஸ்ரபுதே தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கில் அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக்குழு தலைவர் அனில் சஹஸ்ரபுதே பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொறியியல் கல்லூரிகளில்ContinueContinue reading “எம்.இ. எம்.டெக். மட்டுமே படித்தவர்கள் இனி பேராசிரியர் ஆக முடியாது..!”

ஓராசிரியர் பள்ளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

மாணவர் சேர்க்கை குறைவால், அரசு தொடக்க பள்ளிகளில், ஓராசிரியர் பள்ளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள, அரசு பள்ளிகளில், நாளுக்கு நாள் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. பெரும்பாலான மாணவர்கள், தனியார் பள்ளிகளில் சேரவே விரும்புகின்றனர். பெற்றோரும், தங்கள் குழந்தைகள், தனியார் பள்ளிகளில் படிக்க வேண்டும் என, விரும்புகின்றனர். அதனால், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து, அரசு பள்ளிகளை, படிப்படியாக மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுடன், தொடக்கContinueContinue reading “ஓராசிரியர் பள்ளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு”

கனவு கிராமத்தை உருவாக்கும் ஆசிரியர்!

சுயநலம் மட்டுமே பிரதானம் என்று செயல்படுவோர் மத்தியில், தான் சார்ந்த கல்வித் துறையில் சிறப்பாக செயல்படுவதுடன், தனது கிராமத்தையும் பசுமையாக மாற்றும் நோக்கில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார் நாமக்கல் அருகேயுள்ள ஜம்புமடையைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ப.தமிழ்ச்செல்வன். ஊர் பொதுக் கிணற்றை சுத்தம் செய்வது, குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது, மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பது, அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்காக இலவசப் பயிற்சி வகுப்பு நடத்துவது போன்றவற்றில் ஈடுபட்டு வரும் தமிழ்ச்செல்வனை சந்தித்தோம். ‘பூர்வீகமேContinueContinue reading “கனவு கிராமத்தை உருவாக்கும் ஆசிரியர்!”

Design a site like this with WordPress.com
Get started