ஸ்ரீ சத்யசாய் அன்னபூர்ணா அறக் கட்டளை சார்பில், தொடக்கப்பள்ளி யில் படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் கோபியில் தொடங்கியுள்ளது. தமி ழகத்தில் உள்ள அனைத்து தொடக் கப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்க நடவடிக்கை எடுக்கப் படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் தெரிவித்தார். இதுகுறித்து கோபியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோபி நகரில் ரூ.3 கோடி செல வில் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பயன்பெறும் வகையில் உள்விளையாட்டு அரங்கம்ContinueContinue reading “அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்கப்படும்:அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்”
Author Archives: Sha EDUCATE
16 அரசு கலை – அறிவியல் கல்லூரி முதல்வர்கள் பணியிட மாற்றம்
16 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்கள் பதவி உயர்வுடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 2-ம் நிலை முதல்வர்களாக பணியாற்றி வந்த அவர்களுக்கு முதல் நிலை பதவி உயர்வுடன் பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அதன் படி உத்திரமேரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வந்த கே.மீனாவுக்கு திருநெல்வேலி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மற்ற 15 பேர் முதல் நிலை அரசுக்கல்லூரி முதல்வர்களாக பதவி உயர்வுContinueContinue reading “16 அரசு கலை – அறிவியல் கல்லூரி முதல்வர்கள் பணியிட மாற்றம்”
பள்ளிக்கல்வி 2019- 2020 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு JEE தேர்வுக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கும் நாள் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய நாள். மற்றும் தேர்வு நடைபெறும் நாள் குறித்த தகவல்கள் அனுப்புதல் சார்பு – DIRECTOR PROCEEDINGS
CLICK HERE DSE-JEE NOTIFICATION ON CEO PRO CLICK HERE JOIN TELEGRAM GROUP CHART
நீர் சிக்கனம், கழிவு பொருள் மேலாண்மை: மாத்தி யோசித்த அரசு பள்ளி மாணவர்கள்
சேலம் மாவட்டத்தில் உள்ள உமையாள்புரம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுடன் இணைந்து, கழிவு பொருட்கள் மேலாண்மை, நீர் சிக்கன முறையை கையாண்டு அசத்துகின்றனர். சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, உமையாள்புரம் அரசு துவக்கப் பள்ளியில், 30க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் படிக்கின்றனர். விதை பந்துகள்பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் சார்பில், மரம் வளர்ப்பு, விதை பந்து தயாரித்தல், மூலிகை செடிகள் நடவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து, ஈடுபட்டு வருகின்றனர். தண்ணீர் பற்றாக்குறைContinueContinue reading “நீர் சிக்கனம், கழிவு பொருள் மேலாண்மை: மாத்தி யோசித்த அரசு பள்ளி மாணவர்கள்”
PG Teachers Staff Fixation – New Instructions – CEO Proceedings
இயக்குநர் உடனான அனைத்து _மாவட்ட கல்வித்துறை காணொளி காட்சி கூட்டத்தில் அறிவிக்கப் பட்ட தகவல்கள்??
வருகின்ற 3.10.19 முதல் அனைத்து நடுநிலை பள்ளிகளுக்கும் _பயோ மெட்ரிக் வருகைப் பதிவு அமுல்படுத்தப்படுகிறது. 🖥அதற்கான தகவல்களான போட்டோ, ஆதார் விவரங்கள் வருகின்ற நாட்களில் சேகரித்து _கணினியில் உள்ளீடு செய்ய இயக்குநர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்
950 தலைமையாசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தல்
தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 950 தலைமையாசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக செய்தி தொடர்பு செயலர் மு.முருகேசன் கூறியதாவது: தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 500 தலைமையாசிரியர் பணியிடங்களும், அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 450 தலைமையாசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. மாவட்ட கல்வி அலுவலருக்கான பதவி உயர்வுContinueContinue reading “950 தலைமையாசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தல்”
🅱️பத்தாம் வகுப்பு மொழிப்பாடத்திற்கு நடப்பு கல்வி ஆண்டு முதல் ஒரே தாள் தேர்வு
பத்தாம் வகுப்பு மொழிப்பாடம் ஒரே தாள் பத்தாம் வகுப்பு மொழிப்பாடத்திற்கு நடப்பு கல்வி ஆண்டு முதல் ஒரே தாள் தேர்வு என அறிவிப்பு மொழிப்பாடத்தில் தமிழ் தாள் 1, தமிழ் தாள் 2, ஆங்கிலம் தாள் 1, தாள் 2 என்ற வகையில் தேர்வுகள் நடைபெறாது தமிழுக்கு ஒரு தேர்வும், ஆங்கிலத்திற்கு ஒரு தேர்வும் மட்டுமே நடத்தப்படும் என தமிழக அரசு ஆணை
BREAKING NEWSதமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு
#BREAKING தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் நடப்புக் கல்வி ஆண்டில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் தேர்வு முடிவுகளை கொண்டு மாணவர்களின் தேர்ச்சியை 3 ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்க வேண்டாம் – தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி இயக்குநர்களுக்கு தமிழக அரசு உத்தரவு | – தமிழக அரசு
150வது மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு(23.09.19-02.10.19)வரை தொடர்ச்சியாக 9 நாட்கள் காந்திய மதிப்பு சார்ந்த செயல்பாடுகள் நடத்துதல் சார்பு
அரசுப் நடுநிலைப்பள்ளி பள்ளி ஆசிரியர்களுக்கு அக்டோபர் மாதத்தில் பணியிடை பயிற்சி – பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை!
பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக ளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மத்திய மனிதவள மேம் பாட்டு அமைச்சகம் சார்பில் தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலைப் பள்ளி (நடுநிலைப் பள்ளி) ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி வழங்கப்பட உள்ளது. தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தேசிய கருத்தாளர்கள் குழு மாநில கருத்தாளர்களுக்கு 6 நாட்கள் பயிற்சி அளிப்பர். இந்த மாநில கருத்தாளர்கள் மூலம் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலானContinueContinue reading “அரசுப் நடுநிலைப்பள்ளி பள்ளி ஆசிரியர்களுக்கு அக்டோபர் மாதத்தில் பணியிடை பயிற்சி – பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை!”
New CRC Centers – Reg SPD PROCEEDINGS
ஒரு நாள் தலைமை ஆசிரியையாக செயல்பட்ட 8ஆம் வகுப்பு மாணவி
மதுரையில் தனியார் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் தேர்வு செய்யப்பட்டு ஒரு நாள் தலைமை ஆசிரியையாக செயல்பட்டுள்ளார். நாகமலை புதுக்கோட்டையில் கே.எம்.ஆர் இண்டர்நேஷனல் என்ற பெயரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவர்களின் திறமைகளை அடிப்படையாக கொண்டு ஒருநாள் தலைமையாசிரியர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கலை, கல்வி, பண்பாடு, ஒழுக்கம், விளையாட்டு போன்றவற்றில் சிறந்து விளங்கும் 24 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் இறுதியாக மூன்று மாணவர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு, வாக்கெடுப்புContinueContinue reading “ஒரு நாள் தலைமை ஆசிரியையாக செயல்பட்ட 8ஆம் வகுப்பு மாணவி”
பள்ளியின் EMIS PORTAL-ல் Students in Common Pool சாிபாா்க்கும் முறை
1.பள்ளியின் EMIS PORTAL User Name & Password கொண்டு Log in செய்து கொள்ளவும். 2.Menu Bar-ல் உள்ள பகுதிகளில் ” Student” Menu-வை Click செய்யவும். 3.இதில் ”Students in Common Pool” பகுதியினை Click செய்யவும். 4.தற்போது பள்ளி சாா்ந்த ஒன்றியத்தில் உள்ள அனைத்து Common Pool Students பட்டியல் காண்பிக்கப்படும். 5.திரையில் வலது மேல்புறம் உள்ள பகுதியில் காட்டப்படும் “Search” பெட்டியில் பள்ளியின் UDISE CODE-யினை பதிவு செய்து தேடிப்பாா்த்தால் ,ContinueContinue reading “பள்ளியின் EMIS PORTAL-ல் Students in Common Pool சாிபாா்க்கும் முறை”
அரசுப் பள்ளிகளில் 4000 போலி ஆசிரியர்கள் கண்டுபிடிப்பு: பணிநீக்கத்துடன் ஊதியத்தையும் திரும்ப பெற முடிவு!!
உத்தரபிரதேசத்தில் சுமார் 4000 ஆசிரியர்கள் போலிச் சான்றிதழ்கள் அளித்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதுடன் இதுவரை பெற்ற ஊதியத்தையும் திரும்பப் பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உ.பி.யில் உள்ள அரசுப் பள்ளி களில் கல்வி மிகவும் மோசமான நிலையை எட்டியிருப்பதாகக் கருதப்படுகிறது. இதை சரிசெய் யும் பணியில் பாஜக அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. இதற் காக, ஆசிரியர்கள் அன்றாடம் பள்ளிக்கான வருகையை மூன்று முறை ‘செல்பி’ எடுத்து அனுப்பிContinueContinue reading “அரசுப் பள்ளிகளில் 4000 போலி ஆசிரியர்கள் கண்டுபிடிப்பு: பணிநீக்கத்துடன் ஊதியத்தையும் திரும்ப பெற முடிவு!! “
கல்வித் துறையில் காலியாக உள்ள ஆசிரியப்பணி இடங்கள் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் நிரப்பப்படும்
ஆந்திராவில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி முறை அமைக்கப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திராவில் ஒய் எஸ் ஆர் கட்சி ஆட்சி அமைத்ததில் இருந்து அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பல புதிய அறிவிப்புக்களை அளித்து வருகிறார். அதில் பல அறிவிப்புக்கள் மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவ்வகையில் கடந்த 5 ஆம் தேதி அன்று விஜயவாடாவில் நடந்த ஆசிரியர் தின நிகழ்வில் கல்வி முறையில் பல மாறுதல்களைச் செய்து அரசுப்ContinueContinue reading “கல்வித் துறையில் காலியாக உள்ள ஆசிரியப்பணி இடங்கள் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் நிரப்பப்படும்”
பள்ளி படிப்பை கைவிட்ட மாணவர்கள் கணக்கெடுப்பு
தமிழகம் முழுவதும்,பள்ளிப் படிப்பை கைவிட்ட, மாணவர் பட்டியல் தயார் செய்யுமாறு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் விபரங்கள் அனைத்தும், மின்னணு முறையில் இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த கல்வி ஆண்டில், அரசு பள்ளிகளில், அதிக மாணவர்களை சேர்க்க, பள்ளி கல்வி துறை நடவடிக்கை மேற்கொண்டது. மேலும், அங்கன்வாடிகளில் படிக்கும் குழந்தைகள், வேறு தனியார் பள்ளிகளுக்கு செல்லாமல், அவர்களுக்கு, அரசு பள்ளியிலேயே, மழலையர் வகுப்புகளில் படிக்க வைக்கவும் ஏற்பாடுContinueContinue reading “பள்ளி படிப்பை கைவிட்ட மாணவர்கள் கணக்கெடுப்பு”
தகுதி தேர்வை முடிக்காத ஆசிரியர்கள் கதி என்ன?
ஆசிரியர் தகுதி தேர்வை முடிக்காமல், அரசு உதவி பெறும் ஆசிரியர்களை, பணியில் நீடிக்க செய்வதா அல்லது நீக்குவதா என்ற குழப்பம், பள்ளிக் கல்வித் துறைக்கு ஏற்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வி துறையில், ஆசிரியர்களின் நியமனத்தை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மேற்கொள்கிறது. மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, 2010 முதல் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். ஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும், 1,500ContinueContinue reading “தகுதி தேர்வை முடிக்காத ஆசிரியர்கள் கதி என்ன?”
🅱️டெங்கு,வைரஸ் காய்ச்சல்கள் தொடர்பாக பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை,முதன்மை கல்வி அலுவலர்களுக்கு- பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்கள் தொடர்பாக பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவு * பள்ளிகளில் நடைபெறும் காலை வணக்க கூட்டத்தில், டெங்கு காய்ச்சல் மற்றும் தடுப்பு முறைகள் குறித்த அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை * பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை
2011-12 ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல் நிலைப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணியிடம் (01.01.2018 to31.12.2021)மூன்று ஆண்டிற்கு தொடர் நீட்டிப்பு அரசாணை
கல்வித்துறையில் களேபரம்!!
CPS – MISSING CREDIT REG – LETTER
காலாண்டு தேர்வு முடியும் வரை ஆசிரியர்களுக்கு விடுப்பு அனுமதி கிடையாது: Proceedings
பள்ளிக்கு செல்ல கழுத்தளவு தண்ணீரை கடக்கும் ஆசிரியை
ஒடிசாவில் ஆசிரியை ஒருவர் தினமும் கழுத்தளவு தண்ணீரை கடந்து பள்ளிக்கு சென்று வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது ஒடிசா மாநிலம் தென்கால் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப பள்ளி ஒன்றில், பினோதினி சமல் (49) என்பவர் ஒப்பந்த ஆசிரி யையாக பணிப்புரிந்து வருகிறார். இப்பள்ளியில் 53 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இங்கு ஒப்பந்த ஆசிரியராக பணிப்புரிந்து வருகிறார். இவர் தினமும் பள்ளிக்கு சப்புவா நதியை கடந்துதான் செல்லவேண்டும். இந்த நதியில் கழுத்து அளவிற்குContinueContinue reading “பள்ளிக்கு செல்ல கழுத்தளவு தண்ணீரை கடக்கும் ஆசிரியை”
ரூ.17,000 ஊதியத்தில் ஸ்பைசஸ் போர்டு ஆப் இந்தியாவில் வேலை
மத்திய அரசின் ஸ்பைசஸ் போர்டு ஆப் இந்தியாவில் (Spices Board of India) காலியாக உள்ள மாதிரி ரசீது மேசை (Sample Receipt Desk) மற்றும் பயிற்சி ஆய்வாளர் (Trainee Analyst) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: மாதிரி ரசீது மேசை (Sample Receipt Desk) பிரிவில் 03 பணியிடங்களும், பயிற்சி ஆய்வாளர் (Trainee Analyst) பிரிவில் 07 பணியிடங்களும் உள்ளன. கல்வித் தகுதி: மாதிரி ரசீதுContinueContinue reading “ரூ.17,000 ஊதியத்தில் ஸ்பைசஸ் போர்டு ஆப் இந்தியாவில் வேலை”
விழுப்புரம் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை!
விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு நகர வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் எழுத்தர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதன்படி கூட்டுறவு நகர வங்கியில் 22 உதவியாளர் பணியிடங்களும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 21 உதவியாளர்/எழுத்தர் பணியிங்களும் காலியாக உள்ளன. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் மற்றும் கூட்டுறவு பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும். பள்ளியில் அல்லது பட்டப்படிப்பின் போதுContinueContinue reading “விழுப்புரம் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை!”
அரசு பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல்… கல்வித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவு
நாமக்கல் மாவட்டம் உடுப்பம் தொடக்க பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் சரவணன் மற்றும் அங்கன்வாடி அமைப்பாளர் ஜெயந்தி ஆகியோர் பள்ளியில் தகாத உறவு வைத்ததாக கூறி, 10க்கும் மேற்பட்டோர் பள்ளியில் புகுந்தது ஆசிரியர் சரவணை சரமாரியதாக தாக்கினர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சரவணன், தன் மீது தாக்குதல் நடத்திய வீடியோ ஆதாரத்தை வைத்து 15 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் அளித்துள்ள்ளார். இதையடுத்து தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த புதுசத்திரம்ContinueContinue reading “அரசு பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல்… கல்வித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவு”
சிவில் சர்வீஸ் தேர்வு : இலவச பயிற்சி – விண்ணப்பிக்க செப்.16ம் தேதி கடைசி நாள்
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இலவசப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க வரும் 16-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் நடத்தப்படும் ஆட்சிப் பணிக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கான முழுநேர பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு இலவசமாக வழங்குகிறது. இதற்காக விண்ணப்பிக்க வரும் 16-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது
வருமான வரி நோட்டீஸ் அனுப்பும் முறையில் மாற்றம்
வருமானவரி அதிகாரிகள் தாங்களாகவே பொதுமக்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் முறை ரத்து செய்யப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார். வருமானவரி அதிகாரிகள் தாங்களாகவே பொதுமக்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் முறை ரத்து செய்யப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார். குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அக்டோபர் 2 ஆம் தேதி முதல் இந்த நடைமுறை ரத்து செய்யப்படுவதாக குறிப்பிட்டார். வருமான வரித்துறையின் நோட்டீஸ், ஒருங்கிணைந்த டிஜிட்டல் மையத்துக்கு சென்று, அங்கிருந்து பொதுமக்களுக்குContinueContinue reading “வருமான வரி நோட்டீஸ் அனுப்பும் முறையில் மாற்றம்”
7 ஆயிரம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு
தமிழகத்தில் முதல்கட்டமாக அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப்பதிவு கடந்த ஜூன் மாதம் முதல் அமலுக்கு வந்தது. அடுத்த கட்டமாக தமிழகத்தில் மொத்தமுள்ள 8 ஆயிரம் நடுநிலைப் பள்ளிகளில் தனியார் பள்ளிகள் தவிர 7 ஆயிரம் அரசு, அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் விரைவில் பயோ மெட்ரிக் வருகைப்பதிவு அமலுக்கு வர உள்ளது. இதற்காக பயோமெட்ரிக் பதிவு கருவிகள் கடந்த இரு வாரங்களுக்கு முன்பே நடுநிலைப் பள்ளிகளுக்கு விநியோகம்ContinueContinue reading “7 ஆயிரம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு”
