ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின்(SERT) கீழ் செயல்படும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அனைத்தும் இனிமேல், மாவட்ட தலைமை வட்டார வள மையங்களாக(BRC) செயல்படும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து எஸ்இஆர்டி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (எஸ்இஆர்டி) கீழ் இயங்கும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் ஆகியவற்றில் பணியாற்றும் முதல்வர்கள்,ContinueContinue reading “TET தேர்வு தோல்வி எதிரொலி :ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை கண்காணித்து அறிக்கை தர உத்தரவு”
Author Archives: Sha EDUCATE
நிர்வாக ஒருங்கிணைப்பிற்கு 900 பள்ளிகள்
தமிழகத்தில், 900 பள்ளிகளின் தலைமை ஆசிரியர், இனி, ‘பள்ளி முதல்வர்’ என, அழைக்கப்படுவர். அரசு மேல்நிலைப் பள்ளிகளுடன், அருகில் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளி நிர்வாகங்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில், பள்ளி கல்வித்துறை இறங்கியுள்ளது. இவ்வாறு ஒருங்கிணைத்த பின், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், ‘முதல்வர்’ என்றழைக்கப்படுவர். இது குறித்து, அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும், மேல்நிலைப் பள்ளிகளுக்கு அருகில் உள்ள பள்ளிகள் குறித்து, விபரம் சேகரிக்கப்பட்டது. மாநில அளவில், 800 – 900 மேல்நிலைப் பள்ளிகள்,ContinueContinue reading “நிர்வாக ஒருங்கிணைப்பிற்கு 900 பள்ளிகள்”
ஆசிரியர் பயிற்சி கல்லூரியை பார்வையிட்டு அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை
பின்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அங்குள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியை பார்வையிட்டார். 7 நாள் சுற்றுப்பயணமாக பின்லாந்து சென்றுள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அங்குள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். அங்கு கையாளப்படும் கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக அந்நாட்டின் துர்க் பகுதியில் அமைந்துள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியை பார்வையிட்ட அமைச்சர், அங்கு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கற்றல் மேம்பாட்டு பயிற்சிContinueContinue reading “ஆசிரியர் பயிற்சி கல்லூரியை பார்வையிட்டு அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை”
நான் இறந்துவிட்டேன்; விடுப்பு தாருங்கள்” – பரபரப்பை ஏற்படுத்திய லீவ் லெட்டர்!
தான் இறந்துவிட்டதாகக்கூறி விடுமுறை கேட்ட 8ஆம் வகுப்பு மாணவனின் விண்ணப்பத்துக்கு பள்ளி முதல்வர் ஒப்புதல் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் 8 ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் தனது பள்ளி முதல்வருக்கு அரை நாள் விடுப்பு வேண்டி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், நான் இன்று காலை 10 மணியளவில் இறந்துவிட்டதால் நான் சீக்கிரம் வீட்டிற்கு செல்லவேண்டியுள்ளதால் எனக்கு அரை நாள் விடுப்பு வேண்டும் என தெரிவித்துள்ளார்.தனது பாட்டி காலமாகிவிட்டார் என்பதற்கு பதில் தான்ContinueContinue reading “நான் இறந்துவிட்டேன்; விடுப்பு தாருங்கள்” – பரபரப்பை ஏற்படுத்திய லீவ் லெட்டர்!”
இரண்டாம் பருவம் , ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை E- PDF புத்தகங்கள் பதிவிறக்கம் செய்ய
முதல் வகுப்பு Tamil &Engkish -click here கணக்கு&சூழ்நிலையில் T/M-click here கணக்கு&சூழ்நிலையில் E/M click here இரண்டாம் வகுப்பு தமிழ்,ஆங்கிலம் விரைவில் கணக்கு சூழ்நிலையில் T/M click here கணக்கு சூழ்நிலையில் E/M click here மூன்றாம் வகுப்பு தமிழ்,ஆங்கிலம் click here கணக்கு சூழ்நிலையியல் T/M விரைவில் கணக்கு சூழ்நிலையியல் E/M click here நான்காம் வகுப்பு தமிழ்,ஆங்கிலம் click here கணக்கு ,அறிவியல்,சூழ்நிலையியல் விரைவில் கணக்கு,அறிவியல்,சூழ்நிலையில் E/M click here ஐந்தாம் வகுப்புContinueContinue reading “இரண்டாம் பருவம் , ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை E- PDF புத்தகங்கள் பதிவிறக்கம் செய்ய”
பல பள்ளிகளுக்கு ஒரே தலைமையாசிரியர் – உண்டாக்கும் பாதிப்புகள்!
மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட், மத்திய அரசு புதிதாகக் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கும் புதிய கல்விக் கொள்கை எனப் பள்ளிக்கல்வித் துறையில் கடந்த சில ஆண்டுகளாக அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் மாற்றங்கள், அத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இதற்கிடையே, சமீபத்தில் வெளியான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகளும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவே அமைந்திருந்தது. கிட்டத்தட்ட 3 லட்சம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வெழுதிய ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் 1 சதவிதத்தினர் மட்டுமே தேர்ச்சிபெற்றிருப்பதால், தமிழகக் கல்வித் தரத்தின்மேல்ContinueContinue reading “பல பள்ளிகளுக்கு ஒரே தலைமையாசிரியர் – உண்டாக்கும் பாதிப்புகள்!”
பணிநிரவல் ஆணைப்பெற்ற ஆசிரியர்களை உடனடியாக பணியிலிருந்து விடுவிக்க உத்தரவு
விரிவடைகிறது பள்ளி நிர்வாக அதிகாரம்: ஆசிரியர்கள் மத்தியில் கிளம்பும் எதிர்ப்பு
அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் இனி தனியார் மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் போல பிரின்ஸிபால்என்றே அழைக்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கல்லூரி முதல்வர்கள் பிரின்ஸிபால்என்று அழைக்கப்படுகின்றனர். அதேபோல் தனியார் மெட்ரிக், சிபிஎஸ்இ போன்ற ஆங்கிலவழி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் பிரின்ஸிபால் என்றுதான் அழைக்கப்படுகின்றனர். இந்தநிலையில் தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் புதிய மாற்றமாக, அரசு மேல்நிலைப்பள்ளிகளுடன் அதன் அருகில் உள்ள 15 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் நிர்வாகங்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி,ContinueContinue reading “விரிவடைகிறது பள்ளி நிர்வாக அதிகாரம்: ஆசிரியர்கள் மத்தியில் கிளம்பும் எதிர்ப்பு”
முதுநிலை பொறியியல் படிப்புகளில் 75 சதவீத இடங்கள் காலியாக உள்ளது – அண்ணா பல்கலைகழகம்
முதுநிலை பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வின் முடிவில் 75 சதவீத இடங்கள் காலியாக உள்ளதாக அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. M.E., M.Tech., M.Arch., & M.Plan., ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வை கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது. மாநிலம் முழுவதும், முதுநிலை பொறியியல் படிப்புகளில் உள்ள 15 ஆயிரத்து 836 இடங்களில் 3 ஆயிரத்து 852 இடங்கள் மட்டுமே கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும்ContinueContinue reading “முதுநிலை பொறியியல் படிப்புகளில் 75 சதவீத இடங்கள் காலியாக உள்ளது – அண்ணா பல்கலைகழகம்”
குறைகிறது வீட்டு கடன்-SBI அதிரடி
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் ரெபோ விகிதத்தை, எஸ்.பி.ஐ வீட்டுக் கடனுடன் இணைத்திருப்பதால், எஸ்.பி.ஐயின் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் தற்போது குறைந்துள்ளது. கடந்த ஆக்ஸ்ட் 7ம் தேதியன்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை போக்கவும், பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், வங்கிகளுக்கான, கடனுக்கான வட்டி விகிதத்தை (ரெபோ விகிதம்) 35 அடிப்படை புள்ளிகள் குறைந்தது இந்த பலன் நேரிடையாக மக்களுக்கு கிடைக்கும் வகையில், எஸ்.பி.ஐ தனது வட்டி விகிதத்தை முன்னதாகContinueContinue reading “குறைகிறது வீட்டு கடன்-SBI அதிரடி”
மாதந்தோறும் பள்ளி ஆய்வறிக்கை
வருமான வரி செலுத்தும் முறையில் புதிய சாதனை
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31- ஆம் தேதியே கடைசி நாள் என்றும், தேதி நீட்டிக்கப்படாது என்று மத்திய நிதித்துறை அமைச்சகம், ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இதன் காரணமாக (31/0/2019) ஒரே நாளில் மட்டும் ஆன்லைன் மூலம் சுமார் 49 லட்சத்து 29 ஆயிரம் பேர் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், இதன் மூலம் வருமான வரி செலுத்தும் முறையில் புதிய சாதனை நிகழ்ந்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. அதாவதுContinueContinue reading “வருமான வரி செலுத்தும் முறையில் புதிய சாதனை”
குரூப் 4 தேர்வு: 13.5 லட்சம் பேர் எழுதினர்; வினாக்கள் எளிதாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடந்த குரூப் 4 எழுத்துத் தேர்வை 13.52 லட்சம் பேர் எழுதியதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன. தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். பழைய பாடத் திட்டத்தில் இருந்து வினாக்கள் குரூப் 4 வினாத்தாளில் இருந்து கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகள் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பழைய பாடத் திட்டத்தில் இருந்தே கேட்கப்பட்டுள்ளன. அதாவது சமச்சீர் கல்விக்கு முந்தைய பாடத் திட்டத்தில்ContinueContinue reading “குரூப் 4 தேர்வு: 13.5 லட்சம் பேர் எழுதினர்; வினாக்கள் எளிதாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து”
NODAL OFFICERS REGISTRATION IN NATIONAL SCHOLARSHIP PORTAL STEPS INSTRUCTIONS. VIDEO
click here and watch video
அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான விபத்து காப்பீட்டு திட்டத்தில் கூடுதல் அறிவிப்புகள்
விடுமுறை நாளில், நீர் நிலைகளிஇல் சிக்கி மாணவர்கள் இறந்தாலும் அரசின் நிவாரணம் பள்ளிகளில் மின் கசிவு மற்றும் ஆய்வக விபத்துகளில் மாணவர்கள் சிக்கினாலும் நிவாரணம் விஷ பூச்சிகள் கடித்து மாணவர்கள் பாதிக்கப்பட்டாலும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் *- பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு*
நாளை ( 30.08.2019) உபரி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் மாறுதல் கலந்தாய்வு!
தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின் படி 01.08.2018 நிலவரப்படி மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்டு உபரி இடைநிலை ஆசிரியர்களின் பணி நிரவல் கலந்தாய்வு நாளை நடைபெறவுள்ளது. தொடர்புடைய இடைநிலை ஆசிரியர்களை குறிப்பிட்ட நேரத்தில் பணிநிரவல் கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.
ஏடிஎம் பண பரிவர்த்தனையை படிப்படியாக மொபைலுக்கு கொண்டுவர முடிவு
கனரா வங்கி ஏடிஎம்-ல் ரூபாய் 10 ஆயிரத்திற்கும் மேல் பணம் எடுத்தால், மொபைல் எண்ணிற்கு ஓடிபி அனுப்பி, அதை திருப்பி பதிவு செய்த பிறகே பணம் எடுக்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது. தமிழக அளவில் அந்த வங்கியின் கிளை மேலாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கனரா ஏடிஎம்-ல் ரூபாய் 10 ஆயிரத்திற்கும் மேல் பணம் எடுக்கும் வாடிக்கையாளருக்கு கட்டாயம் மொபைல் போன் கையில் இருக்கContinueContinue reading “ஏடிஎம் பண பரிவர்த்தனையை படிப்படியாக மொபைலுக்கு கொண்டுவர முடிவு”
வருமான வரி விகிதத்தை குறைக்க பரிந்துரை
ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வருவாய் உள்ளவர்களுக்கு, வருமான வரி விகிதத்தை 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைப்பது, வரி விதிப்பு அடுக்குகளை நான்கில் இருந்து 5ஆக உயர்த்துவது உள்ளிட்ட பரிந்துரைகளை, நேரடி வரி விதிப்பு முறை தொடர்பான ஆய்வுக்குழு மத்திய அரசுக்கு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் சாதக பாதகங்கள் குறித்து அலசும் செய்தித் தொகுப்பு தற்போதுள்ள வருமான வரிச் சட்டத்தை மறுஆய்வுக்கு உட்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்ContinueContinue reading “வருமான வரி விகிதத்தை குறைக்க பரிந்துரை”
எல்.கே.ஜி., யூ.கே.ஜி-யில் 65 ஆயிரம் குழந்தைகள் சேர்ப்பு” – அசத்தும் தமிழக அரசு
💲🔴💲தமிழக அரசால் தொடங்கப்பட்ட எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகளில் 65 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்திருப்பதாக தொடக்கக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.* *💲🔴💲அரசு நடுநிலைப் பள்ளி வளாகங்களில் செயல்படும் 2 ஆயிரத்து 381 அங்கன்வாடிகளை எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளாக மாற்றி கடந்தாண்டு டிசம்பரில் அரசாணை வெளியிட்டது பள்ளிக் கல்வித் துறை.* *💲🔴💲எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளில் தங்களது பிள்ளைகளை சேர்க்க தனியார் பள்ளிகளை நாடும் பெற்றோர்களை அரசுப் பள்ளிக்குக் கொண்டுவர இந்த முயற்சியை பள்ளிக் கல்வித் துறை எடுத்தது.* *💲🔴இந்நிலையில் எல்.கே.ஜி.,ContinueContinue reading “எல்.கே.ஜி., யூ.கே.ஜி-யில் 65 ஆயிரம் குழந்தைகள் சேர்ப்பு” – அசத்தும் தமிழக அரசு”
SEPTEMBER-2019 DIARY
Grievance * 7-BEO * 14-DEO Holidays 2 விநாயகர்சதுர்த்தி 10 மொகரம் RH ( மத விடுப்பு ) * 11 ஓணம் பண்டிகை * 28 மஹாளய அமாவாசை முதல் பருவத்தேர்வு # 16 முதல் 21 முடிய முதல் பருவம் விடுமுறை 22 முதல் 30 முடிய # தொழில்வரி இரசீது # மாதாந்திர அறிக்கை – 3 # வருமான வரிதாக்கல் இணையதளம் மூலம்செய்ய கடைசி நாள் : 31/08/2019
TNTET நிபந்தனைகள் பற்றி முன்னரே தமிழக அரசு தெரிவிக்காததே சிக்கல்களுக்கு காரணம் – தமிழக அரசு உதவிபெறும் பள்ளி செயலர்கள் சங்கம் அறிக்கை
TNTET நிபந்தனைகள் பற்றி முன்னரே தமிழக அரசு தெரிவிக்காததே சிக்கல்களுக்கு காரணம் – தமிழக அரசு உதவிபெறும் பள்ளி செயலர்கள் சங்கம் அறிக்கை TET நிபந்தனை ஆசிரியர்கள், குறிப்பாக 16/11/2012 க்கு முன்பு அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்றவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ( TET லிருந்து விடுவிப்பு ) தமிழக அரசு கருணையுடன் பரிசீலனை செய்ய வேண்டும் என TNASSA கூறியுள்ளது. RTE சட்டம் 23/08/2010 அன்று மத்திய அரசு கொண்டு வந்துContinueContinue reading “TNTET நிபந்தனைகள் பற்றி முன்னரே தமிழக அரசு தெரிவிக்காததே சிக்கல்களுக்கு காரணம் – தமிழக அரசு உதவிபெறும் பள்ளி செயலர்கள் சங்கம் அறிக்கை”
TRB – சிறப்பாசிரியர்களுக்கான திருத்தப்பட்ட புதிய தெரிவுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2012 – 2016ம் ஆண்டு சிறப்பாசிரியர் காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்புதல் சார்ந்து 23.09.2017ல் தேர்வு நடத்தப்பட்டது மாண்புமிகு உயர்நீதிமன்ற ஆணைக்கிணங்க தற்போது திருத்தப்பட்ட இசை ஆசிரியர் பணிக்கான தற்காலிக தெரிவுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( http://www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. Special Teachers 2012 – 2016 – Music Revised Provisional Selection List – Download … 28.08.2019 Click – MusicContinueContinue reading “TRB – சிறப்பாசிரியர்களுக்கான திருத்தப்பட்ட புதிய தெரிவுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு.”
(DD national tv youtube link) அனைத்து பள்ளிகளிலும் இன்று Fit India movement என்ற தலைப்பில் உறுதிமொழி எடுக்க வேண்டும்!
click here DD tv direct youtube link 29.08.2019) இன்று மாண்புமிகு பிரதமர் அவர்கள் Fit India movement என்ற தலைப்பில் உறுதிமொழி எடுக்க இருப்பதால் அனைத்து பள்ளிகளிலும் அனைத்து மாணவர்களும் அதனை காணும் பொருட்டு ஏற்பாடுகள் செய்ய அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நேரம் : காலை 10 முதல் 11 மணி வரை DD NATIONAL,DD NEWS,PODHIGAI Channel களில் ஒளிப்பரப்பாகும்.
C,D மாணவர்களுக்கு ஆசிரியர் செய்ய வேண்டிய பணிகள்
ஆன்லைன் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று நாசா செல்லும் தமிழக மாணவி
அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவி தான்யா தஸ்னீம், அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவுக்கு செல்லவுள்ளார். மதுரையில் மகாத்மா மாண்டிசோரி மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவி தான்யா தஸ்னீம். இவர் அமெரிக்காவை சேர்ந்த ஆன்லைன் நிறுவனமான Go4Guru என்ற கல்வி நிறுவனம் நடத்திய போட்டித் தேர்வில் கலந்து கொண்டார். இதில் வெற்றி பெறுபவர்கள் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.ContinueContinue reading “ஆன்லைன் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று நாசா செல்லும் தமிழக மாணவி”
தொழில்நுட்ப கல்வித் துறை: கருணை அடிப்படையில் 42 பேருக்கு அரசு பணி
தொழில்நுட்ப கல்வித் துறையில், 42 பேருக்கு, கருணை அடிப்படையில், பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. உயர்கல்வித் துறை கீழ் செயல்படும், தொழில்நுட்ப கல்வித்துறையில், பணியின்போது இறந்த, 42 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில், பணி வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் கல்வித்தகுதி மற்றும் பதிவு மூப்பு அடிப்படையில், இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர், சுகாதார பணியாளர் பணியிடங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலருக்கு, முதல்வர், இ.பி.எஸ்., நேற்று முன்தினம் பணி நியமன ஆணை வழங்கினார்.நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர், அன்பழகன், தலைமைContinueContinue reading “தொழில்நுட்ப கல்வித் துறை: கருணை அடிப்படையில் 42 பேருக்கு அரசு பணி”
ஆசிரியர்கள் வாங்கும் பொருட்களுக்கு கூடுதலாக 5% தள்ளுபடி – வசந்த் & கோ அறிவிப்பு
புதிய பொறுப்பான சமுதாயத்தை உருவாகக்கும் ஆசிரியர்களை கௌரவப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம்.இந்தியாவின் முன்னால் குடியரசுத் தலைவர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான ஆசிரியர் தினத்தில் இந்தியாவின் வளர்ச்சிக்கு காரணமான ஆசிரியர்களை வசந்த் & கோ சார்பில் வணங்கி வாழ்த்துகிறோம். தன்னலம் கருதாமல் மற்றவர்கள் உயர பாடுபடும் ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் நோக்கில் வசந்த் & கோ சார்பில் வழக்கமாக வழங்கப்படும் தள்ளுபடி விலையிலிருந்து சிறப்பு சலுகையாக 5% வரை கூடுதல் தள்ளுபடி பெற்றிடுங்கள்.இச்சலுகை அனைத்து வசந்த் & கோ கிளைகளிலும்ContinueContinue reading “ஆசிரியர்கள் வாங்கும் பொருட்களுக்கு கூடுதலாக 5% தள்ளுபடி – வசந்த் & கோ அறிவிப்பு”
CPS MISSING CREDITS CLEARENCE HELP FILE CLICK HERE TO DOWNLOAD PDF
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் விடுபட்ட வரவுகள் பூர்த்தி செய்யும் வழிமுறைகள் click here download
Minority scholarship – Password பெற்ற உடன் செய்ய வேண்டியது.
Minority scholarship: Password பெற்ற உடன் செய்ய வேண்டியது.. Chrome ல் சென்று NSP ( National scholarship portal ) என்று type seythu, அதன் முகப்பு பகுதியில் institute login ஐ கிளிக் செய்து, User name Pass word Captcha code Type செய்து Login செய்தால், உங்கள் பள்ளியின் UDISE code மற்றும் பிற விவரங்கள் தெரிய வரும்.. முதலில் தெரியும் Choose file ல் உங்கள் ஆதார் அட்டையை uploadContinueContinue reading “Minority scholarship – Password பெற்ற உடன் செய்ய வேண்டியது.”
தற்காலிக முதுநிலை ஆசிரியர்களை நியமிக்கலாம் 5 மாதத்துக்கு மட்டும்
அரசு மற்றும் நகராட்சி மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மூலம் நிரப்பிக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. அரசு மற்றும் நகராட்சி நிர்வாகங்களின் கீழ் செயல்படும் மேனிலைப் பள்ளிகளில் நடப்பு 2019-2020ம் கல்வி ஆண்டில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்தந்த பள்ளிகளில் செயல்பட்டு வரும் பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மூலம் இந்த ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்பிக் கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறைContinueContinue reading “தற்காலிக முதுநிலை ஆசிரியர்களை நியமிக்கலாம் 5 மாதத்துக்கு மட்டும்”
