தமிழகத்தில் ஒரே வளாகத்திலும் அருகருகேயும் தனித்தனியாகவும் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளின் பொறுப்பு, அதே வளாகத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் ஒரே வளாகத்தில் செயல்படும் அரசு ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் நிர்வாக பொறுப்பு மாணவர்களின் நலன் கருதியும், நிர்வாக வசதிக்காகவும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தொடக்கப் பள்ளிகள்ContinueContinue reading “ஒரே வளாகத்தில் செயல்படும் அரசுப் பள்ளிகள்: நிர்வாக நடைமுறைகள் மாற்றம்”
Author Archives: Sha EDUCATE
அரசு ஊழியர்களை குறிவைக்கும் வங்கி ஹேக்கர்கள் போலீசில் குவியும் புகார்கள்
பண பரிமாற்ற செயலிகளை பயன்படுத்தும் அரசு ஊழியர்களின் கணக்கில் இருந்து பணம் சுரண்டும் ‘ேஹக்கர்கள்’ குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். வங்கி பணப்பரிமாற்றத்திற்கு பல்வேறு செயலிகள் புதிது, புதிதாக பிறக்கின்றன. ‘பிம், கூகுள் பே, போன்பே, பேடிஎம்., ரேசர் பே, மொபிகுவிக், பாக்கெட்ஸ், ஹாட்பார்ம்’ உள்ளிட்ட செயலிகள் இவற்றில் சில. இந்த செயலிகள் மூலம் ஆன்லைன் வழியில் நொடியில் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். சமீப காலமாக சில செயலிகளை பயன்படுத்துவோரின் வங்கி கணக்கிலிருந்து பொருட்கள் வாங்கியதாக பணம் பிடித்தம் செய்யப்படுகிறது.ContinueContinue reading “அரசு ஊழியர்களை குறிவைக்கும் வங்கி ஹேக்கர்கள் போலீசில் குவியும் புகார்கள்”
தற்போதைய நிலவரப்படி பணிநிரவல்: தொடக்க கல்வி துறையில் நடவடிக்கை
தொடக்க கல்வித்துறை பள்ளிகளில், தற்போதைய நிலவரப்படி, உபரி ஆசிரியர் பணியிடங்களை, பணிநிரவல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், பள்ளி கல்வித்துறை, தொடக்க கல்வித்துறையில், 2018, ஆக., 1 நிலவரப்படி, மாணவ, மாணவியர் எண்ணிக்கைக்கேற்ப, உபரி மற்றும் பற்றாக்குறை ஆசிரியர் பணியிடங்கள் கணக்கிடப்பட்டன. அதற்கான பணிநிரவல், கடந்த மாதம் நடக்கவிருந்த நிலையில், வேலூர் தேர்தலால் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, பணிநிரவல் நடத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில், மீண்டும் தற்போதைய நிலவரப்படி, கூடுதல் பணியிடங்கள் தேவைப்படும் பள்ளிகள், ஆசிரியர் பணியிடம்ContinueContinue reading “தற்போதைய நிலவரப்படி பணிநிரவல்: தொடக்க கல்வி துறையில் நடவடிக்கை”
epayroll இணையதளத்தில் e payslip (2019-20) உரியது July வரை தற்போது வெளியீடு
கடந்த சில மாதங்களாக பதிவேற்றம் செய்யப்படாமலிருந்த ஆசிரியர்களின் ஊதியம் சார்ந்த விபரங்கள் அரசு இணையதளத்தில் ஜுலை மாதம் வரை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் மற்றும் ஜூலை மாதம் ஊதிய உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு ஜாக்டோ-ஜியோ போராட்ட காலத்திற்கு ஊதிய உயர்விலும் பிடித்தம் செய்யப்பட்ட தொகையினை (Over payment recovery) பார்த்து தெரிந்துகொள்ளலாம். Click here epay slip
3 மாதமாகியும் பயண அட்டை வழங்கப்படவில்லை” – மாணவர்கள் இலவசமாக பயணிப்பதில் சிக்கல்
கல்வி நிறுவனங்கள் திறந்து 3 மாதங்களாகியும், ஸ்மார்ட் கார்ட் வடிவிலான பேருந்து பயண அட்டை வழங்கப்படாததால் மாணவர்கள் இலவசமாக பயணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பேருந்து பயண அட்டை வழங்கப்படும் வரை, பள்ளி சீருடை அணிந்த மாணவர்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும் என நடத்துனர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. அதையும் மீறி ஒரு சில நடத்துநர்கள், சீருடை அணிந்த மாணவர்களை பேருந்தில் இலவசமாக பயணிக்க அனுமதிப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. ஒரு சில நடத்துனர்களின் செயலால் மாணவர்கள்ContinueContinue reading “3 மாதமாகியும் பயண அட்டை வழங்கப்படவில்லை” – மாணவர்கள் இலவசமாக பயணிப்பதில் சிக்கல்”
கல்வித் தொலைக்காட்சி துவக்க விழா தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்
*கல்வித் தொலைக்காட்சி துவக்க விழா 26/08/2019 திங்கட்கிழமை* மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கல்வித் தொலைக்காட்சி துவக்க விழா நிகழ்ச்சிகளை காணும் பொருட்டு அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல் சார்பு
கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சி தலைப்புகள்
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 17 ஆயிரம் ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம்
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 17 ஆயிரம் ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டெட் தேர்வில் இருந்து விலக்களித்து உயர்நிலைப் பள்ளி களில் பணியமர்த்த ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்திய அரசின் இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டம் 2010 ஆகஸ்ட் 23-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். இந்த சட்டம் தமிழகத்தில் 2011-ல்ContinueContinue reading “ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 17 ஆயிரம் ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம்”
மூன்று கல்வி மாவட்டத்தில் 27 தொடக்க, நடுநிலை பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைப்பு
சிவகங்கை : மாவட்டத்தில் கல்வித்துறை முடிவுபடி அரசு உயர், மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள 27 தொடக்க, நடுநிலை பள்ளிகள் இணைக்கப்பட உள்ளன .மாவட்டத்தில் சிவகங்கை, தேவகோட்டை, திருப்புத்துார் ஆகிய மூன்று கல்வி மாவட்டங்களின் கீழ் ஆயிரத்து 116 தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலைப்பள்ளிகள் இயங்குகின்றன. இதில், அரசு உயர், மேல்நிலை பள்ளி வளாகத்திற்குள்ளேயே தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும் செயல்படுகிறது. இப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர அரசு முடிவு செய்தது.அந்தContinueContinue reading “மூன்று கல்வி மாவட்டத்தில் 27 தொடக்க, நடுநிலை பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைப்பு”
வரலாற்றை தேடி அரசு பள்ளி மாணவர்கள் கல்வி நடைப்பயணம்
வரலாற்றை தேடி தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள அரிட்டாபட்டி மலைக்கு அரசு பள்ளி மாணவர்கள் 6 கி.மீ. தூரம் நடைப்பயணமாக வந்தனர். மேலூர் அருகில் உள்ள தெற்குதெரு அரசு மேல்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவ, மாணவிகள் 69 பேர் நமது பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் பண்டைய காலத்தை பற்றி அறிந்து கொள்வதாக கல்வி பயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர். இதற்காக தெற்குதெருவில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அரிட்டாபட்டியை தேர்வு செய்தனர். இந்தContinueContinue reading “வரலாற்றை தேடி அரசு பள்ளி மாணவர்கள் கல்வி நடைப்பயணம்”
ஜாக்டோ – ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் விடுமுறையை விண்ணப்பித்து பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை பெற ஆணை
ஜாக்டோ – ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் விடுமுறையை விண்ணப்பித்து பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை பெற ஆணையிடப்பட்டுள்ளது. பள்ளிக்கு வராத நாட்களுக்கு விடுமுறையை விண்ணப்பித்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை பெறலாம் என்று மதுரை முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். அரசு நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் பணிக்கு வராமல் போராடிய ஆசிரியர்கள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டது
பள்ளிகளில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: செப். 1 முதல் 15 நாள்களுக்கு நடத்த மத்திய அரசு உத்தரவு
பள்ளிகளில் சுகாதாரம் குறித்து செப்.1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் சார்பில் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின், தூய்மையான நிகழ்வுகள் திட்டத்தின் அடிப்படையில், அனைத்துப் பள்ளிகளிலும், சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, வரும் செப்.1-ஆம் தேதி முதல், 15-ஆம் தேதி வரை நடத்த வேண்டும். இதில், பள்ளிகள் மற்றும் கல்வித்துறை அலுவலகங்களில், உடைந்தContinueContinue reading “பள்ளிகளில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: செப். 1 முதல் 15 நாள்களுக்கு நடத்த மத்திய அரசு உத்தரவு”
5%DA for central govt employees with effect from 1 july 2019
கல்வி தொலைக்காட்சி தொடக்க விழாவை பள்ளி மாணவர்கள் கண்டுகளிக்கும் வகையில் தொலைக்காட்சிப் பெட்டியை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தல்
*வரும் (26.08.19)* *திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் நமது தமிழக முதல்வர் அவர்கள் நமது* *கல்வித்துறைக்கென்று பிரத்யேகமாக* *உருவாக்கப்பட்ட கல்வித் தொலைக்காட்சியினைத்(200) தொடங்கிவைக்க இருக்கிறார். அந்நிகழ்ச்சியினை மாணவர்கள்* *அனைவரும் கண்டுகளிக்க ஏதுவாக தங்கள் பள்ளிகளில் தொலைக்காட்சிப்* *பெட்டிகளைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு* *அறிவுறுத்தப்படுகிறார்கள்.தொலைக்காட்சிப் பெட்டி இல்லாதவர்கள் மாற்று ஏற்பாடாக* *Desk top computer,அல்லது மடிக்கணிணி* *வாயிலாகவாவது மாணவர்கள் காணும் வசதியினை ஏற்படுத்தி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்* *கொள்கிறோம். தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் ஆணையின்படி*
தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல் திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள கொடுவாய் அரசு மேல்நிலைப் பள்ளியில் திருப்பூர் கே.எம். நிட்வேர் குழுமத் தலைவரும், இப்பள்ளியின் முன்னாள் மாணவருமான கே.எம்.சுப்பிரமணியம் சார்பில் ரூ.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதிய கட்டடங்களை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர். விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: தமிழகத்தில் கல்வித் துறைக்கு அரசு அதிகContinueContinue reading “தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்”
நெட்’ தேர்வுகளுக்கு தேதி அறிவிப்பு
உதவி பேராசிரியர் பணி மற்றும் ஆராய்ச்சி உதவி தொகை பெறுவதற்கான, நான்கு விதமான, ‘நெட்’ தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.முதுநிலை பட்டதாரிகள், உதவி பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், நெட் அல்லது மாநில அரசின், ‘செட்’ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால், நாடு முழுவதும், எந்த பல்கலை மற்றும் கல்லுாரிகளிலும், பணிக்கு சேரலாம். இதன்படி, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., சார்பில், தேசிய தேர்வு முகமை, ஆண்டுதோறும், நெட் தேர்வை, இரண்டுContinueContinue reading “நெட்’ தேர்வுகளுக்கு தேதி அறிவிப்பு”
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் எத்தனை பேர்? தேர்வு வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளில், 551 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக, டி.ஆர்.பி., அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, 0.33 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; 99.67 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர். ஆசிரியர் தகுதி தேர்வு என்ற, ‘டெட்’ தேர்வு, ஜூன், 8, 9ம் தேதிகளில், தமிழகத்தில் நடத்தப்பட்டது. முதல் தாளை பொருத்தவரை, பிளஸ் 2வில் குறைந்தபட்சம், 45 சதவீத மதிப்பெண்கள் பெற்று, டிப்ளமா கல்வியியல் முடித்தவர் முதல், பி.எட்., முடித்தவர் வரை, தேர்வில் பங்கேற்கContinueContinue reading “ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் எத்தனை பேர்? தேர்வு வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு”
இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நிரவல்
அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு 30ம் தேதி இடமாறுதல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இதன்படி அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நிரவல் அடிப்படையில் 30ம் தேதி ‘ஆன்லைன்’ வழியில் இடமாறுதல் செய்ய தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் எண்ணிக்கை விகிதத்தை விட அதிகமாக உள்ள உபரி ஆசிரியர்களை ஆசிரியர் தேவைப்படும் பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என தொடக்க கல்வி இயக்குனர்ContinueContinue reading “இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நிரவல்”
TNTET – மறு தேர்வு நடத்த முதலமைச்சர் தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில் முடிவு?
TNTET 2019 Result – 1,500 ஆசிரியர்களின் வேலைக்கு சிக்கல்
ஆசிரியர் தகுதி தேர்வில், 1 சதவீதம் பேர் மட்டுமே, தேர்ச்சி பெற்ற நிலையில், அரசு உதவி பள்ளிகளில் பணியாற்றும், 1,500 ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, தமிழகத்தில், 2011ல், ‘டெட்’ என்ற ஆசிரியர் தகுதிதேர்வு முறை அறிமுகமானது. டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்தவர்களுக்கு, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற, ஐந்தாண்டு அவகாசம் அளிக்கப்பட்டது.பின், இந்த அவகாசம் ஒவ்வொரு ஆண்டும்,ContinueContinue reading “TNTET 2019 Result – 1,500 ஆசிரியர்களின் வேலைக்கு சிக்கல்”
TN TET Paper 1 Score card published TRB website
CLICK PAPER 1 SCORE CARD
TNTP LOGIN -பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அறிந்துகொள்ள EMIS யில் USERS REPORT UPDATE செய்யபட்டுள்ளது
TNTP LOGIN USERS REPORT TNTP இணையதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அறிந்துகொள்ள பயன்படுத்துவோர் ரிப்போர்ட் அப்டேட் செய்து உள்ளனர் நாம் அனைவரும் TNTP இணையதளத்தில் உள்நுழையவும் பயன்படுத்தவும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த நேரத்தில் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் click the link and see this video
இடைநிலை ஆசிரியர்களுக்கான Surplus கலந்தாய்வு தேதி அறிவிப்பு
பள்ளிக் கல்வி – தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு / மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 01.06.2018 நிலவரப்படி ஆசிரியர் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உபரிப் பணியிடங்களில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை நிரப்பதகுந்த காலிப்பணியிடம் / கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு 30.08.2019 பணிநிரவல் நடத்த தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.
குமுதம் சிநேகிதி மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் இணைத்து நடத்தும் ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு “கனவு ஆசிரியர்களின் கூடல் விழா”
தமிழகம் முழுவதும் தங்களுடைய கற்பித்தல் பணிகளால் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை *கனவுஆசிரியர்கள்* என்னும் தலைப்பில் *குமுதம்சிநேகிதி இதழ்* அடையாளப்படுத்தி தொடர்ந்து சிறப்பித்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக இதுவரை கனவு ஆசிரியர்கள் தொடரில் இடம்பெற்ற ஆசிரியர்களை அவர்களது குடும்பத்துடன் இணைத்து அங்கீகரிக்கும் மேடையை வரும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முன்னெடுப்பு செய்கின்றது *கல்வியாளர்கள்சங்கமம்* இச்சிறப்புமிகு நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்க, சமூகமுன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்கும் ஆசிரியர்களை அன்புடன் கேட்டுக் கொள்கி்ன்றேன்
6.3 லட்சம் பேர் பயன்பெறுவார்கள் பிஎப் ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம்
பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 6.3 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். பணியாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் முக்கிய முடிவு எடுக்கும் மத்திய அறங்காவலர்கள் கூட்டம் நேற்று முன்தினம் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதிய திட்டம் 1995ம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி ஓய்வூதிய திட்டத்தில் இடம் பெற்றுள்ளவர்கள் பகுதியளவு தொகையை முன்பணமாக எடுக்க முடியும்.ContinueContinue reading “6.3 லட்சம் பேர் பயன்பெறுவார்கள் பிஎப் ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம்”
தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் கடந்து வந்த பாதை…
தலைமையாசிரியராக பணியேற்ற நாள் முதல் இன்று வரை. பள்ளிக்கு முதலில் சென்று கடைசியில் வந்தோம். நலத்திட்டங்களுக்காக நாள்தோறும் சாக்கு தூக்கினோம். மூன்று பருவமும் மூட்டைத்தூக்கும் முதலாளியாய் வலம் வந்தோம். எமிஸ் ஆதாருக்காக எத்தனையோ இரவுகள் விழித்திருந்தோம். கட்டிட வசதிக்காக கைக்காசை செலவு செய்தோம் கண்மூடி கழிப்பறை சுத்தம் செய்தோம். ஆண்டுவிழாகொண்டாட ஆயிரத்தெட்டு பிரச்சினைகளை சந்தித்தோம். smc கூட்டம் போட எத்தனையோ கஷ்டங்கள். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விழா. ஓய்வில்லாமல் போட்டிகள். சத்துணவு மேற்பார்வை சக ஆசிரியர் மேற்பார்வைContinueContinue reading “தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் கடந்து வந்த பாதை…”
ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்த கால கட்டத்தில் 29.1.19 க்கு பின்னர் பணியில் சேர்ந்த மற்றும் பணியில் சேராத ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்று வழங்கிட உரிய அறிவுரைகள் சார்ந்த CEO செயல்முறைகள்
பள்ளி பாடத்திட்டத்தில் பேரிடர் மேலாண்மை சார்ந்த உளவியல் பாடங்களை சேர்க்க பரிந்துரை – சென்னை பல்கலைக்கழகம்
பள்ளி பாடத்திட்டத்தில் பேரிடர் மேலாண்மை சார்ந்த உளவியல் பாடங்களை சேர்க்க அரசுக்கு பரிந்துரை செய்ய இருப்பதாக சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சார்பில் பேரிடர் காலங்களில் பள்ளி மாணவர்களின் பங்கு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புவியியல் துறை பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி, பேரிடர் காலங்களில் மாணவர்கள் உளவியல் ரீதியாக அதிக பாதிப்பு அடைவதாகவும், அதிலிருந்து மீள நீண்ட காலம் எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்தார். இதனை கருத்தில் கொண்டு பள்ளி பாடத்திட்டத்தில்ContinueContinue reading “பள்ளி பாடத்திட்டத்தில் பேரிடர் மேலாண்மை சார்ந்த உளவியல் பாடங்களை சேர்க்க பரிந்துரை – சென்னை பல்கலைக்கழகம்”
ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வேதனை அளிக்கிறது
ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்த அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய லட்சக்கணக்கான ஆசிரியர்களில் சில நூறு பேர் மட்டுமே தேர்ச்சிப்பெற்றுள்ளனர் என்றும், இது வேதனையளிப்பதாகவும் கூறினார். மேலும் இதனை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், கல்வித்தரத்தையும், பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் தரத்தையும மேம்படுத்துவது அரசின் கடமைContinueContinue reading “ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வேதனை அளிக்கிறது”
