*💲🔰💲Join our telegram group link* https://t.me/joinchat/AAAAAFiOGuvhJEwsPBTPbw *💲🔴💲🔴💲🔴💲🔴அனைத்து வகையான பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு வாரம் வாரம் Time table போடும் முறை!!* https://educatetn.school.blog/2019/08/13/html13-time-table/ ➖➖➖➖➖➖➖➖ *💲🔴💲🔴💲🔴💲🔴தேர்வு கட்டணம் உயர்வு ஏன்?: சிபிஎஸ்இ விளக்கம்* https://educatetn.school.blog/2019/08/13/html13-cbse-fees/ ➖➖➖➖➖➖➖➖ *💲🔴💲🔴💲🔴💲🔴வருகைப்பதிவு குறைந்தால் பள்ளிகள் மீது நடவடிக்கை* https://educatetn.school.blog/2019/08/13/html13-cbse/ ➖➖➖➖➖➖➖➖ *💲🔺💲🔺💲🔺💲🔺எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு சிபிஎஸ்இ தேர்வுக் கட்டணம் 24 மடங்கு, பொதுப்பிரிவினருக்கு இரு மடங்கு அதிகரிப்பு* https://educatetn.school.blog/2019/08/11/html11-cbse-fees/ ➖➖➖➖➖➖➖➖ *💲🔺💲🔺💲🔺💲🔺பெற்றோர் ஆசிரியர் கழக சந்தா தொகை: ஆகஸ்ட் 30-க்குள் செலுத்த உத்தரவு* https://educatetn.school.blog/2019/08/11/html12-santha/ ➖➖➖➖➖➖➖➖ *💲🔰💲🔰கல்வி செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள* https://educatetn.s

*💲🔰💲Join our telegram group link* https://t.me/joinchat/AAAAAFiOGuvhJEwsPBTPbw *💲🔰💲🔰💲🔰💲🔰மழை விடுமுறையில் ஆசிரியர்களுக்கும் விடுமுறை தான் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு* https://educatetn.school.blog/2019/08/15/html15-vidumurai/ 💠💠💠💠💠💠💠💠 *💲🔰💲🔰💲🔰💲🔰FLASH NEWS:2018-19 ம் ஆண்டுக்கான முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு* https://educatetn.school.blog/2019/08/14/html14-trb-exam/ 💠💠💠💠💠💠💠💠 *💲🔰💲🔰💲🔰💲🔰அனைத்து பள்ளிகளிலும் சுதந்திர தின விழாவினை சிறப்பாக கொண்டாடி அதற்கான அறிக்கையினை 19-08-19க்குள் அனுப்ப தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு – Proceedings Dt: 14/08/19* https://educatetn.school.blog/2019/08/14/html14-ceo-proc/ 💠💠💠💠💠💠💠💠 *💲🔰💲🔰💲🔰💲🔰ஊக்க ஊதியம் உயர்வு – அனைத்து வகை முதுகலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் 2 ஆவது ஊக்க ஊதியம் பெறுதல் தொடர்பாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் சுற்றறிக்கை கடிதம்* https://educatetn.school.blog/2019/08/14/html14-aalagappa/ 💠💠💠💠💠💠💠💠 *🔰💲🔰💲🔰💲🔰💲12th STD – Book Back – 1 Marks Only With Answer – Click Here To Download PDF* https://educatetn.school.blog/2019/08/14/html14-pdf-12std/ 💠💠💠💠💠💠💠💠 *💲🔰💲🔰💲🔰💲🔰10th Std – Social Science – New Book Complete Guide Click here And Download PDF* https://educatetn.school.blog/2019/08/14/html14vganga-guide/ 💠💠💠💠💠💠💠💠 *💲🔰💲🔰💲🔰💲🔰Flash News: TRB – பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு..!* https://educatetn.school.blog/2019/08/14/html14-trb/ 💠💠💠💠💠💠💠💠 *💲🔰💲🔰💲🔰💲🔰அரசு பள்ளிகளில் கல்வி தரம் உயர்த்த அடுத்த அதிரடி தயார் : பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தீவிரம்* https://educatetn.school.blog/2019/08

பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

திமுக முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை நடத்தக் கோரி அப்பாவு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் செப்டம்பர் 4ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது

ஆசிரியர்கள் பாடம் நடத்த நேரமின்றி தவிப்பு

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு 53 வகையான பணிகளை கூடுதலாக வழங்குவதால் அதையும் முடிக்க முடியாமல் பாடமும் நடத்த முடியாமல் திணறுகின்றனர். தமிழகத்தில் தொடக்கக்கல்வித் துறை இயக்ககத்தின் கீழ் 27 ஆயிரத்து 895 ஆரம்பப்பள்ளிகள், 9 ஆயிரத்து 134 நடுநிலைப்பள்ளிகள் இயங்குகின்றன. இதில் 28 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும், 1.5 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதற்கிடையே பள்ளிகளில் 1.ஆசிரியர், ஆசிரியரல்லாதவர் பணிப்பதிவேடு, 2.சம்பளப் பதிவேடு, தற்செயல் விடுப்புப் பதிவேடு, 3.கற்றல் விளைவுகள் பதிவேடு, 4.பாடத்திட்டம், 5.மெல்ல கற்போர்ContinueContinue reading “ஆசிரியர்கள் பாடம் நடத்த நேரமின்றி தவிப்பு”

பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு பணி மாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர் பட்டியல் விவரங்கள் கோருதல் சார்பு

ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை திடீர் உத்தரவு

பள்ளி மாணவர்கள் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தால் அவர்களுக்கு பள்ளியில் அனுமதி அளிக்கக் கூடாது என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. சாலை விபத்துக்களைத் தவிர்ப்பதற்கான முயற்சியின் ஒரு அங்கமாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் வரும் ஆசிரியர்களும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் கட்டாயம் ஹெல்மட் அணிந்து மட்டுமே வாகனத்தை ஓட்டி வர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விஷயத்தில் ஆசிரியர்கள் முன்னுதாரணமாக விளங்குவதன்ContinueContinue reading “ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை திடீர் உத்தரவு”

தொடக்கக் கல்வியும் தொடர் சோதனையும்!

ஆயிரம் மைல் ஓட்டம் கூட ஒரு முதல் அடியில்தான் தொடங்குகிறது. மிக உயர்ந்த கல்வி பெற்றவர்களுக்கும் அடிப்படை ஆதாரமாக இருப்பது தொடக்கக் கல்வியே! அங்கே தொடங்கி வைக்கும் தீபம்தான் உலகுக்குகே வெளிச்சம் கொடுப்பதாக அமையும். எனவேதான் ஒவ்வொருவருக்கும் தொடக்கக் கல்வி இன்றியமையாததாகிறது! தொடக்கக் கல்வியைப் பற்றி மேலை நாட்டு கல்வியாளர்களும், நமது கல்வியாளர்களும் உரத்த குரலில் சொல்வது தொடக்கக் கல்வி சரியானதாக அமைய வேண்டும் என்பதே. நம் நாட்டைப் பொறுத்தவரை உயர்நிலைக் கல்விதான் வியாபாரமாகி விட்டது என்றால்ContinueContinue reading “தொடக்கக் கல்வியும் தொடர் சோதனையும்!”

புதியதாக 81 பாடப்பிரிவுகள் அரசாணையையை வெளியிட்ட தமிழக அரசு!

வரும் கல்வி ஆண்டில் தமிழகத்தில் 45 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 81 புதிய பாடப்பிரிவுகளை தொடங்குவதற்கான அரசாணையையை உயர்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. உயர்கல்வி பயிலும் மாணவர்களில் எண்ணிக்கை அதிகரித்து வருதால் மாணவர் சேர்க்கையை கருத்தில் கொண்டு புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்திருந்தார். இதன்படி இளங்கலை பாடப்பிரிவில் 69 புதிய பாடங்களும், முதுகலை பாடப்பிரிவில் 12 புதிய பாடங்களும் தொடங்கப்பட உள்ளன. மேலும் 2019 முதல் 2022 வரையிலானContinueContinue reading “புதியதாக 81 பாடப்பிரிவுகள் அரசாணையையை வெளியிட்ட தமிழக அரசு!”

பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவு வாபஸ்

பள்ளி மாணவர்கள் கைகளில் கயிறு போன்றவற்றை அணியக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவு, பல்வேறு எதிர்ப்புகளுக்கு பின்னர் திரும்பப் பெறப்பட்டது. அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கள் கைகளில் பல்வேறு நிறங்களில் கயிறுகள், ரப்பர் வளையங்கள், உலோகத்தால் ஆன வளையங்கள் அணிந்து வருகின்றனர். இது மாணவர்கள் இடையே சாதி வேறுபாடுகளை சுட்டிக்காட்டுவது போல இருக்கிறது என்று கடந்த 2018ம் ஆண்டைய பயிற்சி பெறும் ஐஏஎஸ் அதிகாரிகள் தரப்பில் தமிழக அரசுக்குContinueContinue reading “பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவு வாபஸ்”

டெட் தேர்வு முடிவுகள் எப்போது?அமைச்சர் செங்கோட்டையன் பதில்

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 412 இலவச நீட் பயிற்சி மையங்கள் அடுத்த வாரம் தொடங்கப்படும். இதுவரை 20 ஆயிரம் மாணவர்கள் இந்த ஆண்டு பயிற்சியில் சேர விண்ணப்பித்துள்ளனர். பள்ளி மாணவர்கள் கைகளில் பல நிறக் கயிறுகளை கட்டியிருப்பது, அது குறித்து வந்த புகாரின் பேரில் பள்ளிக்கல்வித்துறையின் சுற்றறிக்கை அரசின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அதனால் ஏற்கெனவே என்ன நிலை இருந்ததோ அந்த நிலை தொடரும். ஏற்கெனவே நிறுத்தி வைக்கப்பட்ட பாலிடெக்னிக்ContinueContinue reading “டெட் தேர்வு முடிவுகள் எப்போது?அமைச்சர் செங்கோட்டையன் பதில்”

Design a site like this with WordPress.com
Get started