8,888 பணியிடங்களுக்கு ஆக., 25ல் எழுத்து தேர்வு

💲🔵💲🔵போலீஸ், தீயணைப்பு, சிறை துறையில், 8,888 பணியிடங்களுக்கு, ஆக., 25ல் எழுத்துத் தேர்வு நடக்கிறது.* *💲🔵💲இதற்காக மாவட்ட, மாநகரங்களில், மையங்களை தயாராக வைத்திருக்க, டி.ஜி.பி., திரிபாதி உத்தரவிட்டுள்ளார *💲🔵💲எஸ்.பி., மற்றும் மாநகர கமிஷனர்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:* *💲🔵💲தமிழக போலீஸ், தீயணைப்பு, சிறைத் துறைகளில், காலியாக உள்ள, 8,888 பணியிடங்களுக்கு, ஜூலை, 14ல், எழுத்துத் தேர்வு நடக்கவிருந்தது; நிர்வாக காரணத்தால், ஒத்தி வைக்கப்பட்டது.தற்போது, ஆக., 25ல் தேர்வு நடக்க உள்ளது.* *💲🔵💲இதற்கான ஏற்பாடுகளை, அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுContinueContinue reading “8,888 பணியிடங்களுக்கு ஆக., 25ல் எழுத்து தேர்வு”

மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு பட்டியல் தலைமை ஆசிரியர்கள் 199 பேரின் குற்றப் பின்னணியை விசாரிக்க உத்தரவு

💲🔵💲மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு பட்டியலில் தமிழகம் முழுவதும் 199 தலைமை ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர்.* *💲🔵💲தமிழகத்தில் 2019-20ம் கல்வியாண்டுக்கான மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் ஒத்தநிலை அலுவலர் பணியிடங்களுக்கான தகுதியானவர் பட்டியல் 1.1.2019 நிலவரப்படி தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விபரங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது* *💲🔵💲இதில் தகுதியானவர்களை சரிபார்க்க இப்பட்டியலை அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மாவட்டContinueContinue reading “மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு பட்டியல் தலைமை ஆசிரியர்கள் 199 பேரின் குற்றப் பின்னணியை விசாரிக்க உத்தரவு”

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் பயிற்சி: மயில்சாமி அண்ணாதுரை

🔴அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார் இஸ்ரோ விஞ்ஞானியும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை. 🔴பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் மேலும் கூறியது: வானிலை அறிக்கையை முன்கூட்டியே அறிவித்தாலும் அவற்றில் மாறுபாடு நிகழ்வதும், அறிவிப்பு பொய்த்துப்போவதும் உண்டு. இயற்கை எப்போதும் அட்டவணைப்படி இயங்காது. அது தன்போக்குக்கு செயல்படும். 🔴அதனால்தான் வானிலை அறிவிப்பு அவ்வப்போது மாறிப்போவது நிகழ்கிறது.ContinueContinue reading “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் பயிற்சி: மயில்சாமி அண்ணாதுரை”

பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி

பள்ளி மாணவர்களுக்கு, தொண்டை அடைப்பான் தடுப்பூசி போட உத்தரவிடப்பட்டுள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு பின், தமிழகத்தின் சென்னை, ஈரோடு, கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில், குழந்தைகளுக்கு தொண்டை அடைப்பான் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ‘பெரும்பாலும் குழந்தைகளை பாதிக்கும். சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி, கழுத்துப்பகுதி வீக்கம், நெறி கட்டுதல் நோயின் முக்கிய அறிகுறிகள். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். சளியில் ரத்தம் வெளியேறலாம்’ என்கின்றனர் மருத்துவர்கள்.’ நோயை கட்டுப்படுத்த, மாநிலம் முழுவதும், தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளContinueContinue reading “பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி”

ஓய்வூதியர்களே! இனி வாழ்நாள் சான்று பெற வங்கிக்கு செல்ல வேண்டாம்

✴ஓய்வூதியதாரர்கள் தாங்கள் உயிருடன் இருக்கிறோம் என்பதற்காக ஆண்டுதோறும் சமர்ப்பிக்கும் வாழ்நாள் சான்றை இனி இணையதளம் மூலமே பெற்றுக் கொள்ளலாம். ✴✴தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் அனைத்து ஓய்வூதியர்களும் தங்கள் வாழ்நாள் சான்றிதழ், மறுமணம் செய்யா சான்றிதழ் ஆகியவற்றை ஜீவன் பிரமாண இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் நடைமுறை 2017-ஆம் ஆண்டு முதல் வந்தது. ✴✴✴அனைத்து ஓய்வூதியதாரர்களும் தங்கள் வாழ்நாள் சான்றிதழை ஜீவன் பிரமாண இணையதளத்தில் கைவிரல் ரேகை அல்லது கண் கருவிழியை பதிவு செய்ய வேண்டும்.ContinueContinue reading “ஓய்வூதியர்களே! இனி வாழ்நாள் சான்று பெற வங்கிக்கு செல்ல வேண்டாம்”

EMIS:ஸ்மார்ட் அட்டைகள் அச்சிடும் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதில் தாமதம் ஏன்? அதிகாரிகள் விளக்கம்

பள்ளிக் கல்வித் துறையின் கல்வியியல் மேலாண்மை தகவல் மையத்தில் (எமிஸ்) மாணவ, மாணவிகளின் விவரங்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்படாததால், அவர்களுக்கான ஸ்மார்ட் அட்டைகள் அச்சிடும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 2019-2020-ஆம் கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 70 லட்சம் மாணவர்களுக்கு ரூ.12 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் மாணவ-மாணவிகளின் சுய விவரங்களைப் பதிவு செய்யும் வசதியுடன் “ஸ்மார்ட் கார்டுகள்’ContinueContinue reading “EMIS:ஸ்மார்ட் அட்டைகள் அச்சிடும் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதில் தாமதம் ஏன்? அதிகாரிகள் விளக்கம்”

அரசு பள்ளிகளில் ‘ஹைடெக்’ ஆய்வகத்துக்கு மறுப்பு: தலைமை ஆசிரியர்களிடம் விசாரணை

அரசு பள்ளிகளில், ஹைடெக் ஆய்வகம் வேண்டாம்’ என, உபகரணங்களை பெற, தலைமை ஆசிரியர்கள் மறுத்து விட்டதால், பள்ளி கல்வி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் நிலையை மாற்றும் வகையில், பல்வேறு புதிய திட்டங்களை அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் ஒரு திட்டமாக, அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளிலும், ஹைடெக் ஆய்வகம் அமைக்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதன்படி, பள்ளிகளில், நவீன வகை கணினிகள் பொருத்தி, நவீன தொழில்நுட்பத்தில் ஆய்வகம் அமைக்கப்படுகிறது. இந்த ஆய்வகContinueContinue reading “அரசு பள்ளிகளில் ‘ஹைடெக்’ ஆய்வகத்துக்கு மறுப்பு: தலைமை ஆசிரியர்களிடம் விசாரணை”

புதிய பாடத்திட்ட புத்தகங்களில் இதுவரை 19 தவறுகள் திருத்தம்: அமைச்சர் செங்கோட்டையன்

புதிய பாடபுத்தகம் மீது கூறப்பட்டுள்ள 19 தவறுகள் திருத்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் மேலும் தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டால் உடனடியாக திருத்தம் செய்யப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து வேலூரில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பாடப்புத்தகத்தில் தமிழை விட சமஸ்கிருதம் பழமையானது என அச்சிடப்பட்டிருந்தது குறித்த கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார். மேலும் அவர் பணியில் தவறுகள் ஏற்பட்டிருக்கிறது என்பதற்காக 19 தவறுகளை தாம்ContinueContinue reading “புதிய பாடத்திட்ட புத்தகங்களில் இதுவரை 19 தவறுகள் திருத்தம்: அமைச்சர் செங்கோட்டையன்”

ஆய்வு! கற்றல் அடைவுத் திறனை கண்டறிய பள்ளிகளில்… குழு அமைத்து பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை

*💲🌐💲🌐உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவியரின் கற்றல் அடைவுத் திறனை கண்டறிய குழு அமைக்கப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்படுகிறத* *💲🌐💲தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் துவக்க, நடுநிலை, மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளில் மாணவ, மாணவியரின் கற்றல் திறனை மேம்படுத்த பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.* *💲🔴💲இதற்காக, மாவட்டம் வாரியாக குழுக்களை ஏற்படுத்தி, பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளும் பணியை துவக்கியுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் வட்டாரக் கல்வி அலுவலர், வட்டார வளContinueContinue reading “ஆய்வு! கற்றல் அடைவுத் திறனை கண்டறிய பள்ளிகளில்… குழு அமைத்து பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை”

ஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம்

நமக்கு தேவையான அரசு சான்றிதழ்கள் வாங்க இனி தாலுக்கா அலுவலகம் செல்லவேண்டாம் . அனைத்து சான்றிதழ்களும் இனி உங்கள் மொபைல் போனில் வருமானச் சான்றிதழ் சாதிச் சான்றிதழ் இருப்பிடச் சான்றிதழ் ஓபிசி சான்றிதழ் வாரிசு சான்றிதழ் போன்றவைகள் விண்ணபிக்கலாம் விண்ணபிக்க கீழ் உள்ள லின்ங்க்கை கிளிக் செய்யவும் click here website எப்படி விண்ணபிப்பது என்று தெரிந்து கொள்ள கீழ் உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும் https://www.youtube.com/watch?v=lZGSXwP8OQo

4 ஆண்டு பி.எட்., படிப்பு அறிமுகம் – அமைச்சர் அறிவிப்பு

ஆசிரியர் பணிக்கான பட்டப்படிப்புடன் கூடிய ஒருங்கிணைந்த நான்காண்டு பி.எட். படிப்பு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும்” என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் நேற்றுஅறிவித்தார்.மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரும் பா.ஜ.வைச் சேர்ந்தவருமான ரமேஷ் பொக்கிரியால் ராஜ்யசபாவில் நேற்று கூறியதாவது: ஆசிரியர் பணிக்கான பி.எட். படிப்புக்கு ஒருங்கிணைந்த புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது நான்காண்டு படிப்பாக இருக்கும். ஏற்கனவே பி.எட். படிப்புக்கான காலம் ஐந்தாண்டுகளாக உள்ளது.ContinueContinue reading “4 ஆண்டு பி.எட்., படிப்பு அறிமுகம் – அமைச்சர் அறிவிப்பு”

இலவசக் கட்டாயக் கல்வி; பெறப்பட்ட 1687 மெயில்கள்; அலட்சியம் காட்டிய பள்ளிக்கல்வித்துறை… ஆர்.டி.ஐ-ல் அம்பலம்!

தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் சுயநிதி மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் நலிவடைந்த மற்றும் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு 25 சதவிகித இடஒதுக்கீடு என்பது கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டது. இதன்படி கல்வி வாய்ப்பு மறுக்கப்படும் குழந்தைகளுக்கு அவர்களின் இருப்பிடத்தைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் இடம் ஒதுக்கப்படும். அவர்களுக்கான கல்விக் கட்டணச் செலவை பள்ளிகளுக்கு மத்திய மாநில அரசுகள் ஆண்டுதோறும் வழங்கி வருகின்றன. அதன்படி இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கானContinueContinue reading “இலவசக் கட்டாயக் கல்வி; பெறப்பட்ட 1687 மெயில்கள்; அலட்சியம் காட்டிய பள்ளிக்கல்வித்துறை… ஆர்.டி.ஐ-ல் அம்பலம்!”

பாரத ஸ்டேட் வங்கியில் வேலை – ரூ.76 ஆயிரம் வரை சம்பளம்!

பாரத ஸ்டேட் வங்கி எனப்படும் எஸ்.பி.ஐ வங்கியில்,Deputy General Manager(DGM),SME கிரெடிட் அனாலிஸ்ட், கிரெடிட் அனாலிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அதிகாரி பணிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் வாய்ந்தவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணிகள்: 1. Deputy General Manager (DGM) – 1 2. SME கிரெடிட் அனாலிஸ்ட் (SME Credit Analyst) – 25 3. கிரெடிட் அனாலிஸ்ட் (Credit Analyst) – 50 மொத்தம் =ContinueContinue reading “பாரத ஸ்டேட் வங்கியில் வேலை – ரூ.76 ஆயிரம் வரை சம்பளம்!”

அங்கன்வாடிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்: செப்.30 வரை குழந்தைகளைச் சேர்க்கலாம்

தமிழகத்தில் அரசுப் பள்ளி வளாகத்தில் உள்ள 2, 381 அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட்டுள்ள எல்கேஜி-யுகேஜி வகுப்புகளில் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பெற்றோர் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், அரசு நடுநிலைப் பள்ளிகளின் வளாகத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் மாண்டிசோரி முறையில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்குவதற்கு அரசு முடிவெடுத்தது. அதன்படி, முதல் கட்டமாக தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களிலும்ContinueContinue reading “அங்கன்வாடிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்: செப்.30 வரை குழந்தைகளைச் சேர்க்கலாம்”

அரசு ஆசிரியர் பணியை ராஜினாமா செய்தவரின் பென்ஷன் ‘கட்’: ஐகோர்ட் அதிரடி

💲அரசுப்பணியை ராஜினாமா செய்தவர் பென்ஷன் உள்ளிட்ட பணப்பலன்களை பெற முடியாது எனக்கூறியுள்ள ஐகோர்ட் கிளை, ஆசிரியையின் மனுவை தள்ளுபடி செய்தது.* 💲மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த ஆரோக்கியமேரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘சென்னை சிறுமலர் பார்வையற்றோர் பள்ளியில் கடந்த 1.7.1967ல் இடைநிலை ஆசிரியையாக நியமிக்கப்பட்டேன். தொடர்ந்து 11 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் என் குடும்பச்சூழல் காரணமாக கடந்த 30.9.1978ல் ராஜினாமா செய்தேன். 10 ஆண்டுகள் பணியாற்றினால் பென்ஷன் பெறத்தகுதி உண்டு.* *💲💠💲💠ஆனால், நான் 11ContinueContinue reading “அரசு ஆசிரியர் பணியை ராஜினாமா செய்தவரின் பென்ஷன் ‘கட்’: ஐகோர்ட் அதிரடி”

8,179 அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகளில், பயோ மெட்ரிக் வருகை பதிவு விரிவு

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகளிலும் பயோ மெட்ரிக் வருகை பதிவு அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் வருகையை உறுதிசெய்ய, பயோ மெட்ரிக் வருகைப்பதிவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளில் தற்போது அமல் படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, மாநிலம் முழுவதும் உள்ள 8,179 அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகளில், பயோ மெட்ரிக் வருகை பதிவவிரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்காக 413 வட்டார கல்வி அலுவலர்களுக்கு, கூரியர்ContinueContinue reading “8,179 அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகளில், பயோ மெட்ரிக் வருகை பதிவு விரிவு”

Design a site like this with WordPress.com
Get started