டெபாசிட்டுக்கு கட்டாயமாகிறது ஆதார்?

அதிக தொகை டெபாசிட் செய்யப்படுவதற்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிக மதிப்புள்ள தொகையை டெபாசிட் செய்ய பான் எண்ணை குறிப்பிடும் நடைமுறை தற்போது உள்ளது. போலி பான் எண் களை குறிப்பிடும்போது அதிகளவு பணப் பரிவர்த்தனைகளைக் அடையாளம் காண முடியாத சூழல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க பான் எண்ணுடன், ஆதார் எண்ணையும் சேர்த்து குறிப்பிடுவதால், டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்கள் யார் என தெரிந்து கொள்ள முடியும் எனக்ContinueContinue reading “டெபாசிட்டுக்கு கட்டாயமாகிறது ஆதார்?”

தேசிய கல்விக்கொள்கை பிரச்னையில் மவுனம் காக்கிறதா பள்ளிக் கல்வித்துறை?

மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள தேசிய கல்விக் கொள்கைக்கு கடும் கண்டனங்கள், எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், மக்களிடம் கருத்து கேட்பதில் தமிழக பள்ளிக் கல்வித்துறை மவுனமாக இருப்பது கல்வியாளர்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கை-2019, கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைக்கப்பட் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த கல்விக் கொள்கை வெளியான நாளில் இருந்தே நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டன. இதுபற்றிய பெரிய விவாதங்களும்ContinueContinue reading “தேசிய கல்விக்கொள்கை பிரச்னையில் மவுனம் காக்கிறதா பள்ளிக் கல்வித்துறை?”

ஆசிரியர்களுக்கு சுகமான சுமை!  பள்ளிகளில் தினமும் ‘ஸ்லிப் டெஸ்ட்’ .. தேர்ச்சி அதிகரிக்க இது ரொம்ப ‘பெஸ்ட்!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தினமும், ‘ஸ்லிப் டெஸ்ட்’ எனும் குட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. படித்த பாடத்தில் உடனுக்குடன் தேர்வு நடத்துவதால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிறிது எக்ஸ்ட்ரா வேலை என்றாலும், தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த உதவும் என்பதால், ஆசிரியர்களும் பள்ளிக்கல்வித்துறையின் இந்த முயற்சிக்கு, வரவேற்பு அளித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள் நடத்த, கடந்த 9ம் தேதி மாவட்ட முதன்மை கல்விContinueContinue reading “ஆசிரியர்களுக்கு சுகமான சுமை!  பள்ளிகளில் தினமும் ‘ஸ்லிப் டெஸ்ட்’ .. தேர்ச்சி அதிகரிக்க இது ரொம்ப ‘பெஸ்ட்!”

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு விவரம்

💲🔴💲இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு இன்று (25.07.2019) விசாரணை* *💲🔴💲இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு பல்வேறு முயற்சிகளுக்கு பின்பு தற்போது இன்று(25-07-2019) மீண்டும் விசாரணைக்கு வருகிறது ,அடுத்த முறை இறுதி விசாரணை பட்டியலில் வரும் என்பதால் அரசு ஒரு சில நாட்கள் கால அவகாசம் கேட்கும் என தெரிகிறது, இன்று 25.07.2019 வழக்கு விசாரணை குறித்த முழு விவரம் மாலை தெரியவரும். வழக்கை இறுதி விசாரணைக்கு கொண்டு வந்து விரைந்து முடிக்க மாநில பொறுப்பாளர்கள் சென்னைக்கு நேரில்ContinueContinue reading “இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு விவரம்”

BREAKING-TET தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் வழக்கில் உயர்நீதிமன்றம் புதிய ஆணை

ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கை 2 நீதிபதிகள் அமர்வில் பட்டியலிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 2011 செம்டம்பருக்கு முன் நியமிக்கப்பட்ட 9 ஆசிரியர்கள் தகுதித் தேர்விலிருந்து விலக்கு கோரி தொடரப்பட்ட வழக்கில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் படி அனைத்து ஆசிரியர்களும் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றிருக்க வேண்டும் என்று நீதிபதி கிருஷ்ணகுமார் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக த.விஜயலட்சுமி பதவியேற்பு.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் மாவட்ட கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த த.விஜயலட்சுமி அவர்கள் பதவி உயர்வு மூலம் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார். புதியதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.ராகவன்,இலுப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) எஸ்.ராஜேந்திரன், அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர்( பொறுப்பு) கு.திராவிடச் செல்வம்,ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல்,ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் உதவித் திட்டContinueContinue reading “புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக த.விஜயலட்சுமி பதவியேற்பு.”

ஆடிக்கிருத்திகையை – ஜூலை 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமை 2 மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – Proceedings

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஜூலை 26-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை ஈடுசெய்ய ஆகஸ்ட் 17-ஆம் தேதி சனிக்கிழமையை பணிநாளாக அறிவித்து மாவட்ட நிர்வாகம் இன்று உத்தரவிட்டுள்ளது.

நிர்வாக ஒதுக்கீட்டில் உயர்கல்வி பெறும் எஸ்சி-எஸ்டி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மறுப்பு: மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்

நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உயர்கல்வி பயிலும் எஸ்சி-எஸ்டி மாணவர்களுக்கான உதவித்தொகை மறுக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மதுரை, உலகனேரியைச் சேர்ந்த பழனிவேலு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பிளஸ் 2க்கு பிறகு உயர்கல்வி படிக்கும் எஸ்சி – எஸ்டி மாணவர்களுக்கான புதிய கல்வித் உதவித்தொகை வழங்கும் திட்டம் மத்திய அரசால் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது. புதிய திட்டத்தின்படி, நிர்வாக ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கு கல்விஉதவித்தொகை மறுக்கப்பட்டுள்ளது.ContinueContinue reading “நிர்வாக ஒதுக்கீட்டில் உயர்கல்வி பெறும் எஸ்சி-எஸ்டி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மறுப்பு: மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்”

பொறியியல் பட்டதாரிகளுக்கான ‘கேட்-2020’ தேர்வு அறிவிப்பு

2020 ஆம் ஆண்டிற்கான கேட் (GATE) எனப்படும் பொறியியல் பட்டதாரிகளுக்கான நுழைவுத்தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2019 ஆண்டிற்கான இந்த தேர்வை சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் நடத்திய நிலையில், 2020 ஆம் ஆண்டிற்கான தேர்வை டெல்லி ஐஐடி கல்வி நிறுவனம் நடத்த உள்ளது. இதன் மூலம் தேர்வாகும் தேர்வர்கள் இந்தியாவில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் முதுநிலைப் படிப்புகளான எம்.இ / எம்.டெக் / பி.எச்.டி பட்டப்படிப்புகளில் சேரவும்அந்த மதிப்பெண் முக்கிய தகுதியாக பார்க்கப்படுகிறது. அத்துடன்ContinueContinue reading “பொறியியல் பட்டதாரிகளுக்கான ‘கேட்-2020’ தேர்வு அறிவிப்பு”

B.ED RANK LIST வெளியீடு எப்போது?

ஆக., 2ம் தேதி பிஎட். ரேங்க் லிஸ்ட் வெளியீடு பி.எட் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியிடப்படும் என கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. பி.எட் படிப்பில் சேர இம்மாதம் ஜூலை 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. அரசு, உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள 2040 இடங்களுக்கு இதுவரை 2500 பேர் விண்ணப்பித்துள்ளனர்

BREAKING-வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிப்பு

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரி கணக்குகளை ஜூலை 31-ம் தேதிக்குள் செலுத்தி அபராதத்தை தவிர்க்குமாறு வருமான வரித்துறை அறியுறுத்தி இருந்த நிலையில் தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு “பொது விடுமுறை” அறிவிப்பு

வேலூர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு சற்றுமுன் அரசாணை வெளியிட்டுள்ளது. வேலூர் தொகுதியில் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு, தனியார் நிறுவனங்கள், ஆலைகள் ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

உபரி ஆசிரியராக உள்ளவர் ஒன்றியத்தில் மூத்தவராக இருப்பினும் அவரே ஒன்றியம் விட்டு ஒன்றிய மாறுதலுக்கு உட்படுத்தப்படுவார் என்ற விதிமுறையை எதிர்த்து வழக்கு தொடுக்கும் எண்ணம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.

Go 217-ஐ (உபரி ஆசிரியராக உள்ளவர்ஒன்றியத்தில் மூத்தவராக இருப்பினும்அவரே ஒன்றியம் விட்டு ஒன்றியமாறுதலுக்கு உட்படுத்தப்படுவார் என்றவிதிமுறையை)எதிர்த்து வழக்குதொடுக்கும் எண்ணம் உள்ளவர்கள்தோழர் கலைச்செல்வன் அவர்களைத்தொடர்பு கொள்ளவும். – 9865088435

TNPL REQUIREMENT-2019 TNPL வேலைவாய்ப்பு அறிவிப்பு

பதவி: Management Trainee(Plantation) காலிபணியிடம் எண்ணிக்கை :8 விளம்பர அறிவிப்பு நாள்:18.7.2019 விண்ணப்பிக்க கடைசி நாள்:01.08.2019 இணையதள முகவரி: http://www.tnpl.com

வருமான வரித்துறை எச்சரிக்கை

🔯வருமான வரியை ஜூலை 31க்குள் கட்டாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்” என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. 🔯ஜூலை 31க்கு மேல் டிசம்பர் மாதம் இறுதி வரை வருமான வரி தாக்கல் செய்தால் 5 லட்சத்திற்குள் உள்ளோரிடம் 1000 ரூபாயும், 5 லட்சத்திற்கு மேல் வருமான முள்ளோரிடம் 5000 ரூபாயும் வசூலிக்கப்படும். 🔯டிசம்பர் 31 முதல் மார்ச் 31 வரை தாக்கல் செய்தால் ரூ.10,000 வசூலிக்கப்படும்.

ஆகஸ்ட் 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நெல்லையில் ஆகஸ்ட் 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சங்கர நாராயண சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு நெல்லையில் ஆகஸ்ட் 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு, ‘நோட்டீஸ்’ – பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

அரசு தொடக்க பள்ளிகளில் படித்து, ஆறாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு, தமிழ் வாசிக்க தெரியாததால், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டம், தமிழகத்தில், 2009 முதல் அமலில் உள்ளது. இந்த சட்டத்தின் கீழ், 14 வயது வரையுள்ள மாணவர்களுக்கு, இலவச கட்டாய கல்வி வழங்கப்படும். அதனால், எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு, தேர்வுகள் எதுவும் இன்றி, தேர்ச்சி செய்யப்படுகின்றனர். தேர்வுகள் இல்லாததால், அரசு தொடக்க பள்ளிகளில், மாணவர்களுக்கு சரியாகContinueContinue reading “தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு, ‘நோட்டீஸ்’ – பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு”

மாணவர் விபர குளறுபடி நடவடிக்கைக்கு உத்தரவு

மாணவர் சேர்க்கை விபரங்கள், ‘எமிஸ்’ இணையதளத்தில் முரண்பட்டிருந்தால், உரிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது மாநிலம் முழுவதும், பள்ளிகளில் படிக்கும், 1.50 கோடி மாணவர், 5.5 லட்சம் ஆசிரியர் விபரங்கள், கல்வித் தகவல் மேலாண்மை முறைமை எனும், ‘எமிஸ்’ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளன; குளறுபடிகள் கண்டறியப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன், முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், சில பள்ளிகளில் ஆய்வு செய்ததில், ‘எமிஸ்’ இணையதளத்தில், மாணவர்ContinueContinue reading “மாணவர் விபர குளறுபடி நடவடிக்கைக்கு உத்தரவு”

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தனியாக டியூஷன் நடத்தினால் அவர்களுக்கு நல்லாசிரியர் விருது என்னும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது கிடையாது : பள்ளிக் கல்வித்துறை

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தனியாக டியூஷன் நடத்தினால் அவர்களுக்கு நல்லாசிரியர் விருது என்னும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது கிடையாது என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது, ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் சிறந்த சேவை செய்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் வெள்ளிப் பதக்கம்,ContinueContinue reading “அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தனியாக டியூஷன் நடத்தினால் அவர்களுக்கு நல்லாசிரியர் விருது என்னும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது கிடையாது : பள்ளிக் கல்வித்துறை”

விரும்பும் மொழியை தேர்ந்தெடுக்கும் வகையில் பயோமெட்ரிக்கின் புதிய பதிப்பு உருவாக்கம்

💲🌐💲🌐💲🌐💲தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளி பயோமெட்ரிக்கில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது. புதிய தலைமுறையின் செய்தி எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.* *💲🌐💲தமிழகத்தில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகைக்கான பயோமெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது* *💲🌐💲தற்போது, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறையை செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தக் கருவியின் பழைய பதிப்பில் ஆங்கில மொழி மட்டுமே இருந்தது.* *💲🌐💲ஆனால் சிலநாட்களுக்கு முன் தருமபுரி மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில்ContinueContinue reading “விரும்பும் மொழியை தேர்ந்தெடுக்கும் வகையில் பயோமெட்ரிக்கின் புதிய பதிப்பு உருவாக்கம்”

Design a site like this with WordPress.com
Get started