🅱REAKING NEWSஅரசுப்பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்க” – உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு

♦♦அரசுப்பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை அடிக்கடி ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ♦♦தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மற்றும் மாணவர்களின் கற்றல் திறனை அடிக்கடி ஆய்வு செய்ய முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் சிறப்புக் குழுக்களை அமைக்க பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ♦♦இதேபோன்று தொடக்க கல்வி மாணவர்களின் எழுதுதல் மற்றும் அடிப்படை கணிதம் செய்தலை உறுதி செய்தல் வேண்டும், இதை செய்யத் தவறும் ஆசிரியர்கள் மீதுContinueContinue reading “🅱REAKING NEWSஅரசுப்பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்க” – உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு”

நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரை – நெறிமுறைகள் வெளியீடு

♦💲♦நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்வது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.* *♦💲♦இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அவர் அனுப்பிய கடிதத்தில், “எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் குழு அமைத்து ஆசிரியர்களை தேர்வு செய்து பரிந்துரைக்க வேண்டும்.* *SGTA-GROUP* *♦💲♦பரிந்துரைக்கப்படும் ஆசிரியர்கள் அரசியல் கட்சிகளுடன் தொடர்பில்லாமல் இருக்க வேண்டும். குற்றப்பின்னணி உள்ளவர்கள் பரிந்துரை செய்யப்பட்டது தெரிந்தால் அதற்கு தேர்வுக்குழுவே பொறுப்பேற்க நேரிடும். கனவு ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களை அடுத்த 5 ஆண்டுகளுக்கு பரிந்துரை செய்தல்ContinueContinue reading “நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரை – நெறிமுறைகள் வெளியீடு”

பள்ளி மாணவர்களுக்கு இலவச திட்டங்கள் EMIS பதிவின் அடிப்படையில் வழங்கப்படும்: முறைகேடுகளை தடுக்க கல்வித்துறை முடிவு

♦♦மாணவர்களுக்கான இலவச திட்டங்கள் இரண்டாம் பருவத்தில் கல்வி தகவல் இணையதளம் வழியாக உள்ள விபரங்கள் அடிப்படையில் வழங்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. ♦♦தமிழகத்தில் 2019-20ம் கல்வியாண்டில் அனைத்து வகை பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விபரங்களை கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் உள்ளீடு செய்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணியை உடனுக்குடன் முடித்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ♦♦ஆனால் பல மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் விபரங்களை தொகுக்கும்போது மாணவர்கள்ContinueContinue reading “பள்ளி மாணவர்களுக்கு இலவச திட்டங்கள் EMIS பதிவின் அடிப்படையில் வழங்கப்படும்: முறைகேடுகளை தடுக்க கல்வித்துறை முடிவு”

ஒரே நேரத்தில் இரண்டு பட்டம் ஆய்வு செய்கிறது யு.ஜி.சி., குழு

ஒரே நேரத்தில், ஒரே பல்கலை அல்லது வெவ்வேறு பல்கலைகளில், இரண்டு பட்டப் படிப்புகளை படிக்க அனுமதிப்பது தொடர்பாக, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக் குழு அமைத்து உள்ள சிறப்பு குழு ஆய்வு செய்கிறது. ஒரே நேரத்தில், இரண்டு ,பட்டம்,ஆய்வு செய்கிறது, யு.ஜி.சி., குழு ஒரே நேரத்தில் இரண்டு பட்டங்கள் படிப்பது குறித்து ஆய்வு செய்வதற்காக, யு.ஜி.சி., சார்பில், 2012ல், ஒரு குழு அமைக்கப்பட்டது. ஐதராபாத் பல்கலை துணை வேந்தராக இருந்த, பர்ஹான் குமர் தலைமையிலான அந்த குழு,ContinueContinue reading “ஒரே நேரத்தில் இரண்டு பட்டம் ஆய்வு செய்கிறது யு.ஜி.சி., குழு”

நீட் 2019 – அரசுப் பள்ளியில் படித்த ஒரு மாணவருக்கு கூட, அரசு கல்லூரியில் இடமில்லை – அதிர்ச்சி தகவல் !

நீட் தேர்வுக்காக தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட பயிற்சி மையங்களில் படித்தவர்களில், ஒரு மாணவருக்கு கூட இந்தாண்டு மருத்துவ படிப்பில் சேருவதற்கு இடம் கிடைக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நாடு முழுவதும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட்தேர்வுக்கு பயிற்சி மையங்கள் நடத்தப்படுகின்றன. இதற்காக பள்ளிக்கல்வித்துறை, ஸ்பீட் மெடிக்கல் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனத்துடன் இணைந்து 412 பயிற்சி மையங்கள் அமைத்து பயிற்சிContinueContinue reading “நீட் 2019 – அரசுப் பள்ளியில் படித்த ஒரு மாணவருக்கு கூட, அரசு கல்லூரியில் இடமில்லை – அதிர்ச்சி தகவல் !”

78 பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளை மூட (ஏஐசிடிஇ) அனுமதி

தமிழகத்தில் 4 பொறியியல் கல்லூரிகள் உள்பட நாடு முழுவதும் முதல் கட்டமாக 78 பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளை மூட அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) அனுமதி அளித்துள்ளது. 2019-20-ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியைப் பெற தமிழகத்திலிருந்து ஏற்கெனவே 18 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்காத நிலையில், மேலும் 4 கல்லூரிகளில் முதலாமாண்டு சேர்க்கையை இந்த ஆண்டு முதல் நிறுத்திக்கொள்ள ஏஐசிடிஇ அனுமதி அளித்திருக்கிறது. இதன் மூலம் நிகழாண்டில் 22 பொறியியல் கல்லூரிகள் சேர்க்கையை நிறுத்தியுள்ளன.ContinueContinue reading “78 பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளை மூட (ஏஐசிடிஇ) அனுமதி”

சிபிஎஸ்இ தேர்வு முறையில் மாற்றம்?

மத்திய பள்ளிக் கல்வி வாரியம் என்னும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முறையிலும் மாற்றங்களை கொண்டு வர சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. வரும் கல்வி ஆண்டில் இந்த புதிய தேர்வு முறை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அகமதிப்பீட்டு முறை வரப்போகிறது. மேலும், 12ம் வகுப்பு தேர்வில் இடம் பெறும் கேள்வித்தாள் வடிவமைப்பும் மாறுகிறது. அதில் கொள்குறி வினாக்கள்(Objective Type) அதிகம் இடம் பெற உள்ளன. அதற்காக பாடங்களை நன்று ஊன்றிப்ContinueContinue reading “சிபிஎஸ்இ தேர்வு முறையில் மாற்றம்?”

ஆசிரியர்கள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

💲💠💲💠பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர்ந்து,* *இரண்டு ஆண்டுகளுக்குள், தமிழ் படிக்காதவர்கள் மீது, ‘சஸ்பெண்ட்’ உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.* *💲💠தமிழக அரசின் பணியாளர் பணி நிபந்தனைகள் சட்டத்தின்படி, பணியில் சேர்ந்த, இரண்டு ஆண்டுகளுக்குள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.* *SGTA-GROUP* *💲💠💲இந்நிலையில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், பிற மொழிகளில் படித்த ஆசிரியர்கள் பலர், பணியில் சேர்ந்துள்ளனர்.* *💲💠💲இவர்கள், பணியில் சேர்ந்த, இரண்டுContinueContinue reading “ஆசிரியர்கள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு”

Minorities Scholarship : சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை 2019 – 20 பதிவேற்றம் செய்யவேண்டிய நாள் மற்றும் வழிமுறைகள் வெளியீடு.

சிறுபான்மையினர் நலம் – கல்வி உதவித்தொகை – பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம ) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை 2019 – 20 தேசிய கல்வி உதவித்தொகை இணையம் மூலம் ( National Scholarship Portal) செயல்படுத்துதல் தொடர்பாக இயக்குநர் செயல்முறைகள். செயல்படுத்துவது தொடர்பான கால அட்டவணை : Apply Date and instructions

முதுகலை ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கில் முறைகேடா? பள்ளி கல்வித்துறை இயக்குனர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

♓கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் அருகே உள்ள இளம்பிள்ளான் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஷீபா. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- ♓நான், வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2004-ம் ஆண்டு முதுகலை இயற்பியல் ஆசிரியையாக பணியில் சேர்ந்தேன். குடும்ப சூழ்நிலை காரணமாக சொந்த மாவட்டத்துக்கு இடமாறுதல் கேட்டேன். ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் முதுகலை இயற்பியல் ஆசிரியர் பணியிடம் காலியாக இல்லை என்று கூறி பல ஆண்டுகளாக எனக்கு இடமாறுதல் அளிக்கவில்லை. ♓இந்த நிலையில்ContinueContinue reading “முதுகலை ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கில் முறைகேடா? பள்ளி கல்வித்துறை இயக்குனர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு”

சுழலும் கேமரா- கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

சாம்சங் நிறுவன கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் டாப்-எண்ட் மாடலை அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 📳கேலக்ஸி ஏ80 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் நியூ இன்ஃபினிட்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. வழங்கப்பட்டுள்ளது. 📳புகைப்படங்களை எடுக்க சுழலும் கேமரா மாட்யூல் வழங்கப்பட்டுள்ளது. 📳இதில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.0, 8ContinueContinue reading “சுழலும் கேமரா- கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்”

பள்ளிக்கல்வித்துறையில் வேலை

புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Guest Bala Sevika (Female) காலியிடங்கள்: 180 வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் Bala Sevika-வில் பயிற்சி சான்று அல்லது Early Childhood and Care Education பாடப்பிரிவில் ஒரு ஆண்டு டிப்ளமோ அல்லது சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பணி: GuestContinueContinue reading “பள்ளிக்கல்வித்துறையில் வேலை”

TRB – க்கு புதிய IAS அதிகாரி நியமனம் – தலைமைச் செயலாளர்உத்தரவு

தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் சிலர் அதிரடியாக மாற்றம்செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவு: மருத்துவ விடுப்பில் இருந்த ஐஏஎஸ் அதிகாரி லதா, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியை ஐஏஎஸ் அதிகாரி வெங்கடேஷ் கூடுதலாக கவனித்து வந்தார். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை இயக்குநராக இருந்த கிரண் குராலா, விழுப்புரத்தை தனியாக பிரித்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். பேரிடர் மேலாண்மை ஆணைய நிர்வாக இயக்குநராகContinueContinue reading “TRB – க்கு புதிய IAS அதிகாரி நியமனம் – தலைமைச் செயலாளர்உத்தரவு”

EMIS – தவறான தகவல்கள் பதிவேற்றம் – பள்ளி கல்வி முதன்மை செயலர் ஆய்வில் கண்டுபிடிப்பு – அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

கல்வி தகவல் மேலாண்மை முறையில் தவறான தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துவிதமான பள்ளிகள் விபரங்கள், மாணவர்களின் விவரம் மற்றும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு பயன்படுத்துவதற்கு வசதியாக கல்வி தகவல் மேலாண்மை முறைமை (இஎம்ஐஎஸ்) என்ற திட்டம் கடந்த 2014ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காகContinueContinue reading “EMIS – தவறான தகவல்கள் பதிவேற்றம் – பள்ளி கல்வி முதன்மை செயலர் ஆய்வில் கண்டுபிடிப்பு – அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு”

தொடக்க கல்வித்துறை ஆசிரியர்கள் அதிருப்தி

ஆரம்ப, நடுநிலை பள்ளிகளுக்கு கல்வி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் தரமின்றி இருப்பதாகவும், வாங்கியதில் பல்வேறு முறை கேடுகள் நடந்துள்ளதாகவும்’ பள்ளி ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகத்தில் தொடக்க கல்வித்துறையின் கீழ் 23 ஆயிரத்து 522 ஆரம்ப பள்ளிகள், 7 ஆயிரத்து 651 நடுநிலை பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் 20 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகளுக்கு என ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட தொகை சிறப்பு நிதியாக பள்ளி வங்கி கணக்குகளுக்குContinueContinue reading “தொடக்க கல்வித்துறை ஆசிரியர்கள் அதிருப்தி”

அரசு ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைவதற்காக அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் பரிந்துரைகள் மீது ஆய்வுக்குப பின் உரிய ஆணைகள் வெளியிடப்படும்:துணை முதல்வர் அறிவிப்பு

🔴🔴அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் பண்டிகை முன்பணம் 5000லிருந்து 10,000ஆக உயர்த்தப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.* 🔴🔴பேரவையில் நேற்று பொதுத்துறை, மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, திட்டம் மற்றும் வளர்ச்சி, ஓய்வூதியங்களும் மற்றும் ஏனைய ஓய்வுக்கால நன்மைகள் ஆகிய துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: 🔴🔴கொடிநாள் நிதி வசூலில் தொடர்ந்துContinueContinue reading “அரசு ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைவதற்காக அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் பரிந்துரைகள் மீது ஆய்வுக்குப பின் உரிய ஆணைகள் வெளியிடப்படும்:துணை முதல்வர் அறிவிப்பு”

ஜூலை மாத சம்பளம் சிக்கலின்றி கிடைக்குமா?

*🌐💲🌐💲🌐ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு ஆன்லைனில் சம்பள பட்டியல் சர்வர் அடிக்கடி முடங்குவதால் அலுவலர்கள் பரிதவிப்பு* *🌐💲பணி பதிவேட்டை பதிவு செய்வதில் தில்லுமுல்லு* *💲🌐💲 ஜூலை மாத சம்பளம் சிக்கலின்றி கிடைக்குமா?* *💲🌐நாகர்கோவில்: ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கான சம்பள பட்டியல் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஆன்லைனில் செயல்பாட்டிற்கு வரவிருக்கும் நிலையில் சர்வர் அடிக்கடி முடங்குவதால் அலுவலர்கள் தவித்து வருகின்றனர்.* *💲🌐தமிழகத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான சம்பள பட்டியல், பில்கள் போன்றவை புதிய ஐஎப்எச்ஆர்எம்எஸ் (இன்டகிரேட்டட் பைனான்சியல் அன்ட்ContinueContinue reading “ஜூலை மாத சம்பளம் சிக்கலின்றி கிடைக்குமா?”

கல்விக்கான உதவித் தொகைகள்!

உதவித்தொகை டீம் எவரெஸ்ட் கடந்த 12 வருடங்களாக 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கல்லூரிப் படிப்பு பயில உதவியுள்ளது. இந்த வருடம் டீம் எவரெஸ்ட், சென்னையில் உள்ள, பெற்றோர் இல்லாத அல்லது தாயையோ, தந்தையையோ இழந்த மாணவ, மாணவிகளுக்கு 2019 ஆம் ஆண்டில் கல்லூரியில் இளநிலைப் படிப்பில் (UG Degree) சேர `I am the change Scholarship’ எனும் கல்வி உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. டீம் எவரெஸ்ட் – `I am the change’ கல்விContinueContinue reading “கல்விக்கான உதவித் தொகைகள்!”

நவம்பர் 1-ந்தேதி ‘தமிழ்நாடு நாள்’- சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு

🔰🔰நவம்பர் 1-ந்தேதி ‘தமிழ்நாடு நாள்’- சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு 🔰🔰தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1.11.1956-ம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில், ஆண்டு தோறும் நவம்பர் 1-ம்நாள் ‘தமிழ்நாடு நாள்’ என்ற பெயரில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். 🔰🔰சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை வாசித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- 🔰🔰வரலாற்றில் இல்லாத அளவிற்கு தமிழறிஞர்களுக்கு புதிய விருதுகளையும், நிதியுதவிகளையும் வழங்கி வந்த அம்மாவும், அவர்கள் வழியில்ContinueContinue reading “நவம்பர் 1-ந்தேதி ‘தமிழ்நாடு நாள்’- சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு”

அரசாணை எண் 119 -நாள் 29.06.2019 -சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அரசு உதவி பெறும் தொடக்க /நடுநிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிர்வாக மானிய விகிதத்தை மாற்றி அமைத்தல் -ஆணை வெளியிடப்படுகிறது

மாநில நல்லாசிரியர் விருது வழங்குதல் 2018 -19 ஆம் கல்வி ஆண்டில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்குதல் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள்:-

👇👇👇 Click Here

Design a site like this with WordPress.com
Get started