BREAKING 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை – அரசுத் தேர்வு இயக்ககம் வெளியீடு

💲📌12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2 இல் துவங்கி 24 ஆம் தேதி முடிவடைகிறது 💲📌11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4ஆம் தேதி தொடங்கி 26ம் தேதி முடிவடைகிறது 💲📌10ம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 17ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9 ம் தேதி முடிவடையும் *பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு*

LKG வகுப்பிற்கு உயர்நிலைப்பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் நியமனம் – CEO உத்தரவு.

🔴திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் LKGயில் மட்டும் 200 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அந்த LKG வகுப்பிற்கு உயர்நிலைப்பள்ளியில் இருந்து 15 ஆசிரியர்கள் மாற்றுப்பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்

தேசிய கல்விக்கொள்கை – மத்திய அரசுக்கு 65ஆயிரம் பரிந்துரைகள்‌‌ குவிந்தன

📩மத்திய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவு தொடர்பாக இதுவரை 65 ஆயிரம் பரிந்துரைகள்‌‌ வந்திருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். 📩இது தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அமைச்சர், கடந்த 15ஆ‌ம் தேதி வரை பொதுமக்கள் உள்ளிட்ட பல்‌வேறு தரப்பினரிடமிருந்து சுமார் 65 ஆயிரம் பரிந்துரைகள் மத்திய அரசு‌க்கு வந்துள்ளதாக‌க் கூறியுள்ளார். தமிழ் மொழியிலும் ஏராளமான பரிந்துரைகள் கிடைக்கப் பெற்றிருப்ப‌தாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். 📩தனி‌ நபர்கள், நிறுவனங்கள்,ContinueContinue reading “தேசிய கல்விக்கொள்கை – மத்திய அரசுக்கு 65ஆயிரம் பரிந்துரைகள்‌‌ குவிந்தன”

24ம் தேதிக்குள் மாணவர் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

✴இஎம்ஐஎஸ் இணையதளத்தில் மாணவர்களின் விவரங்களை ஜூலை 24ம் தேதிக்குள் அப்டேட் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது ✴அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 2 லட்சம் பேர் வரை குறைந்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது ✴இந்நிலையில் சில தினங்களுக்கு முன் பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அரசுப்பள்ளிகளில் இந்த ஆண்டு கூடுதலாக 2 லட்சம் பேர் சேர்ந்துள்ளதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். ✴இந்நிலையில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. ✴இந்நிலையில் மாணவர்கள்ContinueContinue reading “24ம் தேதிக்குள் மாணவர் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு”

இன்ஜினியரிங் துணை கவுன்சலிங் விண்ணப்பம் விநியோகம்

தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: 🔴இன்ஜினியரிங் துணை கவுன்சலிங் தொடர்பாக இன்று அறிவிக்கை வெளியிடப்படும் 🔴பிளஸ்2 தேர்வில் தோல்வியடைந்து சிறப்புத்துணைத்தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்கள் மாணவர்கள் இன்ஜினியரிங் துணை கவுன்சலிங்குக்கு ஜூலை 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 🔴இதற்காக 46 இன்ஜினியரிங் உதவி மையங்களில் மாணவர்கள் விண்ணப்பிக்க ஆசிரியர்கள் வழிகாட்டுவார்கள். 🔴மாணவர்கள் தங்களின் யூசர் ஐடி, பாஸ்வேர்டை தெரியாத நபர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். 🔴இணைதளம் மூலம் விண்ணப்பிக்க 5 நாட்கள்ContinueContinue reading “இன்ஜினியரிங் துணை கவுன்சலிங் விண்ணப்பம் விநியோகம்”

யோகா அண்ட் நேச்சுரோபதி படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.

யோகா அண்ட் நேச்சுரோபதி படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கு ஒரு அரசுக்கல்லூரியில் 60 இடங்களும், 7 தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 560 இடங்களும் உள்ளன 💲📌💲இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை இணையதளத்தில் விண்ணப்பித்தல், 3 கல்லூரிகளில் விண்ணப்பம் பெறுதல் ஜூலை 1ம் தேதி தொடங்கியது. http://www.tnhealth.org என்ற இணையதளம் மூலமும் மாணவர்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தனர், 💲📌💲திருநெல்வேலியில் உள்ள அரசு சித்த மருத்துவக்கல்லூரி, மதுரை திருமங்கலத்தில் உள்ள அரசு ஓமியோபதிContinueContinue reading “யோகா அண்ட் நேச்சுரோபதி படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.”

பள்ளிக்கல்வித்துறையின் அடிப்படையே ஆட்டம் கண்டிருக்கிறது

முதல்வர் பழனிசாமி ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையின் அடிப்படையே ஆட்டம் கண்டிருக்கிறது என்று அமமுக துணைப்பொதுச்ச செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் 1,293 அரசு பள்ளிக்கூடங்கள் மூடப்படும் நிலையில் இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி பெரும் கவலை அளிக்கிறது. பழனிசாமி ஆட்சியில் பள்ளிக்கல்வி துறை சிறப்பாக செயல்படுவது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்ட நிலையில் அத்துறையின் அடிப்படையே ஆட்டம் கண்டிருக்கிறது என்று சொல்லும் வகையில் அடுத்தடுத்து வரும் தகவல்கள் இருக்கின்றன.ContinueContinue reading “பள்ளிக்கல்வித்துறையின் அடிப்படையே ஆட்டம் கண்டிருக்கிறது”

அரசு பள்ளி மாணவர்களுக்கு புனேயில் நீட் தேர்வு பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை புதிய ஏற்பாடு

♦💲♦பள்ளிக்கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: 2021ம் ஆண்டு நடைபெற உள்ள நீட் மற்றும் ஜேஇஇ போட்டி தேர்வுகளுக்கு 2019-20ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவர்களை திறம்பட தயார் செய்வதற்காக ஓராண்டு பயிற்சியை புனேயில் உள்ள தக்‌ஷனா என்ற நிறுவனம் வழங்க உள்ளது.இப்பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்கள் நடப்பு கல்வியாண்டில் அறிவியல் பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களாக இருக்கவேண்டும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 70 சதவீதம் மற்றும் அதற்குContinueContinue reading “அரசு பள்ளி மாணவர்களுக்கு புனேயில் நீட் தேர்வு பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை புதிய ஏற்பாடு”

TNTP (TamilNadu Teachers Platform) ஒரு சில விளக்கங்கள்!

🔵தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறை TNTP என்ற ஆசிரியர்களுக்கான இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் அனைத்து வகுப்புகளுக்கும் Ebooks, Resources போன்ற பல பயனுள்ள வசதிகள் உள்ளன.இன்னும் பல Options படிப்படியாக வரும்.அதை பயன்படுத்த சில குறிப்புகள். 🔵நாம் ஏற்கனவே பள்ளிக்கு பயன்படுத்தும் EMIS இணையதளத்தில் Staff Details க்கு கீழே Teachers Login Details ஐ click செய்தால் பள்ளி ஆசிரியர்களின் Teacher ID, Name, UserID, Password ஆகிய தகவல்கள் தோன்றும்.உங்களுடைய User name, PasswordContinueContinue reading “TNTP (TamilNadu Teachers Platform) ஒரு சில விளக்கங்கள்!”

கடவுச் சொல்லை பிறரிடம் பகிர வேண்டாம்: தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம்

பொறியியல் ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க இருக்கும் மாணவர்கள் இணையதள பதிவின்போது பெறும் பயனீட்டாளர் எண், கடவுச் சொல் விவரங்களை யாருடனும் பகிர வேண்டாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் கேட்டுக்கொண்டுள்ளது. பொறியியல் ஆன்-லைன் கலந்தாய்வில் முறைகேடு நடைபெறுவதாகவும், மாணவர்களுக்குத் தெரியாமலேயே குறிப்பிட்ட சில தனியார் கல்லூரிகளை அவர்கள் தேர்வு செய்ததாக ஆன்-லைன் கலந்தாய்வு வலைதளம் காட்டுவதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், ஒரு சில மாணவர்கள் தங்களுடைய பயனீட்டாளர் எண், கடவுச் சொல் விவரங்களை, அறிமுகம் இல்லாதContinueContinue reading “கடவுச் சொல்லை பிறரிடம் பகிர வேண்டாம்: தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம்”

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க அறிவுறுத்தக்கூடாது: வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

ரிசர்வ் வங்கி அறிவுரைப்படி ஜன்தன் உள்ளிட்ட அடிப்படை சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க வங்கிகள் அறிவுறுத்தக்கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2019-ம் ஆண்டு மார்ச் நிலவரப்படி நாட்டில் 35 கோடியே 27 லட்ச ஜன்தன் கணக்குகள் உட்பட, 57 கோடியே 30 லட்சம் அடிப்படை சேமிப்பு கணக்குகள் உள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருக்கிறார். அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் நபர், ஒரு மாதத்திற்குContinueContinue reading “சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க அறிவுறுத்தக்கூடாது: வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்”

வேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24 ஆம் தேதி விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

வேலூர்: வேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2 ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20 ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நூலகமாக மாற்றப்படும் பள்ளிகள் குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

மாணவர்கள் இல்லாத பள்ளிகள் மட்டுமே நூலகமாக மாற்றப்படும் சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல். மாணவர்கள் இல்லாத 45 பள்ளிகள் மட்டுமே நூலகமாக மாற்றப்படும்… மாணவர்கள் சேர்ந்தவுடன் நூலகம் மீண்டும் பள்ளியாக மாற்றப்படும்… சட்டப்பேரவையில் அமைச்சர்..

அரசு ஊழியர்கள் குடும்ப அட்டை வைத்திருந்தால் முன்னுரிமை பட்டியலில் இருந்து நீக்க பட உள்ளனர்

வீடுகளில் ஏசி வசதி, நான்கு சக்கர வாகனம் வைத்திருந்தால் மற்றும் ஒருலட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் உள்பட 10 அம்சங்களை கொண்டவர்களுக்கு இனி முன்னுரிமை ரேஷன் அட்டைகளுக்கான சலுகை ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரேஷன் பொருட்களை வசதி அற்றவர்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை மானியத்தில் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் மானியத்தில் வசதியானவர்கள் குடும்ப அட்டைகள் மூலம் பொருட்கள் பெறுவதை தடுக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் புழகத்தில் இருந்தContinueContinue reading “அரசு ஊழியர்கள் குடும்ப அட்டை வைத்திருந்தால் முன்னுரிமை பட்டியலில் இருந்து நீக்க பட உள்ளனர்”

ஆம்னி பேருந்து கட்டணம் உயர வாய்ப்பு; புதிதாக வரி விதிக்கும் மசோதா தாக்கல்

ஆம்னி பேருந்து கட்டணம் உயர வாய்ப்பு! தமிழக சட்டசபையில் புதிதாக வரி விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆம்னி பேருந்துகளுக்கு இனி ஒரு இருக்கைக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வரியும் படுக்கை வசதியுடைய ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.2,500 என புதிதாக வரி விதிக்கும் மசோதாவை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்தார். இதனால் ஆம்னி பேருந்து கட்டணம் உயர வாய்ப்பு உள்ளது.

Flash News : அரசு பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவு முறை எந்திரத்தில் தமிழை நீக்கிவிட்டு இந்தி சேர்ப்பு – ஆசிரியர்கள் அதிர்ச்சி!

தஞ்சாவூர் , தர்மபுரி மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் இயந்திரத்தில் ஆங்கிலத்துடன், இந்தியும் சேர்க்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் நடைமுறை கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் பயன்பாட்டில் இருக்கிறது. இந்நிலையில் தஞ்சாவூர் , தர்மபுரி மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் இயந்திரத்தில் ஆங்கிலத்துடன், இந்தியும் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்ContinueContinue reading “Flash News : அரசு பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவு முறை எந்திரத்தில் தமிழை நீக்கிவிட்டு இந்தி சேர்ப்பு – ஆசிரியர்கள் அதிர்ச்சி!”

தமிழகத்தில் புதிய மாவட்டங்களாக தென்காசி, செங்கல்பட்டை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் புதிய மாவட்டங்களாக தென்காசி, செங்கல்பட்டை முதல்வர் பழனிசாமி அறிவித்து உள்ளார். 💲🔘💲🔘💲நெல்லையில் இருந்து தென்காசியை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி தென்காசி மக்கள் நீண்ட கால கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனை நிறைவேற்றும் வகையில் தமிழக சட்டசபையில் தென்காசியை தனி மாவட்டமாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தின் 34ஆவது மாவட்டமாக தென்காசிஉதயமாக உள்ளது* *தென்காசி மாவட்டத்தின் கீழ் சிவகிரி, அம்பாசமுத்திரம், கடையநல்லூர், செங்கோட்டை ஆகிய வட்டாரங்கள் வரும்ContinueContinue reading “தமிழகத்தில் புதிய மாவட்டங்களாக தென்காசி, செங்கல்பட்டை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி”

பேங்க் ஆப் பரோடா வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

பேங்க் ஆப் பரோடா வங்கியில், சிறப்பு அதிகாரிகளான மேலாளர், முதுநிலை மேலாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பும் உள்ள இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மொத்த காலியிடங்கள்: 35பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:பணி: Manager IT(Unix Administrator) (MMG/ Scale – II) – 01பணி: Manager IT(Linux Administrator) (MMG/S -II) – 01பணி: Manager IT (Windows Administrator) (MMG/S -II) -01பணி: Manager IT (SQL)AdministratorContinueContinue reading “பேங்க் ஆப் பரோடா வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!”

தமிழ்நாட்டில் முதன்முதறையாக ஆசிரியர்களுக்காகவே ஒரு கருத்தரங்கம்

ஆசிரியர்களைக் கொண்டாடவும்,ஆசிரியர்களுக்கு புத்துணர்வூட்டவும்*புதியதலைமுறையும்**கல்வியாளர்கள் சங்கமும்* கைகோர்த்து முன்னெடுக்கும் நிகழ்ச்சி *நாளைநமதே*(ஆசிரியர்களுக்கான ஒருநாள்  கருத்தரங்கு) *தலைமை*திரு.KP.ராமசாமி தாளாளர்- kpr குழுமங்கள் *பங்கேற்றுச்சிறப்பிப்பவர்கள்* *எனதுஆசிரியர் எனதுபெருமை*திரு.எம்.பி.உதயசூரியன்ஆசிரியர்புதியதலைமுறை *ஒருபுத்தகமும், சிலபக்கங்களும்*திரு V.நந்தகுமார் IRSகூடுதல் ஆணையர்வருமானவரித்துறை- சென்னை *ஆளுக்கொரு கதை**அழுத்தமாக விதை*எழுத்தாளர்சிகரம்.சதிஷ்குமார்ஒருங்கிணைப்பாளர்கல்வியாளர்கள் சங்கமம் *கல்வியில் தொழில்நுட்பம்*முனைவர்.R.ஆசிர் ஜுலியஸ்உதவிப்பேராசிரியர்மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் *புதிய வரைவு தேசியக் கல்விக்கொள்கை கலந்துரையாடல்*ஆசிரியப் பங்கேற்பாளர்கள் குறிப்புகள் 👍 ஆசிரியர்களுக்கு மட்டும் பங்குபெறலாம் 👍 அனுமதி முற்றிலும் இலவசம் 👍🏻மதிய உணவு வழங்கப்படும் 👍🏻அனைவருக்கும் பங்கேற்புContinueContinue reading “தமிழ்நாட்டில் முதன்முதறையாக ஆசிரியர்களுக்காகவே ஒரு கருத்தரங்கம்”

வாடிக்கையாளர்களுக்கு ஸ்டேட் பேங்க் விடுக்கும் நற்செய்தி

💲🔘💲🔘💲🔘எஸ்.பி.ஐ வங்கி இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியாக உள்ளது.சென்ற மாதம் ரிசர்வ் வங்கி விடுத்துள்ள அறிவுறுத்தலில், ஜூலை 1-ம் தேதி முதல் IMPS, NEFT மற்றும் RTGS சேவைகளுக்கான கட்டணங்களை வங்கிகள் குறைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. 💲🔘💲ஏற்கனவே எஸ்.பி.ஐ , வங்கி விடுத்திருந்த அறிவித்தலில், வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இணையதள வங்கி சேவை, மொபைல் வங்கி சேவை, யோனோ செயலி சேவை மூலமாகப் பணம் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கட்டணContinueContinue reading “வாடிக்கையாளர்களுக்கு ஸ்டேட் பேங்க் விடுக்கும் நற்செய்தி”

Design a site like this with WordPress.com
Get started