1 to 3rd Lesson Plan Ganga Guide – Term 2 – All Subjects – Tamil & English Medium

Ganga Publications 1st Standard 1st Standard Lesson Plan – Term 2 – Ganga – T/M -CLICK HERE TO DOWNLOAD 1st Standard Lesson Plan – Term 2 – Ganga – E/M-CLICK HERE TO DOWNLOAD 2nd Standard 2nd Standard Lesson Plan – Term 2 – Ganga – T/M-CLICK HERE TO DOWNLOAD 2nd Standard Lesson Plan – Term 2ContinueContinue reading “1 to 3rd Lesson Plan Ganga Guide – Term 2 – All Subjects – Tamil & English Medium”

தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த அரசு ஊழியர் சங்கங்கள்

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதமாக உயர்த்தப்பட்டதற்கு, தமிழக அரசுக்கு அரசு ஊழியர் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன.  தமிழக அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே 12 சதவீதமாக இருந்து வந்த அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, தற்போது 17 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும் இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படி கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி முதல், கணக்கிட்டு வழங்கப்படும் எனவும் தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்ContinueContinue reading “தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த அரசு ஊழியர் சங்கங்கள்”

போராட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இல்லை – கல்வித்துறை அறிவிப்பு

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி பதவி உயர்விற்கான 1579ஆசிரியர்களை உள்ளடக்கிய பட்டியலை பள்ளிக்கல்வித்துறை தயார் செய்துள்ளது . அதற்கு சில விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. அதில் துறைரீதியான நடவடிக்கைக்கு ஆசிரியர் ஆளாகியிருக்கக் கூடாது என்பது முக்கியமான விதியாகும். இதனால் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்று 17-பி பிரிவின் கீழ் நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ள 300 க்கும் அதிகமான பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு வாய்ப்பை இழந்துள்ளனர். இதேபோல் முதுகலை ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான வாய்ப்பையும் இழந்துள்ளனர். பள்ளிக்கல்வித்துறையின் இந்தContinueContinue reading “போராட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இல்லை – கல்வித்துறை அறிவிப்பு”

கல்வி அமைச்சருக்கு ஆசிரியர் சங்கம் நன்றி

முதன்மை கல்வி அலுவலராக தலைமை ஆசிரியரை நியமித்ததற்காக கல்வி அமைச்சருக்கு, பட்டதாரி ஆசிரியர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து, புதுச்சேரி பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் மனோகரன், பொதுச் செயலர் பாரி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:  பள்ளிக் கல்வித் துறையில் ஒன்றாம் வகுப்பில் இருந்து, பத்தாம் வகுப்பு வரையிலான பணிகளை, முதன்மை கல்வி அலுவலர் கவனிக்கிறார். எனவே, அந்த பதவிக்கு சீனியர் தலைமை ஆசிரியரை பதவி உயர்வு அடிப்படையில் நியமிக்க வேண்டும் என, பட்டதாரி ஆசிரியர் சங்கம்ContinueContinue reading “கல்வி அமைச்சருக்கு ஆசிரியர் சங்கம் நன்றி”

EMIS இணையத்தளம் இயங்கவில்லை

இன்று காலை முதல் EMIS இணையத்தளம் இயங்கவில்லை , இதனால் ஆசிரியர்களால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களது வருகைப் பதிவினை பதிவு செய்யமுடியவில்லை. சர்வர் பிரச்சனை விரைவில் சரிசெய்யப்படும் என அதிகாரிகள் தகவல். Click here join telegram group link

BREAKING | தமிழக அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு

BREAKING | தமிழக அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு ஜூலை 1ஆம் தேதி முன் தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் – தமிழக அரசு மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசும் அறிவிப்பு Click here join TELEGRAM GROUP LINK

முதன் முறையாக தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு நவம்பர் மாதம் முதல் புதிய முறையில் சம்பளம்!!.

இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சம்பளம் IFHRMS (INTEGRATED FINANCIAL AND HUMAN RESOURCES MANAGEMENT SYSTEM)

நீலகிரி மாவட்டத்தில் ஆசிரியர்கள் வேதனை!

நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மாணவர்கள் பள்ளிகளுக்கு வர ஆர்வம் காட்டாததால் ஆசிரியர்கள் தினந்தோறும் வீடு வீடாக சென்று அவர்களை அழைத்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.  CLICK HERE JOIN TELEGRAM GROUP LINK நீலகிரி மாவட்டத்தில் இருளர், தோடர், கோத்தர், பனியர், காட்டுநாயக்கர், குரும்பர் உள்ளிட்ட 6 வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது குழந்தைகள் படிக்க, மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகள் இயங்கி வருகின்றன.  அண்மைக் காலமாகContinueContinue reading “நீலகிரி மாவட்டத்தில் ஆசிரியர்கள் வேதனை!”

அரசு பள்ளியை பார்வையிட்ட நெதர்லாந்து அரச தம்பதி

நெதர்லாந்து அரசர் வில்லியம் அலெக்சாண்டர் மற்றும் அரசி மேக்சிமா ஆகியோர் டெல்லியில் உள்ள அரசு பள்ளியை பார்வையிட்டனர். நெதர்லாந்து அரசர் வில்லியம் அலேக்சாண்டர் அவரது மனைவி அரசி மேக்சிமா ஆகியோர் அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு 14-ம் தேதி வந்தனர். இந்நிலையில், அரச தம்பதியினர், டெல்லியில் உள்ள ராஜ்கியா பிரதிபா விகாஸ் வித்யாலயா பள்ளிக்கு சென்று, மாணவர்களுடன் கலந்துரையாடினர். இதுகுறித்து அப்பள்ளியின் முதல்வர் ராகேஷ் செம்மல்டி கூறுகையில், “பாலின சமத்துவம், சுகாதாரம், பருவநிலை மாற்றம், தரமான கல்விContinueContinue reading “அரசு பள்ளியை பார்வையிட்ட நெதர்லாந்து அரச தம்பதி”

11 ஆயிரம் ஆசிரியர்களுக்கு புதிய பாடப் பயிற்சி

பிளஸ் 2 வகுப்புக்கு புதியதாக அச்சிட்டு வழங்கப்பட்டுள்ள இயற்பியல் பாடங்கள் தொடர்பாக மேனிலைப் பள்ளி ஆசிரியர்கள் 11 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் முடிவு  செய்துள்ளது. பிளஸ் 2 வகுப்புக்கான கணக்கு, இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட இரண்டாம் தொகுதி பாடப்புத்தகங்கள் கடந்த வாரம் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அந்த இரண்டாம் தொகுதியில் இடம் பெற்றுள்ள பாடங்களை  நடத்துவது குறித்து முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.ContinueContinue reading “11 ஆயிரம் ஆசிரியர்களுக்கு புதிய பாடப் பயிற்சி”

போலி ஆசிரியர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை

போலி சான்றிதழ் தயாரித்து, அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய, பெண் உள்பட இருவருக்கு, தலா, இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து, தி.மலை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர், புனிதவதி, 35. வேலுார் மாவட்டம், ஆற்காடைச் சேர்ந்தவர், விஜயகுமார், 37. இருவரும், செய்யாறு அடுத்த மேல்மட்டை விண்ணமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 2014- முதல், 2017- வரை ஆசிரியராக பணியாற்றினர். கடந்த, 2017 ஏப்ரலில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றியContinueContinue reading “போலி ஆசிரியர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை”

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, மனவளம் மற்றும் யோகா பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பாட வாரியாக வகுப்பு எடுப்பதற்காக, பேராசிரியர்கள் வழியே, அவ்வப்போது பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதேபோல, ஆசிரியர்களுக்கு, புத்துணர்வு வகுப்புகளும், மாவட்ட வாரியாக நடத்தப் படுகின்றன.இந்நிலையில், அரசு பள்ளிகளில், மாணவர்களின் உடல் நலன், ஆரோக்கியம், விளையாட்டு மேம்பாட்டுக்காக உழைக்கும், உடற்கல்வி ஆசிரியர்களுக்கும், புத்துணர்வு பயிற்சி வழங்க, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது. மாவட்ட வாரியாக, மனவளContinueContinue reading “உடற்கல்வி ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி”

ஆசிரியர்கள் வகுப்பறை நிகழ்வுகளில் கற்றல் கற்பித்தல் துணைப் பொருட்கள் ( TLM ) பயன்படுத்த வேண்டும் – மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

TLM USAGE IN CLASS REG – SPD PROCEEDINGS ஆசிரியர்கள் வகுப்பறை நிகழ்வுகளில் கற்றல் கற்பித்தல்துணைப் பொருட்கள் ( TLM ) கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் – பள்ளிகளில் பயன்படுத்த வேண்டிய துணைக்கருவிகளை பட்டியலிட்டு  மாநிலதிட்ட இயக்குநர் உத்தரவு. மேலும் குருவளமைய ஒருங்கிணைப்பாளர்களும் ( உயர் நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் ) அதனை கண்காணிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. CLICK HERE JOIN TELEGRAM GROUP LINK

Teachers Transfer 2019 – New Norms Regards DSE Director Proceedings

2019-2020 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்து நீதிமன்ற தீர்ப்பாணையின் அடிப்படையில் திருத்தம் செய்து வெளியிடப்பட்ட அரசாணையின் அடிப்படையில் கலந்தாய்வு வழிமுறைகளைச் செயல்படுத்துதல் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!! Click here join telegram group link

விடுமுறை விடும் சூழல்: பாடங்களை விரைந்து முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

பருவமழையால் விடுமுறை விடும் சூழல் ஏற்படும் என்பதால், பாடங்களை விரைந்து முடிக்க வேண்டும் என, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களின் முக்கிய நீராதாரமான, வடகிழக்கு பருவமழை, நாளை முதல் டிசம்பர் இறுதி வரை, வெளுத்து கட்டும் என, கணிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழையால், வட மாவட்டங்களில் நீர்நிலைகள் நிரம்பி, வெள்ளப்பெருக்கு ஏற்படுவது இயல்பு. தொடர்ந்து, பல நாட்கள் மழை பெய்யும் என்பதால், பள்ளிகளுக்கு, மழையால் அவ்வப்போது விடுமுறை விடப்படும். இந்தாண்டு பருவமழையால், விடுமுறைContinueContinue reading “விடுமுறை விடும் சூழல்: பாடங்களை விரைந்து முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்”

இனிவரும் NISHTHA பயிற்சியில் கலந்து கொள்ள இருக்கும் அனைத்து தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு

பயிற்சிக்கு வரும் ஆசிரியர்கள் பெயரை கொடுத்து விட்டு அதன் பின்னர் வேறு ஆசிரியர்களை இப்பயிற்சிக்கு அனுப்ப இயலாது அதே போல முன்னதாகவே பயிற்சிக்கு பெயர் கொடுக்காத ஆசிரியர்கள் நேரிடையாக பயிற்சிக்கு வருகை புரிய கூடாது பயிற்சிக்கு வரும் ஆசிரியர்களின் இமெயில் முன்னதாகவே பெறப்பட்டு நிஸ்தா இணையத்தில் முன் கூட்டியே பதிவு செய்து அதையே பயிற்சியின் தொடக்க நாளில் user name ஆக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே ஆசிரியர்கள் தரும் இமெயில் முகவரி அவருடையது தானா (personal eContinueContinue reading “இனிவரும் NISHTHA பயிற்சியில் கலந்து கொள்ள இருக்கும் அனைத்து தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு”

Breaking : தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

20 சதவீதம் போனஸ் வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்புநஷ்டமடைந்த பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் போனஸ் அறிவிப்பால் 3,48,503 பேர் பலனடைவார்கள்.. Click here join TELEGRAM GROUP LINK

BIO – METRIC வருகை முறை இனி மொபைல் போனில் வருகைப் பதிவு செய்யலாம்

மொபைலில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு செய்யும் முறை Step 1 1 .Play Store -ல் Mantra RD Service App ஐ Download செய்யவும்2.Play Store -ல் mantra management ClientApp டவுண்லோடு செய்து நிறுவவும். பின் UC browser சென்று bas report என டைப் செய்யவும்அதில் வலது புறத்தில் உள்ள Step 2 வில் உள்ள Bas Client New 3mb உள்ள App ஐ டவுண்லோடு செய்து install செய்யவும்.  பின் DeviceContinueContinue reading “BIO – METRIC வருகை முறை இனி மொபைல் போனில் வருகைப் பதிவு செய்யலாம்”

உதவி பேராசிரியர்கள் தேவை!! (சேலம், சிவகாசி)

சேலம் அருகே இயங்கி வரும் தனியார் கல்லூரிக்கு பல்வேறு பாடங்களுக்கு உதவி பேராசிரியர்கள் தேவை என அறிவிப்பு. கீழ்க்கண்ட பாடங்களுக்கு உதவி பேராசிரியர்கள் தேவை. ✒Tamil✒Maths✒English✒Commerce✒MicroBiology✒Biotechnology✒Computer Science விண்ணப்பிக்ககடைசிநாள் : 19/10/2019. முகவரி Sri Ganesh College,Ammapettai,Salem – 14. தொலைபேசி : 04272 242 999. Sivakasi கீழ்க்கண்ட பாடங்களுக்கு உதவி பேராசிரியர்கள் தேவை. ✒Physical Education✒Computer Application✒English✒Commerce✒Physics✒Hotel Management✒Computer Science விண்ணப்பிக்ககடைசிநாள் : 20/10/2019. முகவரி Sri Kaliswari College, Sivakasi.தொலைபேசி : 04562 232ContinueContinue reading “உதவி பேராசிரியர்கள் தேவை!! (சேலம், சிவகாசி)”

Design a site like this with WordPress.com
Get started