தேசிய திறனறிதல் தேர்வு அறிவிப்பு

கல்வி உதவி தொகைக்கான, தேசிய திறனறிதல் தேர்வு தேதியை, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்,மேல்நிலையில், பிளஸ் 2 வரையிலும், அதன்பின், பட்டப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு வரையிலும், கல்வி உதவி தொகை பெறலாம். இதை, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், தேசிய கல்வியியல் ஆராய்ச்சிகவுன்சிலான, என்.சி.இ.ஆர்.டி., வழங்குகிறது. இந்த கல்வி உதவி தொகை, ஒவ்வொரு மாநில மாணவர்களுக்கும், தகுதிதேர்வின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. தற்போது, எட்டாம் வகுப்பு படிக்கும்Continue reading "தேசிய திறனறிதல் தேர்வு அறிவிப்பு"

தேர்வு பணியை புறக்கணிக்கும் ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

பொது தேர்வு பணிகளை, ஆசிரியர்கள் புறக்கணிக்க கூடாது' என, பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரது சுற்றறிக்கை :தமிழக அரசு தேர்வுகள் இயக்குனரகம் சார்பாக, தேசிய திறன் அறிதல் தேர்வு, தேசிய தகுதி மற்றும் வருவாய் வழி தேர்வு, ஊரக திறன் அறிதல் தேர்வு, எட்டாம் வகுப்பு பொது தேர்வு ஆகியன நடத்தப்படுகின்றன. அதேபோல், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வுகள் நடத்தப்படுகின்றன.இந்த தேர்வுக்கான பணிகளில், அரசு மற்றும் தனியார்Continue reading "தேர்வு பணியை புறக்கணிக்கும் ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை"

ஆசிரியர்களை மந்தனப்பணிக்கு பணி விடுப்பு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

Teachers Confidential Work NTS / NMMS / TRUST மற்றும் போட்டித்தேர்வுகளுக்கு தயார்ப்படுத்த ஆசிரியர்களை மந்தனப்பணிக்கு பணி விடுப்பு செய்ய அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

BREAKING பள்ளிகளுக்கு நாளை விடுமுறை-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தொடர் மழை காரணமாக கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - ஆட்சியர் ராசாமணி அறிவிப்பு

53 வகையான ஆவணங்களை தயார் செய்ய கல்வித் துறை நிர்பந்தம்: பாடங்கள் நடத்த முடியவில்லை என பள்ளி ஆசிரியர்கள் ஆதங்கம்!!

கல்வித் துறையில் 53 வகையான ஆவணங் களை பராமரிக்கவேண்டி இருப்பதால் பணிச்சுமையால் ஆசிரியர்கள் திணறுகின் றனர். இதனால் மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியவில்லை என ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தமிழகத்தில் தொடக்கக் கல்வித் துறை இயக்ககத்தின்கீழ் 27 ஆயிரத்து 895 ஆரம்பப் பள்ளிகள், 9 ஆயிரத்து 134 நடுநிலைப் பள்ளிகள் இயங்குகின்றன. இதில் 28 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும், 1.5 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதற்கிடையே பள்ளிகளில் 1.ஆசிரியர், ஆசிரியர் அல்லாதவர் பணிப் பதிவேடு, 2.சம்பளப்Continue reading "53 வகையான ஆவணங்களை தயார் செய்ய கல்வித் துறை நிர்பந்தம்: பாடங்கள் நடத்த முடியவில்லை என பள்ளி ஆசிரியர்கள் ஆதங்கம்!!"

அடுத்த கல்வியாண்டு முதல் 4 வருட பட்டப்படிப்பு?

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல் பட்டு வரும் தன்னாட்சி அமைப்பு யுஜிசி ஆகும். கல்வி மேம்பாடு தொடர்பாக யுஜிசி சார்பில் அவ்வப்போது குழுக்கள் அமைத்து ஆலோசனை கோருவது வழக்கம். அந்த வகையில், பெங்களுரு ஐஐஎஸ்சி முன்னாள் இயக்குநர் ஆர்.பலராமன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு யூஜிசிக்கு தனது அறிக்கையை அண்மையில் சமர்ப்பித்துள்ளது. அதில், 4 வருடப் பட்டப்படிப்புகளை அறிமுகம் செய் யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த 4 வருடப் பட்டப்படிப்புக்கு பின் நேரடியாக முனைவர் பட்டத்Continue reading "அடுத்த கல்வியாண்டு முதல் 4 வருட பட்டப்படிப்பு?"

Flash News: TRB: “பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்தது செல்லும்” – உச்சநீதிமன்றம்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் ஆணை செல்லும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் 196 நபர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து தேர்வினை ரத்து செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். முறைகேட்டில் ஈடுபட்டContinue reading "Flash News: TRB: “பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்தது செல்லும்” – உச்சநீதிமன்றம்"

விளையாட்டை ஊக்குவிக்க ரூ.64.69 கோடி நிதி – அமைச்சர் செங்கோட்டையன்

கிராமப்புறங்களில் விளையாட்டு போட்டிகளை ஊக்கப்படுத்த, அரசு 64 கோடியே 69 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்று வந்த பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் பரிசுகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், விரைவில் 36 மாணவர்களும், 4 பயிற்சியாளர்களும் ஜெர்மன் நாட்டிற்கு கால்பந்து பயிற்சிபெற அனுப்பப்பட உள்ளதாகத் தெரிவித்தார். மேலும் கிராமப்புறப்புறங்களில் விளையாட்டை ஊக்குவிக்கContinue reading "விளையாட்டை ஊக்குவிக்க ரூ.64.69 கோடி நிதி – அமைச்சர் செங்கோட்டையன்"

வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள் உள்பட கார், ஏசி வைத்திருப்பவர்களுக்கு ரேஷனில் பொருள் கிடையாது

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் மானியம் பெற தகுதியில்லாத ரேஷன் கார்டுகள் கண்டறியும் பணியில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆதார் கார்டின் அறிமுகத்திற்கு முன்பு வரை தனி மனிதர் அடையாளமாக ரேஷன் கார்டு எடுத்துக் கொள்ளப்பட்டு வந்தது. இப்போது, அந்த ரேஷன் கார்டு ஸ்மார்ட் கார்டாக மாறியுள்ளது. இந்நிலையில் வசதி படைத்தவர்கள், மானியத்தில் பொருட்களை பெறும் ரேஷன் கார்டுகளை பயன்படுத்துவதாக தொடர் புகார்கள் வந்தன. இதனையடுத்து தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டுகளை ஆய்வு செய்யும்Continue reading "வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள் உள்பட கார், ஏசி வைத்திருப்பவர்களுக்கு ரேஷனில் பொருள் கிடையாது"

தமிழகத்தில் 46 பள்ளிகள் நூலகங்களாக மாற்றம் : தினம் 315 ஊதியத்தில் நூலகர்கள் நியமனம்

தமிழகத்தில் மாணவர் எண்ணிக்கை மிகவும் குறைந்த, குறிப்பாக ஒற்றை இலக்க எண்ணிக்கை மாணவர்களை கொண்ட பள்ளிகளை மூட அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு மூடப்படும் பள்ளிகள் படிப்படியாக நூலகங்களாக மாற்றவும், நூலகங்களில் ஆயிரம் புத்தகங்களை வைத்து முழு நேர நூலகங்களாக செயல்பட வைக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக 46 தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் நூலகங்களாக மாறுகின்றன. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் 4 பள்ளிகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 பள்ளிகளும் அடையாளம் காணப்பட்டு நூலகங்களாகContinue reading "தமிழகத்தில் 46 பள்ளிகள் நூலகங்களாக மாற்றம் : தினம் 315 ஊதியத்தில் நூலகர்கள் நியமனம்"

பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவிற்கு உட்பட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் இன்று விடுமுறை அளித்தார். கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

4th Std – New Syllabus – QR Videos – All Subjects

Tamil Std 4 - Term 1 - Tamil - அன்னைத் தமிழே https://tnschoolvideos.blogspot.com/2019/06/std-4-term-1-tamil.html Std 4 - Term 1 - Tamil - பனைமரச் சிறப்பு https://tnschoolvideos.blogspot.com/2019/06/std-4-term-1-tamil_21.html Std 4 - Term 1 - Tamil - இலக்கணம் - பால் https://tnschoolvideos.blogspot.com/2019/06/std-4-term-1-tamil_68.html Std 4 - Term 1 - Tamil - முளைப்பாரி பாடல் https://tnschoolvideos.blogspot.com/2019/06/std-4-term-1-tamil_89.html Std 4 - Term 1 - Tamil - பண்படுத்தும்Continue reading "4th Std – New Syllabus – QR Videos – All Subjects"

Flash News : Teachers Transfer Counselling Norms GO Published ( Kallar Schools)

2019-20ம் கல்வி ஆண்டில் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் அடங்கிய அரசாணை 43, வெளியீடு:- நாள்:30.07.2019. _2018-19ம் கல்வியாண்டில் பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் பெற்றவர்கள் இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். Click here download

பொதுத்துறை வங்கியில் அதிகாரி வேலை வேண்டுமா?

பொதுத்துறை வங்கியான மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள 46 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 46 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Law Officers - 25 வயதுவரம்பு: 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பணி: Security Officers - 12 பணி: Fire Officers - 01 வயதுவரம்பு: 25 முதல் 40 வயதிற்குள் இருக்கContinue reading "பொதுத்துறை வங்கியில் அதிகாரி வேலை வேண்டுமா?"

ஐஆர்சிடிசி-ல் வேலை வேண்டுமா..?

ஐஆர்சிடிசி என அழைக்கப்படும் இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா கழக நிறுவனத்தில் 2 ஆண்டு ஒப்பந்தத்தில் நிரப்பப்பட உள்ள சூப்பிரவைசர் (ஹாஸ்பிடாலிட்டி) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வு அடிப்படையில் நிரப்பப்பட உள்ள இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Supervisor (Hospitality) காலியிடங்கள்: 92 (UR-40, SC13, ST-06,OBC-24, EWS-09) சம்பளம்: மாதம் ரூ.25,000 + இதர படிகள் வழங்கப்படும். வயதுவரம்பு: 01.07.2019 ஆம் தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.Continue reading "ஐஆர்சிடிசி-ல் வேலை வேண்டுமா..?"

ரெப்கோ வங்கியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

ரெப்கோ வங்கியில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Assistant Manager காலியிடங்கள்: 03 சம்பளம்: மாதம் ரூ.45,000 வயதுவரம்பு: 24 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: Information Technology, Computer Application பிரிவில் முதல் வகுப்பில் இளங்கலை பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழுவிவாதம் மற்றும்Continue reading "ரெப்கோ வங்கியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!"

PRIMARY & UPPER PRIMARY STUDY MATERIALS

STUDY MATERIALS FOR PRIMARY & UPPER PRIMARY STUDENTS Whats New SALM STICKERS FOR PRIMARY TEACHER'S | CLICK HERE TO DOWNLOAD DAILY MATHS ADDITION, SUBTRACTION WORKSHEET 1 WITH ANSWER KEY DAILY MATHS ADDITION , SUBTRACTION WORKSHEET 2 WITH ANSWER KEY DAILY MATHS ADDITION SUBTRACTION WORKSHEET 3 WITH ANSWER KEY DAILY MATHS ADDITION SUBTRACTION WORKSHEET 4 WITHContinue reading "PRIMARY & UPPER PRIMARY STUDY MATERIALS"

டிசம்பரில் செய்முறை தேர்வு!

நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் இந்த கல்வி ஆண்டில் படிக்கின்ற மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், செய்முறை உள்ள பாடங்களுக்கு செய்முறை தேர்வு டிசம்பர் மாதம் நடத்தவுள்ளதாக சி.பி.எஸ்.சி திட்டமிட்டுள்ளது.

3,500 ஆசிரியர்களுக்கு பயிற்சி

வளரிளம் மாணவர்களை வகுப்பறையில் எவ்வாறு கையாள்வது என 3,500 ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. தேனி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வளரிளம் மாணவர்களை எவ்வாறு வகுப்பறைகளில் கையாள்வது, மன நலம், உடல் நலம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி ஆசிரியர்களுக்கு அவசியம் என கலெக்டர் பல்லவி பல்தேவ் கருதினார். 3,500 ஆசிரியர்களுக்கும் மனநலம் குறித்த பயிற்சி அளிக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பயிற்சி அளிக்கContinue reading "3,500 ஆசிரியர்களுக்கு பயிற்சி"

பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப விரைவில் போட்டித் தேர்வு

பள்ளிக் கல்வித் துறையில் கவுரவ ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு விரைவில் நடத்தப்பட உள்ளது. புதுச்சேரி அரசு பள்ளிகளில் பாலசேவிகா பணியிடங்கள் 180, கம்ப்யூட்டர் பயிற்சியாளர் பணியிடங்கள் 18, பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 64, விரிவுரையாளர் பணியிடங்கள் 45, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் 8 என, மொத்தம் 315 இடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை, கடந்த மாதம் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டது பல ஆண்டுகளுக்கு பின், பள்ளிக்Continue reading "பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப விரைவில் போட்டித் தேர்வு"

Design a site like this with WordPress.com
Get started