நூலகமாக மாற்றப்படும் பள்ளிகள் குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

மாணவர்கள் இல்லாத பள்ளிகள் மட்டுமே நூலகமாக மாற்றப்படும் சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல். மாணவர்கள் இல்லாத 45 பள்ளிகள் மட்டுமே நூலகமாக மாற்றப்படும்... மாணவர்கள் சேர்ந்தவுடன் நூலகம் மீண்டும் பள்ளியாக மாற்றப்படும்... சட்டப்பேரவையில் அமைச்சர்..

அரசு ஊழியர்கள் குடும்ப அட்டை வைத்திருந்தால் முன்னுரிமை பட்டியலில் இருந்து நீக்க பட உள்ளனர்

வீடுகளில் ஏசி வசதி, நான்கு சக்கர வாகனம் வைத்திருந்தால் மற்றும் ஒருலட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் உள்பட 10 அம்சங்களை கொண்டவர்களுக்கு இனி முன்னுரிமை ரேஷன் அட்டைகளுக்கான சலுகை ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரேஷன் பொருட்களை வசதி அற்றவர்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை மானியத்தில் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் மானியத்தில் வசதியானவர்கள் குடும்ப அட்டைகள் மூலம் பொருட்கள் பெறுவதை தடுக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் புழகத்தில் இருந்தContinue reading "அரசு ஊழியர்கள் குடும்ப அட்டை வைத்திருந்தால் முன்னுரிமை பட்டியலில் இருந்து நீக்க பட உள்ளனர்"

ஆம்னி பேருந்து கட்டணம் உயர வாய்ப்பு; புதிதாக வரி விதிக்கும் மசோதா தாக்கல்

ஆம்னி பேருந்து கட்டணம் உயர வாய்ப்பு! தமிழக சட்டசபையில் புதிதாக வரி விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆம்னி பேருந்துகளுக்கு இனி ஒரு இருக்கைக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வரியும் படுக்கை வசதியுடைய ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.2,500 என புதிதாக வரி விதிக்கும் மசோதாவை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்தார். இதனால் ஆம்னி பேருந்து கட்டணம் உயர வாய்ப்பு உள்ளது.

Flash News : அரசு பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவு முறை எந்திரத்தில் தமிழை நீக்கிவிட்டு இந்தி சேர்ப்பு – ஆசிரியர்கள் அதிர்ச்சி!

தஞ்சாவூர் , தர்மபுரி மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் இயந்திரத்தில் ஆங்கிலத்துடன், இந்தியும் சேர்க்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் நடைமுறை கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் பயன்பாட்டில் இருக்கிறது. இந்நிலையில் தஞ்சாவூர் , தர்மபுரி மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் இயந்திரத்தில் ஆங்கிலத்துடன், இந்தியும் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்Continue reading "Flash News : அரசு பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவு முறை எந்திரத்தில் தமிழை நீக்கிவிட்டு இந்தி சேர்ப்பு – ஆசிரியர்கள் அதிர்ச்சி!"

தமிழகத்தில் புதிய மாவட்டங்களாக தென்காசி, செங்கல்பட்டை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் புதிய மாவட்டங்களாக தென்காசி, செங்கல்பட்டை முதல்வர் பழனிசாமி அறிவித்து உள்ளார். 💲🔘💲🔘💲நெல்லையில் இருந்து தென்காசியை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி தென்காசி மக்கள் நீண்ட கால கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனை நிறைவேற்றும் வகையில் தமிழக சட்டசபையில் தென்காசியை தனி மாவட்டமாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தின் 34ஆவது மாவட்டமாக தென்காசிஉதயமாக உள்ளது* *தென்காசி மாவட்டத்தின் கீழ் சிவகிரி, அம்பாசமுத்திரம், கடையநல்லூர், செங்கோட்டை ஆகிய வட்டாரங்கள் வரும்Continue reading "தமிழகத்தில் புதிய மாவட்டங்களாக தென்காசி, செங்கல்பட்டை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி"

பேங்க் ஆப் பரோடா வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

பேங்க் ஆப் பரோடா வங்கியில், சிறப்பு அதிகாரிகளான மேலாளர், முதுநிலை மேலாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பும் உள்ள இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மொத்த காலியிடங்கள்: 35பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:பணி: Manager IT(Unix Administrator) (MMG/ Scale - II) - 01பணி: Manager IT(Linux Administrator) (MMG/S -II) - 01பணி: Manager IT (Windows Administrator) (MMG/S -II) -01பணி: Manager IT (SQL)AdministratorContinue reading "பேங்க் ஆப் பரோடா வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!"

தமிழ்நாட்டில் முதன்முதறையாக ஆசிரியர்களுக்காகவே ஒரு கருத்தரங்கம்

ஆசிரியர்களைக் கொண்டாடவும்,ஆசிரியர்களுக்கு புத்துணர்வூட்டவும்*புதியதலைமுறையும்**கல்வியாளர்கள் சங்கமும்* கைகோர்த்து முன்னெடுக்கும் நிகழ்ச்சி *நாளைநமதே*(ஆசிரியர்களுக்கான ஒருநாள்  கருத்தரங்கு) *தலைமை*திரு.KP.ராமசாமி தாளாளர்- kpr குழுமங்கள் *பங்கேற்றுச்சிறப்பிப்பவர்கள்* *எனதுஆசிரியர் எனதுபெருமை*திரு.எம்.பி.உதயசூரியன்ஆசிரியர்புதியதலைமுறை *ஒருபுத்தகமும், சிலபக்கங்களும்*திரு V.நந்தகுமார் IRSகூடுதல் ஆணையர்வருமானவரித்துறை- சென்னை *ஆளுக்கொரு கதை**அழுத்தமாக விதை*எழுத்தாளர்சிகரம்.சதிஷ்குமார்ஒருங்கிணைப்பாளர்கல்வியாளர்கள் சங்கமம் *கல்வியில் தொழில்நுட்பம்*முனைவர்.R.ஆசிர் ஜுலியஸ்உதவிப்பேராசிரியர்மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் *புதிய வரைவு தேசியக் கல்விக்கொள்கை கலந்துரையாடல்*ஆசிரியப் பங்கேற்பாளர்கள் குறிப்புகள் 👍 ஆசிரியர்களுக்கு மட்டும் பங்குபெறலாம் 👍 அனுமதி முற்றிலும் இலவசம் 👍🏻மதிய உணவு வழங்கப்படும் 👍🏻அனைவருக்கும் பங்கேற்புContinue reading "தமிழ்நாட்டில் முதன்முதறையாக ஆசிரியர்களுக்காகவே ஒரு கருத்தரங்கம்"

வாடிக்கையாளர்களுக்கு ஸ்டேட் பேங்க் விடுக்கும் நற்செய்தி

💲🔘💲🔘💲🔘எஸ்.பி.ஐ வங்கி இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியாக உள்ளது.சென்ற மாதம் ரிசர்வ் வங்கி விடுத்துள்ள அறிவுறுத்தலில், ஜூலை 1-ம் தேதி முதல் IMPS, NEFT மற்றும் RTGS சேவைகளுக்கான கட்டணங்களை வங்கிகள் குறைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. 💲🔘💲ஏற்கனவே எஸ்.பி.ஐ , வங்கி விடுத்திருந்த அறிவித்தலில், வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இணையதள வங்கி சேவை, மொபைல் வங்கி சேவை, யோனோ செயலி சேவை மூலமாகப் பணம் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கட்டணContinue reading "வாடிக்கையாளர்களுக்கு ஸ்டேட் பேங்க் விடுக்கும் நற்செய்தி"

பி.எட். கலந்தாய்வு: நாளை முதல் விண்ணப்பம் விநியோகம்

🔘💲🔘💲🔘💲இரண்டு ஆண்டுகள் பி.எட். (கல்வியியல் கல்வி) படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) முதல் விநியோகிக்கப்பட உள்ளன. 🔘💲🔘💲🔘💲🔘சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் இந்தக் கலந்தாய்வை நேரடி ஒற்றைச் சாளர முறையில் நடத்த உள்ளது. 🔘💲🔘💲🔘தமிழகம் முழுவதும் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள 2,040 பி.எட்.படிப்பு இடங்களில் 2019-20 கல்வியாண்டுக்கான சேர்க்கை ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில்Continue reading "பி.எட். கலந்தாய்வு: நாளை முதல் விண்ணப்பம் விநியோகம்"

புத்தகமே இல்லாமல் டிஜிட்டல் முறையில் மாணவர்கள் கற்கும் சூழல் ஏற்படும்:அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் 15 லட்சம் மாணவர்களுக்கு மலேசிய நிறுவனத்தின் உதவியுடன் கையடக்க கணினிகள் (டேப்லெட்) வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.கல்வி முயற்சிகளுக்கான முதலீடு இல்லா கண்டுபிடிப்புகளை வழங்கிய 523 ஆசிரியர்களுக்கு புதுமை ஆசிரியர் விருதை வழங்கினார். ஸ்ரீ அரபிந்தோ சங்கம் சார்பில் நாடு தழுவிய கல்வி மாற்றத் திட்டமான ரூபாந்தர் திட்டத்தின் ஒரு பகுதியாக கல்வி முயற்சிகளுக்கான முதலீடு இல்லாத கண்டுபிடிப்புகள்' என்ற திட்டம் கடந்த 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம்Continue reading "புத்தகமே இல்லாமல் டிஜிட்டல் முறையில் மாணவர்கள் கற்கும் சூழல் ஏற்படும்:அமைச்சர் செங்கோட்டையன்"

தமிழக அரசு ஊழியர்களுக்கு மின்னஞ்சல்:

அரசு ஊழியர்களுக்கு மின்னஞ்சல்: 💲▶️💲 அரசின் பல்வேறு துறைகளில் 10 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 💲▶️💲அனைத்துப் பணியாளர்களுக்கும் தேசிய தகவலியல் மையத்தின் உதவியுடன் தனிநபர் மற்றும் அலுவல் சார்ந்த மின்னஞ்சல் முகவரிகள் tn.gov.in என்ற தளப் பெயருடன் அளிக்கப்படும். மாநிலத் தரவு மையத்தில் உள்ள மேகக் கணினி அமைப்பானது தனிப்பட்ட அடையாளத்துடன் தமிழ் மேகம்' என்ற பெயரில் அறியப்படும் என்றார்.

ஆசிரியர்கள் காலை பள்ளிக்கு வந்தவுடன், செல்ஃபி எடுத்து அனுப்ப வேண்டும்

💲📌💲📌💲📌💲ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்ததும் செல்ஃபி எடுக்கவேண்டும் செல்ஃபி எடுத்து அனுப்பவில்லை என்றால், ஒரு நாள் ஊதியம் வழங்கப்பட மாட்டாது 💲📌💲காலை பள்ளிக்கு வந்தவுடன், செல்ஃபி எடுத்து அனுப்ப வேண்டும் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார். 💲📌💲அரசு ஊழியர்களை ஒழுங்கு படுத்தும் விதமாக பல்வேறு திட்டங்களை, உத்தர பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் மேற்கொண்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, உடல் தகுதி பெறாத 50 வயது நிரம்பிய காவலர்களை விருப்ப ஓய்வில் அனுப்பினார்.Continue reading "ஆசிரியர்கள் காலை பள்ளிக்கு வந்தவுடன், செல்ஃபி எடுத்து அனுப்ப வேண்டும்"

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஆண்டு அறிக்கை

💲💲வேலைவாய்ப்பு அலுவலகங்களில் லட்சக்கணக்கான இளைஞர்கள் பதிவு செய்து, வேலைக்காக காத்திருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வணையம் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அளவிற்கு குறைந்திருப்பதாக ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 💲💲தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 89வது ஆண்டு அறிக்கையாக 2017-18 ஆண்டுக்கான அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.  💲💲அதில் 2013 ஆம் ஆண்டிலிருந்து 2018 ம் ஆண்டு வரை கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக 53 ஆயிரத்து 883 பேர்Continue reading "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஆண்டு அறிக்கை"

இன்னும் 4 நாட்களில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

💲📌💲📌💲📌💲📌💲இன்னும் 4 நாட்களில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை ♦💲♦10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை, இன்னும் 4 நாட்களில் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ♦💲♦சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு புதுமை ஆசிரியர் விருதினை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். ♦💲♦பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திறன் மேம்பாடு என்ற முறையில் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த உரிய பயிற்சி விரைவில் வழங்கப்படContinue reading "இன்னும் 4 நாட்களில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை"

17பி பெற்றவர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்வதில் குளறுபடிகள் TNPTF பொதுச் செயலாளர் அறிக்கை

பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_* *வணக்கம்!* 💲💲2019-2020 ஆம் கல்வியாண்டிற்குரிய தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடவடிக்கைகள் 09.07.2019 முதல் தொடங்கியிருக்கின்றது.  ஆசிரியர்களுக்கு பலவகைகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கக்கூடிய மாறுதல் நெறிமுறைகளை உள்ளடக்கிய அரசாணைகள் மற்றும் செயல்முறை ஆணைகளைக் கொண்டு கலந்தாய்வு நிகழ்வுகள் தொடங்கியிருக்கின்றன.* அரசாணைகள் மற்றும் செயல்முறை ஆணைகளில் உள்ள குழப்பமான அல்லது தெளிவற்ற விவரங்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு அவற்றை ஆசிரியர்களுக்கு பாதகமாக்கும் நிகழ்வுகள் 09.07.2019 கலந்தாய்விலேயே  சில மாவட்டங்களில் அரங்கேறியுள்ளன. 💲💲17பி பெற்றவர்கள்Continue reading "17பி பெற்றவர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்வதில் குளறுபடிகள் TNPTF பொதுச் செயலாளர் அறிக்கை"

ஓய்வு பெறும் ஆசிரியருக்கு ஊதிய பலன் ஆணை வழங்க மகளுக்கு பீஸ் கட்ட லஞ்சம் கேட்கும் கல்வி அலுவலர்: வாட்ஸ் அப்பில் வைரலாகும் ஆடியோ

💲💲ஆம்பூரில் உள்ள ஒரு அரசு நிதியுதவி பள்ளியில் ஓய்வு பெறும் ஆசிரியரிடம் ஊதிய பலன் ஆணை  வழங்குவதற்காக தனது கடனை தீர்க்க, அல்லது மகளின் ஸ்கூல் பீஸ் கட்ட லஞ்சம் கேட்கும் வட்டார கல்வி அலுவலரின் ஆடியோ தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  💲💲 தமிழக பள்ளி கல்வித் துறையின் கீழ் வேலூர் மாவட்டத்தில்  பல்வேறு அரசு நிதியுதவியுடன் கூடிய சிறுபான்மையினர் பள்ளிகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக ஆம்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள இந்தContinue reading "ஓய்வு பெறும் ஆசிரியருக்கு ஊதிய பலன் ஆணை வழங்க மகளுக்கு பீஸ் கட்ட லஞ்சம் கேட்கும் கல்வி அலுவலர்: வாட்ஸ் அப்பில் வைரலாகும் ஆடியோ"

பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் 💲💲💲பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, புதன்கிழமை (ஜூலை 10) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:  💲💲கடந்த ஜூன் மாதம், பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் (தத்கல் தனித்தேர்வர்கள் உள்பட), தேர்வு முடிவுகளை தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாக, புதன்கிழமை (ஜூலை 10) பிற்பகல்Continue reading "பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்"

தேர்வுத்துறை ஆலோசகராக முன்னாள் இயக்குநர் வசுந்தராதேவியை நியமித்து அரசாணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை

💲💲தேர்வுத்துறை ஆலோசகராக அத்துறையின் முன்னாள் இயக்குநர் வசுந்தராதேவி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். சுமார் ஒரு வாரங்களுக்கு முன்பாகத்தான் தேர்வுத்துறை இயக்குநராக இருந்த வசுந்தராதேவி ஓய்வு பெற்றார். 💲💲அதற்கு பிறகு தற்போது அதே தேர்வுத்துறையின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும் அதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.  💲💲அதிலும் பள்ளிக்கல்வித்துறை அந்த அரசாணையில் வெளியிட்டுள்ள முக்கியமான விவகாரம் என்னவென்றால் தேர்வுகளில் இந்த புதிய பாடத்திட்டங்கள் மாற்றப்பட்ட பிறகு, அதிலும் பாடத்திட்ட மாற்றம் மட்டுமில்லாமல் தேர்வு நடைமுறைகளிலும் பல்வேறு மாற்றங்களை பள்ளிக்கல்வித்துறை செய்து வருகிறது.Continue reading "தேர்வுத்துறை ஆலோசகராக முன்னாள் இயக்குநர் வசுந்தராதேவியை நியமித்து அரசாணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை"

10ம் வகுப்பு மாணவர்கள் பள்ளி மூலம் வேலைவாய்ப்பு பதிவுவசெய்யலாம்

💲💲2019ம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அவரவர் படித்த பள்ளியிலேயே மதிப்பெண் சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர் 💲💲இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட அறிக்கை: 2019ம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் ஜுலை 10ம் தேதி (இன்று) வழங்கப்படவுள்ளது 💲💲எனவே, இன்று முதல் 24ம் தேதி வரை 15 நாட்களுக்கு ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கிContinue reading "10ம் வகுப்பு மாணவர்கள் பள்ளி மூலம் வேலைவாய்ப்பு பதிவுவசெய்யலாம்"

கல்வித்துறையில் பணி நியமன முறைகேடு

💲💲💲மதுரை கல்வி மாவட்டங்களில் துப்பரவு, வாட்ச்மேன் பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாக மதுரை முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் மீது லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மதுரை மாவட்டத்தில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியில் வாட்ச்மேன், துப்பரவு பணியாளர் நியமனத்திற்கு வேலைவாய்ப்பு அலுவலகம் 2012ல் தகுதியானவர்களை பரிந்துரைத்தது. இதில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான கணேசன் உட்பட பலர் விண்ணப்பித்தனர். நேர்காணலுக்கும் அழைக்கப்பட்டு பலர் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கூடுதல்Continue reading "கல்வித்துறையில் பணி நியமன முறைகேடு"

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விடைக் குறிப்புகள்

FLASHNEWS 💲📌💲📌💲📌💲ஜூன் 8,9 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விடைக் குறிப்புகள் வெளியீடு 💲📌💲📌💲📌💲 விடைக்குறிப்புகள் இங்கு வெளியீடு

கற்றல் அடைவுத்திறன் தேர்வு முடிவு எதிரொலி 3,279 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் முதன்மைக் கல்வி அலுவலர் அதிரடி

💲🔵💲திருவண்ணாமலை மாவட்டத்தில், மாணவர்களின் கற்றல் அடைவுத்திறன் தேர்ச்சி சதவீதம் குறைந்ததன் அடிப்படையில், 3,279 ஆசிரியர்களுக்கு, விளக்கம் கேட்டு 17ஏ நோட்டீஸ் முதன்மைக் கல்வி அலுவலர் அனுப்பி உள்ளார். 💲🔵💲திருவண்ணாமலை மாவட்டத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை மணவர்களின் கற்றல் அடைவுத்திறனை கண்டறிய தேர்வு நடத்தப்படுகிறது. 💲🔵💲அதன் அடிப்படையில், மாணவர்களின் தரவரிசை பட்டியலிடப்படுகிறது. 💲🔵💲🔵💲அதன்படி, மாவட்டம் முழுவதும் உள்ள 1,443 அரசு தொடக்கப்பள்ளிகள், 355 நடுநிலைப்பள்ளிகள், 217 உயர்நிலைப்பள்ளிகள்,Continue reading "கற்றல் அடைவுத்திறன் தேர்வு முடிவு எதிரொலி 3,279 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் முதன்மைக் கல்வி அலுவலர் அதிரடி"

ஆசிரியர்கள் பணியிட மாறுதல் 3 ஆண்டுகளுக்குப் பிறகே செய்யப்படுவது ஏன்?: கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்

💲🛑💲மூன்று ஆண்டுகளுக்குப் பிறகே ஆசிரியர்கள் பணியிட மாறுதல் செய்யப்படுவது ஏன் என்பது குறித்து பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம் அளித்தார். 💲🛑💲🛑சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் சுரேஷ்ராஜன் பேசியது: ஆசிரியர்களை ஓராண்டில் பணியிட மாறுதல் மேற்கொள்ளலாம் என்று திமுக ஆட்சியில் இருந்தது. 💲🛑💲 இப்போது 3 ஆண்டுகளுக்குப் பிறகே பணியிட மாறுதல் என மாற்றப்பட்டுள்ளது. இது சரியான முறை அல்ல என்றார். 💲🛑💲🛑அப்போதுContinue reading "ஆசிரியர்கள் பணியிட மாறுதல் 3 ஆண்டுகளுக்குப் பிறகே செய்யப்படுவது ஏன்?: கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்"

7,800 பள்ளிகள் ஸ்மார்ட் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்” – அமைச்சர் செங்கோட்டையன்

💲🌐💲🌐💲🌐💲செப்டம்பர் 15-க்குள் 9 முதல் 12 ஆம் வகுப்புகள் வரை வகுப்புகள் கணினி மயமாக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 💲🌐💲சென்னை அடுத்த திருநின்றவூரில் உள்ள தாசர் அரசு உதவி பெரும் பள்ளி நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார். SGTA-GROUP 💲🌐💲மேலும், உயர்நிலைப் பள்ளிகளில் டேப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 6 முதல் 8 வரை உள்ள மாணவர்களுக்கு என புதிய திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.Continue reading "7,800 பள்ளிகள் ஸ்மார்ட் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்” – அமைச்சர் செங்கோட்டையன்"

Design a site like this with WordPress.com
Get started