கனவு ஆசிரியர் விருது: ஆசிரியர்களின் விபரங்களை அக்.20 க்குள் அனுப்பி வைக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

கனவு ஆசிரியர்’ விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியில் பள்ளிக் கல்வித்துறை ஈடுபட்டுள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ‘கனவு ஆசிரியர்’ விருது வழங்கப்படுகிறது. பள்ளியில் கணினியை பயன்படுத்தி பயிற்றுவிக்கும் சிறந்த ஆசிரியர், கல்வி செயல்பாடுகளில் சிறந்த, மாணவர் சேர்க்கைக்கு உதவும் ஆசிரியர், பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஆசிரியர் என மாவட்டத்திற்கு 6 ஆசிரியர்களை தேர்வு செய்து, ‘கனவு ஆசிரியர்’ விருது மற்றும் ரூ.10 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது. மாணவர்களின் கல்விContinueContinue reading “கனவு ஆசிரியர் விருது: ஆசிரியர்களின் விபரங்களை அக்.20 க்குள் அனுப்பி வைக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு”

FLASH NEWS-பள்ளிக்கல்வித் துறை இயக்குநர்கள் மாற்றம்

மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக இருக்கும் ராமேஸ்வர முருகன், முறைசாரா கல்வி இயக்குனராக மாற்றம் -பள்ளிக்கல்வித்துறை *முறைசாரா கல்வி இயக்குனர் சேதுராம வர்மா, தொடக்க கல்வித்துறை இயக்குனராக மாற்றம் *தொடக்க கல்வித்துறை இயக்குனர் கருப்பசாமி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக மாற்றம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணிகளில் இனி தனியார் பள்ளி ஆசிரியர்களும்..!

மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி உள்ளிட்ட வேலைகளில் தனியார் பள்ளி ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தமிழக அரசு அமல்படுத்தியுள்ள தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்துவகை தனியார் பள்ளிகளையும் வரன்முறைபடுத்தி ஒரேவிதமான விதிமுறைகளின்கீழ் கொண்டு வருவதற்காக ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைப்படுத்துதல் சட்டம்’2018 ஜூலை 5-ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு கடந்த செப்டம்பர் 11-ம் தேதி அதை அரசிதழில் வெளியிட்டுள்ளது.ContinueContinue reading “மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணிகளில் இனி தனியார் பள்ளி ஆசிரியர்களும்..!”

மதுரை காமராசர் பல்கலைக்கழக பதிவாளர் தேர்வுக்கான நேர்காணல் தேதி திடீரென மாற்றம்

மதுரை காமராசர் பல்கலைக்கழக பதிவாளர் பதவிக்கான நேர்காணலை பல்கலைக்கழக நிர்வாகம் ஒத்தி வைத்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் கூறும்போது, பல்கலைக்கழக பதிவாளர் பதவிக்காக 21 பேர் விண்ணப்பித்திருந்ததாகக் கூறியிருந்தார். அவர்களுக்கு வரும் 23ம் தேதி நேர்காணல் நடக்க இருந்தாகக் குறிப்பிட்ட அவர், 7 பேர் சிண்டிகேட் உறுப்பினர்கள் குழு முன்பாக இந்த நேர்காணல் நடத்தப்பட இருந்த நிலையில், நிர்வாகக் காரணங்களுக்காக நேர்காணல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். வெளிப்படைத் தன்மைக்காகவே நேர்காணல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.ContinueContinue reading “மதுரை காமராசர் பல்கலைக்கழக பதிவாளர் தேர்வுக்கான நேர்காணல் தேதி திடீரென மாற்றம்”

EMIS COMMON POOL பள்ளி அளவிலான பணிகள்!!CEO PROCEEDINGS

1.EMIS பணிக்காக நியமிக்கப்பட்ட பொறுப்பு அசிரியர்கள் தங்கள் பள்ளியில் உள்ள COMMON POOL மாணவர்களின் பெயர் பட்டியலை பிரிண்ட் எடுத்துக்கொள்ளவும். 2.COMMON POOL இல் உள்ள மாணவனின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து EMIS இல் பதிவு செய்ய வேண்டும். 3.பதிவை செய்து முடித்த பட்டியலை , தலைமை ஆசிரியர் கையொப்பத்துடன் CRC மைய BRTE இடம் ஒப்படைக்க வேண்டும். 4.BRTE க்கள் அதை மறு ஆய்வு செய்து வட்டாரக்கல்வி அலுவலர் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

வாசிப்புக்கு இரு பாடவேளைகள் ஒதுக்கீடு: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

அரசுப் பள்ளிகளில் புத்தகங்கள் படிப்பதற்காக மாணவர்களுக்கு வாரம்தோறும் 2 பாடவேளைகள் ஒதுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநர் இரா.சுடலைக் கண்ணன், அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: அரசுப் பள்ளி மாணவர்கள் இடையே வாசிப்புத் திறனை மேம்படுத்த பள்ளி வளாகத்தில் நூலகப் பயன்பாடு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதை மேலும் பலப்படுத்தும் வகையில், நூலகங்களில் புத்தகங்கள்படிக்க ஏதுவாக, மாணவர்களுக்கு வாரம்தோறும் 2 பாடவேளைகள் ஒதுக்க வேண்டும்.ContinueContinue reading “வாசிப்புக்கு இரு பாடவேளைகள் ஒதுக்கீடு: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு”

தனியார் பள்ளிகளுக்கு தனி இயக்ககம்: அரசிதழில் அறிவிப்பு வெளியீடு

💥🤝தமிழகத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு என்று தனி இயக்ககத்தை அமைத்து தமிழக அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது 💥💥தமிழகம் முழுவதும் இயங்கும் மெட்ரிக் பள்ளிகளுக்கு என்று தனி இயக்ககம் ஒன்று செயல்பட்டு வருகிறது 💥💥இந்நிலையில் தமிழகத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு என்று தனி இயக்ககத்தை அமைத்து தமிழக அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது 💥💥ஏற்கனவே இயங்கி வந்த மெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்தை தனியார் பள்ளிகள் இயக்கமாக மாற்றி தமிழக அரசு அரசிதழில அறிவிப்பு வெளியாகியுள்ளது 💥💥நர்சரி, பிரைமரிContinueContinue reading தனியார் பள்ளிகளுக்கு தனி இயக்ககம்: அரசிதழில் அறிவிப்பு வெளியீடு

பிளஸ் 1, பிளஸ் 2 முதலாம் பாடப்பிரிவு நீக்கம்: இன்ஜினியரிங், மருத்துவ பாடங்கள் பிரிப்பு

பிளஸ் 1, பிளஸ் 2 பாட தொகுப்பில், இன்ஜினியரிங் மற்றும் மருத்துவம் செல்வதற்கான முதலாம் பாடப் பிரிவு நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில், இரண்டுக்கும் தனித்தனியே பாடங்களை பிரித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது தமிழக பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ள அரசாணை:பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாட தொகுப்புகளில், மாற்றம் செய்யப்படுகிறது. இந்த மாற்றம், 2020 – 21ம் கல்வி ஆண்டில் அமலுக்கு வரும். மாநில பொதுப்பள்ளி கல்வி வாரிய நிர்வாக குழுவின்ContinueContinue reading “பிளஸ் 1, பிளஸ் 2 முதலாம் பாடப்பிரிவு நீக்கம்: இன்ஜினியரிங், மருத்துவ பாடங்கள் பிரிப்பு”

மெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்தை தனியார் பள்ளிகள் இயக்கமாக மாற்றி தமிழக அரசு அரசிதழ் வெளியீடு!!

நர்சரி, பிரைமரி உள்ளிட்ட அரசு உதவி பெறாத பள்ளிகள் தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் வரும் – தமிழக அரசு!! மெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்தை தனியார் பள்ளிகள் இயக்கமாக மாற்றி தமிழக அரசு அரசிதழ் வெளியீடு!! Click here GO

🅱REAKING NEWS :- G.O.NO.166 – 11, 12-ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம், 6 பாடங்களுக்கு பதிலாக 5 பாடங்களாக குறைப்பு: பள்ளிக்கல்வித்துறை!!

11, 12-ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 6 பாடங்களுக்கு பதிலாக 5 பாடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவம், பொறியியல் படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு தனித்தனி பாடப்பிரிவுகள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. Click Here GO 2020-21 கல்வி ஆண்டு முதல் புதிய பாடத்திட்ட முறை அமலுக்கு வரும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கடுமையான எச்சரிக்கை: அரசு தேர்வுகள் இயக்குநர்

தேர்வு வினாத்தாள்களை லீக் செய்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலாண்டுத் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அரசு பொதுத்தேர்வு எழுதக்கூடிய 10, 11, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கடந்த 12ம் தேதி முதல் காலாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் தேர்வுகள் வரும் 23ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், ஷேர்ContinueContinue reading “அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கடுமையான எச்சரிக்கை: அரசு தேர்வுகள் இயக்குநர்”

950 தலைமை ஆசிரியர் பணியிடம் காலி; அரசுப்பள்ளிகளில் பணிகள் தேக்கம்

உயர்நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், மேல்நிலை பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது.  இதனால் ஆசிரியர் பணியிடமும் காலியாகும். தமிழகத்தில் உள்ள 31 ஆயிரத்து 720 தொடக்க, நடுநிலை பள்ளிகளை உயர், மேல்நிலை பள்ளிகளோடு இணைக்க அரசு முடிவு செய்துள்ளது.ஒவ்வொரு தலைமை ஆசிரியரின் கீழ் குறைந்தபட்சம் 15 பள்ளிகள் இணைக்கப்படும். தலைமை ஆசிரியர் &’பள்ளி முதல்வர்&’ என அழைக்கப்படுவர் எனவும் கல்வித்துறை அறிவித்துள்ளது .தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதால் பள்ளிகளை ஆய்வுContinueContinue reading “950 தலைமை ஆசிரியர் பணியிடம் காலி; அரசுப்பள்ளிகளில் பணிகள் தேக்கம்”

FLASH NEWS-அரசாணை எண் -165-நாள்-17.09.2019-அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை /சிறுபான்மையற்ற -தொடக்க /நடுநிலை/உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது தொடர்பான -நெறிமுறைகள்

Click HERE

சிறப்பு ஆசிரியர்கள் பட்டியலில் குளறுபடி

சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்திற்கான தேர்வுப் பட்டியலில், பல குளறுபடிகள் நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்திற்கான தேர்வுப் பட்டியலில், பல குளறுபடிகள் நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக, மாநில மனித உரிமை ஆணையத்தில், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். சமீபத்தில் வெளியான தையல் மற்றும் இசைப்பிரிவு ஆசிரியர்கள் நியமனத்திற்கான முதல் பட்டியலில் இடம் பிடித்த 14 பேரின் பெயர், இரண்டாவது பட்டியலில் இல்லை என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதேபோல், 6 பேர் புதிதாகContinueContinue reading “சிறப்பு ஆசிரியர்கள் பட்டியலில் குளறுபடி”

அரசு -நகராட்சி உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு 01.01.2018 பணிமாறுதல் பெற்று-பணியில் சேர்ந்த உரிமைவிடல் செய்தவர்கள் விவரம் கோரும் சார்பு

Join telegram group link

5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வில் இருந்து 3 ஆண்டுகள் விதிவிலக்கு

5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வில் இருந்து மாணவ, மாணவிகளுக்கு 3 ஆண்டுகள் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த காலகட்டத்தில் அவர்கள் தங்களது கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோட்டிலுள்ள பெரியார், அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், காலாண்டு தேர்வு விடுமுறை ரத்து என்பதுContinueContinue reading “5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வில் இருந்து 3 ஆண்டுகள் விதிவிலக்கு”

புதிய கல்வி கொள்கை தொடர்பான கூட்டம் டெல்லியில் 21-ந்தேதி நடக்கிறது – தமிழகம் சார்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்பு!

புதிய கல்வி கொள்கை தொடர்பாக டெல்லியில் வருகிற 21-ந்தேதி அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற இருப்பதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு (ஏ.ஐ.சி.டி.இ.) தலைவர் அனில் சாஷ்ரபுத்தே தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு (ஏ.ஐ.சி.டி.இ.) தலைவர் அனில் சாஷ்ரபுத்தே கலந்து கொண்டு பேசியதாவது:- புதிய கல்வி கொள்கையில் 25 சதவீதம் மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும், அதை தெளிவுபடுத்த வேண்டும்ContinueContinue reading “புதிய கல்வி கொள்கை தொடர்பான கூட்டம் டெல்லியில் 21-ந்தேதி நடக்கிறது – தமிழகம் சார்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்பு!”

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு எப்போது?

காலாண்டுத்தேர்வு விடுமுறையில் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தும் தேதி விபரங்களை வரும் 20 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதாக தகவல். முழு விபரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

இளநிலை முதுகலையாசிரியர் தொகுப்பூதிய காலத்தைப் பதவி உயர்வுக்கான பணி மூப்பில் கணக்கில் கொள்ள முடியாது. இயக்குநர் செயல்முறை

தொகுப்பூதிய காலத்தைப் பதவி உயர்வுக்கான பணி மூப்பில் கணக்கில் கொள்ள முடியாது. நீதி மன்றம் உத்தரவின் படி பரிசீலனை செய்ததில் இளநிலை முதுகலையாசிரியர் பணிக்காலத்தினை பணிமூப்புக் கணக்கில் சேர்த்துக் கொள்ள. முடியாது எனவும், பணிவரன்முறை செய்யப்பட்ட நாளினை மட்டுமே கணக்கில் கொள்ள முடியும் எனவும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. Click here join telegram group

அரசு வினாத்தாளை பின்பற்றி தேர்வை நடத்தும் தனியார் பள்ளிகள்

புதிய பாட திட்டத்தின்படி, காலாண்டு தேர்வில், ‘ப்ளூ பிரிண்ட்’ இல்லாத, வினாத்தாள் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதனால், அரசின் வினாத்தாளை பின்பற்றி தேர்வை நடத்த, தனியார் பள்ளிகள் ஆர்வம் காட்டுகின்றன. தமிழகத்தில், பள்ளி கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில், கொள்கை அளவில் பல்வேறு மாற்றங்களை, அரசு மேற்கொண்டுள்ளது.பாட திட்டம் மாற்றப்பட்டு, அனைத்து வகுப்புகளுக்கும், புதிய பாட திட்டம் அமலாகியுள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கு பொது தேர்வு முறை அமலாகியுள்ளது. மேலும், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை,ContinueContinue reading “அரசு வினாத்தாளை பின்பற்றி தேர்வை நடத்தும் தனியார் பள்ளிகள்”

13.09.2019 DIRECTOR VIDEO CONFERENCE MEETING UPDATES 33 points

கடந்த 13.09.2019 அன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் இயக்குனர் அவர்கள்தொடக்க கல்வி இணை இயக்குனர் ஆகியோர். CEO deo BEO ஆகியோருக்கு கூட்டம் நடத்தினார்கள். அதில் கீழ் கண்டவைகள் அறிவுறுத்தினார்கள். 1.இரண்டாம் பருவம் துவங்கும் முதல் நாளான 3 10 2019 அன்று அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் பயமெட்ரிக் அட்டனன்ஸ் ஆசிரியர்கள் இடவேண்டும். 2.காலதாமத வருகை இல்லாமல் இருக்க வேண்டும். எதிர் காலத்தில் மாணவர்களின் நன்னடத்தை சவாலாக உள்ளது. நல்லொழுக்க கதைகள் கூறவேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் பொருத்தமானContinueContinue reading “13.09.2019 DIRECTOR VIDEO CONFERENCE MEETING UPDATES 33 points”

Design a site like this with WordPress.com
Get started