Category Archives: கல்வி செய்தி
10-க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கை 25% ஆக உயர்வு
கிராமங்களில் இருந்து நகர்புறங்கள் நோக்கி குடும்பங்கள் வெளியேறுவதாலும் பள்ளி செல்லும் வயதுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாலும், அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. 2019-20ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. அந்த விவரங்களை பார்க்கையில், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் முன்னெடுத்த விழிப்புணர்வு காரணமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு ஒரு லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அதேநேரம், 10-க்கும் குறைவான மாணவர்களைContinueContinue reading “10-க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கை 25% ஆக உயர்வு”
தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு விருது
உலகளவில் கல்விக்கென தமிழில் பிரத்யேகமாக தொலைக்காட்சி தொடங்கப்பட்டதற்காக தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு Unique World record விருதும், சான்றிதழும் வழங்கப்பட்டது. கல்விக்கென பிரத்யேக தமிழ் தொலைக்காட்சியின் ஒளிப்பரப்பு இன்று முதல் துவங்கி உள்ளது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். மாணவர்களுக்கான பல நிகழ்ச்சிகள் இதில் இடம் பெற உள்ளன. உலகளவில் 31 கல்வி தொலைக்காட்சிகள் பல மொழிகளில் ஒளிப்பரப்பாகி வருகின்றன. இந்நிலையில் தமிழில் முதன்முறையாக இந்த கல்வித் தொலைக்காட்சி துவங்கப்பட்டுள்ளது. இதற்காக உலக சாதனைகளை அங்கீகரிக்கும்ContinueContinue reading “தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு விருது”
4 மாநகராட்சி பள்ளிகளில் நீட் மற்றும் ஐஐடி தேர்வுக்கான பயிற்சி மையங்கள்
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நீட் மற்றும் ஐஐடி தேர்வுக்காக 4 பயிற்சி மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் பயிற்சிக்காக சிறப்பு மையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 281 பள்ளிகள் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் 85 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நீட் மற்றும் ஐஐடி தேர்வுக்கான பயிற்சி மையங்களை அமைக்க தமிழக பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதன்படி சென்னையில் 12ContinueContinue reading “4 மாநகராட்சி பள்ளிகளில் நீட் மற்றும் ஐஐடி தேர்வுக்கான பயிற்சி மையங்கள்”
கல்வித் தொலைக்காட்சி youtube Channel Link
CLICK HERE KALVI TV YOU TUBE CHANNEL LINK
ஒரே வளாகத்தில் செயல்படும் அரசுப் பள்ளிகள்: நிர்வாக நடைமுறைகள் மாற்றம்
தமிழகத்தில் ஒரே வளாகத்திலும் அருகருகேயும் தனித்தனியாகவும் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளின் பொறுப்பு, அதே வளாகத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் ஒரே வளாகத்தில் செயல்படும் அரசு ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் நிர்வாக பொறுப்பு மாணவர்களின் நலன் கருதியும், நிர்வாக வசதிக்காகவும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தொடக்கப் பள்ளிகள்ContinueContinue reading “ஒரே வளாகத்தில் செயல்படும் அரசுப் பள்ளிகள்: நிர்வாக நடைமுறைகள் மாற்றம்”
epayroll இணையதளத்தில் e payslip (2019-20) உரியது July வரை தற்போது வெளியீடு
கடந்த சில மாதங்களாக பதிவேற்றம் செய்யப்படாமலிருந்த ஆசிரியர்களின் ஊதியம் சார்ந்த விபரங்கள் அரசு இணையதளத்தில் ஜுலை மாதம் வரை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் மற்றும் ஜூலை மாதம் ஊதிய உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு ஜாக்டோ-ஜியோ போராட்ட காலத்திற்கு ஊதிய உயர்விலும் பிடித்தம் செய்யப்பட்ட தொகையினை (Over payment recovery) பார்த்து தெரிந்துகொள்ளலாம். Click here epay slip
3 மாதமாகியும் பயண அட்டை வழங்கப்படவில்லை” – மாணவர்கள் இலவசமாக பயணிப்பதில் சிக்கல்
கல்வி நிறுவனங்கள் திறந்து 3 மாதங்களாகியும், ஸ்மார்ட் கார்ட் வடிவிலான பேருந்து பயண அட்டை வழங்கப்படாததால் மாணவர்கள் இலவசமாக பயணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பேருந்து பயண அட்டை வழங்கப்படும் வரை, பள்ளி சீருடை அணிந்த மாணவர்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும் என நடத்துனர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. அதையும் மீறி ஒரு சில நடத்துநர்கள், சீருடை அணிந்த மாணவர்களை பேருந்தில் இலவசமாக பயணிக்க அனுமதிப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. ஒரு சில நடத்துனர்களின் செயலால் மாணவர்கள்ContinueContinue reading “3 மாதமாகியும் பயண அட்டை வழங்கப்படவில்லை” – மாணவர்கள் இலவசமாக பயணிப்பதில் சிக்கல்”
மூன்று கல்வி மாவட்டத்தில் 27 தொடக்க, நடுநிலை பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைப்பு
சிவகங்கை : மாவட்டத்தில் கல்வித்துறை முடிவுபடி அரசு உயர், மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள 27 தொடக்க, நடுநிலை பள்ளிகள் இணைக்கப்பட உள்ளன .மாவட்டத்தில் சிவகங்கை, தேவகோட்டை, திருப்புத்துார் ஆகிய மூன்று கல்வி மாவட்டங்களின் கீழ் ஆயிரத்து 116 தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலைப்பள்ளிகள் இயங்குகின்றன. இதில், அரசு உயர், மேல்நிலை பள்ளி வளாகத்திற்குள்ளேயே தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும் செயல்படுகிறது. இப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர அரசு முடிவு செய்தது.அந்தContinueContinue reading “மூன்று கல்வி மாவட்டத்தில் 27 தொடக்க, நடுநிலை பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைப்பு”
வரலாற்றை தேடி அரசு பள்ளி மாணவர்கள் கல்வி நடைப்பயணம்
வரலாற்றை தேடி தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள அரிட்டாபட்டி மலைக்கு அரசு பள்ளி மாணவர்கள் 6 கி.மீ. தூரம் நடைப்பயணமாக வந்தனர். மேலூர் அருகில் உள்ள தெற்குதெரு அரசு மேல்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவ, மாணவிகள் 69 பேர் நமது பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் பண்டைய காலத்தை பற்றி அறிந்து கொள்வதாக கல்வி பயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர். இதற்காக தெற்குதெருவில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அரிட்டாபட்டியை தேர்வு செய்தனர். இந்தContinueContinue reading “வரலாற்றை தேடி அரசு பள்ளி மாணவர்கள் கல்வி நடைப்பயணம்”
ஜாக்டோ – ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் விடுமுறையை விண்ணப்பித்து பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை பெற ஆணை
ஜாக்டோ – ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் விடுமுறையை விண்ணப்பித்து பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை பெற ஆணையிடப்பட்டுள்ளது. பள்ளிக்கு வராத நாட்களுக்கு விடுமுறையை விண்ணப்பித்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை பெறலாம் என்று மதுரை முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். அரசு நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் பணிக்கு வராமல் போராடிய ஆசிரியர்கள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டது
பள்ளிகளில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: செப். 1 முதல் 15 நாள்களுக்கு நடத்த மத்திய அரசு உத்தரவு
பள்ளிகளில் சுகாதாரம் குறித்து செப்.1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் சார்பில் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின், தூய்மையான நிகழ்வுகள் திட்டத்தின் அடிப்படையில், அனைத்துப் பள்ளிகளிலும், சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, வரும் செப்.1-ஆம் தேதி முதல், 15-ஆம் தேதி வரை நடத்த வேண்டும். இதில், பள்ளிகள் மற்றும் கல்வித்துறை அலுவலகங்களில், உடைந்தContinueContinue reading “பள்ளிகளில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: செப். 1 முதல் 15 நாள்களுக்கு நடத்த மத்திய அரசு உத்தரவு”
5%DA for central govt employees with effect from 1 july 2019
தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல் திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள கொடுவாய் அரசு மேல்நிலைப் பள்ளியில் திருப்பூர் கே.எம். நிட்வேர் குழுமத் தலைவரும், இப்பள்ளியின் முன்னாள் மாணவருமான கே.எம்.சுப்பிரமணியம் சார்பில் ரூ.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதிய கட்டடங்களை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர். விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: தமிழகத்தில் கல்வித் துறைக்கு அரசு அதிகContinueContinue reading “தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்”
நெட்’ தேர்வுகளுக்கு தேதி அறிவிப்பு
உதவி பேராசிரியர் பணி மற்றும் ஆராய்ச்சி உதவி தொகை பெறுவதற்கான, நான்கு விதமான, ‘நெட்’ தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.முதுநிலை பட்டதாரிகள், உதவி பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், நெட் அல்லது மாநில அரசின், ‘செட்’ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால், நாடு முழுவதும், எந்த பல்கலை மற்றும் கல்லுாரிகளிலும், பணிக்கு சேரலாம். இதன்படி, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., சார்பில், தேசிய தேர்வு முகமை, ஆண்டுதோறும், நெட் தேர்வை, இரண்டுContinueContinue reading “நெட்’ தேர்வுகளுக்கு தேதி அறிவிப்பு”
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் எத்தனை பேர்? தேர்வு வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளில், 551 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக, டி.ஆர்.பி., அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, 0.33 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; 99.67 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர். ஆசிரியர் தகுதி தேர்வு என்ற, ‘டெட்’ தேர்வு, ஜூன், 8, 9ம் தேதிகளில், தமிழகத்தில் நடத்தப்பட்டது. முதல் தாளை பொருத்தவரை, பிளஸ் 2வில் குறைந்தபட்சம், 45 சதவீத மதிப்பெண்கள் பெற்று, டிப்ளமா கல்வியியல் முடித்தவர் முதல், பி.எட்., முடித்தவர் வரை, தேர்வில் பங்கேற்கContinueContinue reading “ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் எத்தனை பேர்? தேர்வு வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு”
இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நிரவல்
அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு 30ம் தேதி இடமாறுதல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இதன்படி அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நிரவல் அடிப்படையில் 30ம் தேதி ‘ஆன்லைன்’ வழியில் இடமாறுதல் செய்ய தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் எண்ணிக்கை விகிதத்தை விட அதிகமாக உள்ள உபரி ஆசிரியர்களை ஆசிரியர் தேவைப்படும் பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என தொடக்க கல்வி இயக்குனர்ContinueContinue reading “இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நிரவல்”
TNTET – மறு தேர்வு நடத்த முதலமைச்சர் தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில் முடிவு?
TNTP LOGIN -பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அறிந்துகொள்ள EMIS யில் USERS REPORT UPDATE செய்யபட்டுள்ளது
TNTP LOGIN USERS REPORT TNTP இணையதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அறிந்துகொள்ள பயன்படுத்துவோர் ரிப்போர்ட் அப்டேட் செய்து உள்ளனர் நாம் அனைவரும் TNTP இணையதளத்தில் உள்நுழையவும் பயன்படுத்தவும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த நேரத்தில் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் click the link and see this video
6.3 லட்சம் பேர் பயன்பெறுவார்கள் பிஎப் ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம்
பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 6.3 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். பணியாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் முக்கிய முடிவு எடுக்கும் மத்திய அறங்காவலர்கள் கூட்டம் நேற்று முன்தினம் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதிய திட்டம் 1995ம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி ஓய்வூதிய திட்டத்தில் இடம் பெற்றுள்ளவர்கள் பகுதியளவு தொகையை முன்பணமாக எடுக்க முடியும்.ContinueContinue reading “6.3 லட்சம் பேர் பயன்பெறுவார்கள் பிஎப் ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம்”
அரசாணை 145 இரத்து செய்ய ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
Flash News: TNTET(Tamilnadu Teachers Eligibility Test) Paper – I Result Published
clck here TET RESULT PAPER-1
எந்தவித திட்டமிடலும் இல்லாமல் அவசரகோலத்தில் அரசின் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள்
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட (ஐ.சி.டி.எஸ்.) கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அங்கன்வாடி மையங்களில் நிகழ் கல்வியாண்டில் தொடங்கப்பட்டுள்ள மாண்டிசோரி கல்வி அடிப்படையிலான எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள், எந்தவித திட்டமிடலும் இல்லாமல் தொடங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் இருமொழிக் கல்வி பயிற்றுவிக்கப்பட்டாலும், தாய்மொழிக் கல்வியை கற்கும் மாணவர்களைவிட ஆங்கில மொழி வழியில் பயில்வதில் மாணவர்கள் அதிக விருப்பம் கொள்கின்றனர். மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆங்கில மொழி மீது இருக்கும் மோகம் காரணமாக தங்களது பொருளாதார நிலை எதுவாக இருப்பினும், அதிகContinueContinue reading “எந்தவித திட்டமிடலும் இல்லாமல் அவசரகோலத்தில் அரசின் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள்”
நல்லிணக்க நாள் உறுதிமொழி
பள்ளிகள் முடியும் நேரம் மாறுது!
திருப்பூரில் செயல்படும் அதிக மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் நிறைவு நேரத்தை மாற்றுவது குறித்து விரைவில் முடி வெடுக்கப்பட உள்ளது.திருப்பூரில் போக்குவரத்து நெரிசல் பிரதானமாக உள்ளது. அவிநாசி ரோடு, பி.என்., ரோடு, பல்லடம் ரோடு ஆகிய முக்கிய ரோடுகளில் ‘பீக் ஹவர்’களில், ஒவ்வொரு நாளும் நெரிசல் அதிகரிக்கிறது. பள்ளி வேலை நாட்களில், பள்ளி துவங்குவதற்கு முன், காலை, 7:30 முதல், 9:00 மணி வரை. மாலை, 4:00 முதல் 5:30 மணி வரை இந்த ரோடுகள் ஸ்தம்பித்துவிடுகின்றன. சமீபத்தில்ContinueContinue reading “பள்ளிகள் முடியும் நேரம் மாறுது!”
ஆசிரியர் பயிற்சிக்கான “உலகின் மிகப்பெரிய திட்டம்” :42 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி
மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் ஆசிரியர் பயிற்சிக்கான “உலகின் மிகப்பெரிய திட்டம்” தொடங்கப்பட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது .டெல்லியில் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி, ஆசிரியர் பயிற்சிக்கான “உலகின் மிகப்பெரிய திட்டம்” தொடங்கப்பட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், “இந்தியா தரமான கல்வி மற்றும் ஆசிரியர்களை உருவாக்குவதில் முதன்மை வாய்ந்த பாரம்பரியம் கொண்ட நாடாகContinueContinue reading “ஆசிரியர் பயிற்சிக்கான “உலகின் மிகப்பெரிய திட்டம்” :42 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி”
பள்ளிகளில் புதிய முயற்சி கற்பிக்கும் திறனை மேம்படுத்த ஆசியர்களுக்குள் கலந்துரையாடல்
சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் மொத்தம் 281 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 32 மேல்நிலைப் பள்ளிகள், 37 உயர்நிலைப் பள்ளிகள், 93 நடுநிலைப் பள்ளிகள், 119 தொடக்கப் பள்ளிகள் அடங்கும். இந்த பள்ளிகளில் 85 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த பல்வேறு பணிகளை செய்துவருகிறது. அதன்படி உட்கட்டமைப்பு மேம்பாட்டு குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ₹100 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்றுவருகிறது. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி பள்ளிகளில்ContinueContinue reading “பள்ளிகளில் புதிய முயற்சி கற்பிக்கும் திறனை மேம்படுத்த ஆசியர்களுக்குள் கலந்துரையாடல்”
சிபிஎஸ்இ அறிவிப்பு டிச.8ம் தேதி மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பர் 8ம் தேதி நடக்கும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியாக உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற வேண்டும் என்றால் மத்திய அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மத்திய பள்ளிக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ) மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி வருகிறது. இதுவரை 12 தேர்வுகளை நடத்தி முடித்துள்ள நிலையில்ContinueContinue reading “சிபிஎஸ்இ அறிவிப்பு டிச.8ம் தேதி மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு”
அரசு மற்றும் அரசு உதவி பெறும் சாரண/சாரணிய பள்ளி மாணவ/மாணவியர்கள் மாநில பெருந்திரளணி முகாம்
ஆசிரியர் பயிற்றுநர்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை வழிகாட்டுதல் படி செயல்பட கூடுதல் முதன்மை கல்வி அலுவலரின் ஆணை
click here Download
