தமிழ்நாட்டில் குறைந்த மாணவர்களை கொண்ட அரசுப் பள்ளிகளில் மீண்டும் மாணவர்களை சேர்த்து பள்ளிகளை தொடர நினைக்காத அரசு. அந்தப் பள்ளிகளை மூடும் திட்டத்திற்கு வந்துவிட்டது. அரசின் முடிவுக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் மூடப்படும் அரசுப் பள்ளிகளில் பொது நூலகம் திறக்கப்படும் என்றும், மூடப்படும் நிலையில் உள்ள பள்ளிகளில் மீண்டும் மாணவர்கள் சேர்க்கப்படும் பட்சத்தில், அந்த பள்ளிகள் தொடர்ந்து செயல்படும் என்று அமைச்சர் அறிவித்தார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் சுமார் 45 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு நூலகம் திறக்கப்படும்ContinueContinue reading “தமிழக அரசால் மூடப்பட்ட அரசுப் பள்ளி… போராடி மீண்டும் திறந்து வைத்த கிராம மக்கள்!”
Category Archives: கல்வி செய்தி
 பள்ளிகளில்சாதிப்பிரிவினை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை
பள்ளிகளில் சாதிப்பிரிவினை ஏற்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சில பள்ளிகளில் மாணவர்கள், சாதிப்பிரிவுகளை குறிக்கும் வகையில் வண்ணக்கயிறுகளை கட்டி, பிரிவினையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் அத்தகைய பள்ளிகளை முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்றும், சாதி பிரிவினைகளை தூண்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மாணவர் கைகளில் கலர் கலராக சாதி கயிறுகள் – நடவடிக்கை எடுக்க உத்தரவு
அரசுப் பள்ளிமாணவர்கள் சாதி சின்னங்களை அணிந்து வருகிறார்களா என கண்காணிக்கும்படி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த 2018ம் ஆண்டு ஐஏஎஸ் பயிற்சி பெற்ற அலுவலர்கள் அனுப்பிய கடிதத்தில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் சிலர் கைகளில் கயிறுகள் மற்றும் ரப்பர் பேண்ட்டுகள் அணிந்துள்ளனர். அவை சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் காவி நிறங்களில் இருக்கின்றன. கைகளில் வளையங்கள் நெற்றியில் திலகங்கள் அணிந்திருக்கின்றனர் இவை சாதியை குறிப்பதாக தெரிகிறது. விளையாட்டுப் போட்டிகளில்ContinueContinue reading “மாணவர் கைகளில் கலர் கலராக சாதி கயிறுகள் – நடவடிக்கை எடுக்க உத்தரவு”
தமிழ்மொழி கட்டாயத் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள்!
தமிழக அரசின் பணியாளர் பணி நிபந்தனைகள் சட்டத்தின்படி, பணியில் சேர்ந்த, இரண்டு ஆண்டுகளுக்குள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழ்மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பிற மொழிகளில் படித்த ஆசிரியர்கள் பலர் பணியில் சேர்ந்துள்ளனர். இவர்கள், பணியில் சேர்ந்த, இரண்டு ஆண்டுகளுக்குள், தமிழ் மொழிக்கான கட்டாயத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையுடன் பணி வழங்கப்பட்டது. ஆனால், நுாற்றுக்கணக்கான ஆசிரியர்கள், இந்தத் தேர்வில்ContinueContinue reading “தமிழ்மொழி கட்டாயத் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள்!”
ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இல்லை:அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
தற்போது ஆசிரியர் பணியிடம் காலியாக இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.கோபி அருகே ஏளூரில் துணை மின் நிலையத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்* *♦💲♦இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி* *♦💲♦தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு, சிறப்பு தேர்விற்கு ஐ.ஏ.எஸ்.அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். சிறப்பு ஆசிரியர் பணிகளுக்கு இந்த மாத இறுதிக்குள் கவுன்சலிங் நடத்தப்படும் *♦💲♦தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு நடத்தப்படும். பாலிடெக்னிக்ContinueContinue reading “ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இல்லை:அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி”
மகப் பேறு விடுப்பில் செல்லும் அனைவருக்கும் அந்தந்த மாதங்களில் சம்பளம் வாழங்க வேண்டும் – ஆணை வெளியீடு
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோருக்கான பயிற்சி -இயக்குநர் செயல்முறை
பள்ளியை மூடிவிட்டு நூலகம் அமைக்க மக்கள் எதிர்ப்பு; தனியார் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களை மீண்டும் அரசுப் பள்ளியில் சேர்க்க முடிவு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குளத்தூரில் ஒரு மாணவரே பயின்று வந்த அரசுப் பள்ளி நேற்று மூடப்பட் டதை எதிர்த்து, தனியார் பள்ளி களில் சேர்க்கப்பட்ட அனைத்து மாணவர்களையும் மீண்டும் அரசுப் பள்ளியில் சேர்த்து, பள்ளியை தொடர்ந்து செயல்படச் செய்வது என ஊர் மக்கள் முடிவெடுத்துள்ளனர். குளத்தூரில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற வருடாபிஷேகத்தைத் தொடர்ந்து, ஊர் மக்கள் சுபிட்சமாக இருக்க முதல் முறையாக திருவிளக்கு பூஜை நடத்துவதற்காக நேற்று ஊரே விழாக்கோலம்ContinueContinue reading “பள்ளியை மூடிவிட்டு நூலகம் அமைக்க மக்கள் எதிர்ப்பு; தனியார் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களை மீண்டும் அரசுப் பள்ளியில் சேர்க்க முடிவு”
தேசிய திறனறிதல் தேர்வு அறிவிப்பு
கல்வி உதவி தொகைக்கான, தேசிய திறனறிதல் தேர்வு தேதியை, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்,மேல்நிலையில், பிளஸ் 2 வரையிலும், அதன்பின், பட்டப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு வரையிலும், கல்வி உதவி தொகை பெறலாம். இதை, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், தேசிய கல்வியியல் ஆராய்ச்சிகவுன்சிலான, என்.சி.இ.ஆர்.டி., வழங்குகிறது. இந்த கல்வி உதவி தொகை, ஒவ்வொரு மாநில மாணவர்களுக்கும், தகுதிதேர்வின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. தற்போது, எட்டாம் வகுப்பு படிக்கும்ContinueContinue reading “தேசிய திறனறிதல் தேர்வு அறிவிப்பு”
What’s appல் தவறான தகவல் அனுப்பியதற்கு விளக்கம் கேட்ட வட்டார கல்வி அலுவலர்….
FLASH NEWS:- CEOS’ TRANSFER
10 ஆண்டுகளில் அரசு பள்ளியே இருக்காது – கல்வியாளர்கள் அதிர்ச்சி- பத்திரிகைச் செய்தி
வேலூர் – 4 பள்ளிகள் நூலகங்களாக மாற்றம்!
அடுத்த கல்வியாண்டு முதல் 4 வருட பட்டப்படிப்பு?
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல் பட்டு வரும் தன்னாட்சி அமைப்பு யுஜிசி ஆகும். கல்வி மேம்பாடு தொடர்பாக யுஜிசி சார்பில் அவ்வப்போது குழுக்கள் அமைத்து ஆலோசனை கோருவது வழக்கம். அந்த வகையில், பெங்களுரு ஐஐஎஸ்சி முன்னாள் இயக்குநர் ஆர்.பலராமன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு யூஜிசிக்கு தனது அறிக்கையை அண்மையில் சமர்ப்பித்துள்ளது. அதில், 4 வருடப் பட்டப்படிப்புகளை அறிமுகம் செய் யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த 4 வருடப் பட்டப்படிப்புக்கு பின் நேரடியாக முனைவர் பட்டத்ContinueContinue reading “அடுத்த கல்வியாண்டு முதல் 4 வருட பட்டப்படிப்பு?”
Flash News: TRB: “பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்தது செல்லும்” – உச்சநீதிமன்றம்
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் ஆணை செல்லும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் 196 நபர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து தேர்வினை ரத்து செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். முறைகேட்டில் ஈடுபட்டContinueContinue reading “Flash News: TRB: “பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்தது செல்லும்” – உச்சநீதிமன்றம்”
தமிழகத்தில் 46 பள்ளிகள் நூலகங்களாக மாற்றம் : தினம் 315 ஊதியத்தில் நூலகர்கள் நியமனம்
தமிழகத்தில் மாணவர் எண்ணிக்கை மிகவும் குறைந்த, குறிப்பாக ஒற்றை இலக்க எண்ணிக்கை மாணவர்களை கொண்ட பள்ளிகளை மூட அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு மூடப்படும் பள்ளிகள் படிப்படியாக நூலகங்களாக மாற்றவும், நூலகங்களில் ஆயிரம் புத்தகங்களை வைத்து முழு நேர நூலகங்களாக செயல்பட வைக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக 46 தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் நூலகங்களாக மாறுகின்றன. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் 4 பள்ளிகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 பள்ளிகளும் அடையாளம் காணப்பட்டு நூலகங்களாகContinueContinue reading “தமிழகத்தில் 46 பள்ளிகள் நூலகங்களாக மாற்றம் : தினம் 315 ஊதியத்தில் நூலகர்கள் நியமனம்”
3,500 ஆசிரியர்களுக்கு பயிற்சி
வளரிளம் மாணவர்களை வகுப்பறையில் எவ்வாறு கையாள்வது என 3,500 ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. தேனி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வளரிளம் மாணவர்களை எவ்வாறு வகுப்பறைகளில் கையாள்வது, மன நலம், உடல் நலம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி ஆசிரியர்களுக்கு அவசியம் என கலெக்டர் பல்லவி பல்தேவ் கருதினார். 3,500 ஆசிரியர்களுக்கும் மனநலம் குறித்த பயிற்சி அளிக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பயிற்சி அளிக்கContinueContinue reading “3,500 ஆசிரியர்களுக்கு பயிற்சி”
பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப விரைவில் போட்டித் தேர்வு
பள்ளிக் கல்வித் துறையில் கவுரவ ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு விரைவில் நடத்தப்பட உள்ளது. புதுச்சேரி அரசு பள்ளிகளில் பாலசேவிகா பணியிடங்கள் 180, கம்ப்யூட்டர் பயிற்சியாளர் பணியிடங்கள் 18, பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 64, விரிவுரையாளர் பணியிடங்கள் 45, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் 8 என, மொத்தம் 315 இடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை, கடந்த மாதம் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டது பல ஆண்டுகளுக்கு பின், பள்ளிக்ContinueContinue reading “பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப விரைவில் போட்டித் தேர்வு”
ஆசிரியர் பொது மாறுதல் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு செப்டம்பர் மாத இறுதியில் கலந்தாய்வு நடைபெறும் – கல்வித்துறை முடிவு
பாடநூலில் பிழை: ஆசிரியர்தான் பொறுப்பு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்*
💲♦💲♦💲பாடப் புத்தகத்தில் வெளிவந்த பிழைக்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.* *💲♦💲ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:* *கோபிசெட்டிபாளையம் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள், சுற்றுலாப் பயணிகளுக்காக படகு இல்லம், பூங்கா ஆகியவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 7 இடங்களில் துணை மின் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.* *💲♦💲மேலும் 2 துணை மின் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. கொடிவேரிContinueContinue reading “பாடநூலில் பிழை: ஆசிரியர்தான் பொறுப்பு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்*”
EMIS Flash News : பள்ளியின் புகைப்படம் ஏற்ற புதிய வசதி!
தலைமை ஆசிரியர்கள் தங்களது பள்ளியின் முகப்புத்தோற்றம் மற்றும் புகைப்படங்கள் 5 பதிவேற்றம் செய்ய EMIS வலைத்தளத்தில் புதிய option கொடுக்கப்பட்டுள்ளது. *தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி சார்ந்த சிறந்த படங்களை பதிவேற்றம் செய்யலாம்*
GO No 240 DATE :02-08-2019 பண்டிகை முன்பணம் ₹ 5000/= லிருந்து ₹10,000/= மாக உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியீடு
RTI – பணி நிரவலில் இளையவர் யார்? தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற தகவல்
இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு விபரம்
ஆகஸ்ட் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
நாமக்கல் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா நடைபெறுவதை முன்னிட்டு ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின் கீழ் மாத ஊதியம் பெறும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல்
அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின் கீழ் மாத ஊதியம் பெறும் தமிழக ஆசிரியர்களுக்கு குறித்த நாட்களில் சம்பளம் வழங்காமல் காலதாமதம் செய்து வழங்குவதால் அத்தியாவசிய செலவுக்கு பணம் இன்றி தவிக்கின்றனர்.* *💲❇💲இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:* *SGTA-GROUP* *💲❇💲அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் மாத ஊதியம் பெறும் தமிழக ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஊதியம் பெறுவதில் காலதாமதம் ஆகிறது.* *💲❇💲அரசு பள்ளி ஆசிரியர்களை ஒவ்வொரு வகையாக பிரித்துContinueContinue reading “அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின் கீழ் மாத ஊதியம் பெறும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல்”
உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அரசு பள்ளிகளுக்கு மாற்றம்
💲🔵💲தனியார் அரசு உதவி பெறும் பள்ளிகளில், உபரியாக உள்ள 45 ஆசிரியர்களுக்கு, கடலுாரில் நடந்த திடீர் கலந்தாய்வு மூலம் பணிமாறுதல் வழங்கப்பட்டது.பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் கவுன்சிலிங் மூலம் விரும்பிய இடங்களுக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் மாநில அளவிலான சீனியாரிட்டி கடைபிடிக்க வேண்டியிருக்கிறது. 💲🔵💲இதற்கிடையே வேலுார் லோக்சபா தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலை முன்னிட்டு, இவ்விரு பிரிவு ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்ற ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் நடந்ததில், பாதிக்கப்பட்டContinueContinue reading “உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அரசு பள்ளிகளுக்கு மாற்றம்”
மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு பட்டியல் தலைமை ஆசிரியர்கள் 199 பேரின் குற்றப் பின்னணியை விசாரிக்க உத்தரவு
💲🔵💲மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு பட்டியலில் தமிழகம் முழுவதும் 199 தலைமை ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர்.* *💲🔵💲தமிழகத்தில் 2019-20ம் கல்வியாண்டுக்கான மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் ஒத்தநிலை அலுவலர் பணியிடங்களுக்கான தகுதியானவர் பட்டியல் 1.1.2019 நிலவரப்படி தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விபரங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது* *💲🔵💲இதில் தகுதியானவர்களை சரிபார்க்க இப்பட்டியலை அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மாவட்டContinueContinue reading “மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு பட்டியல் தலைமை ஆசிரியர்கள் 199 பேரின் குற்றப் பின்னணியை விசாரிக்க உத்தரவு”
