Flash News: பள்ளிகளுக்கு மூன்று நாள் தீபாவளி விடுமுறை அறிவித்தது தமிழக அரசு

பள்ளிகளுக்கான தீபாவளி விடுமுறை அறிவிப்பு 💲🛑💲பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தீபாவளி தினத்தை முன்னிட்டு வரும் அக்., 26, 27 ஆகிய தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை. அக்., 28 ம் தேதி வேலைநாள் என்பதால், அந்த நாளில் விடுமுறை விட விரும்பும் பள்ளிகள் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் அனுமதிப்பெற்று விடுமுறை விடலாம். அவ்வாறு வேலைநாளில் விடுமுறை விடும் பள்ளிகள், ஏதேனும் ஒரு சனிக்கிழமை பள்ளி வேலைநாளாக அறிவிக்கலாம். இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

🅱️REAKING NEWSமத்திய அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு

Click here join telegram group link அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு மத்திய அமைச்சரவை கூட்டத்திற்குப் பின்னர் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசின் 50 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள்

அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்கிறார்களா? : கல்வித்துறை திடீர் கணக்கெடுப்பு

அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் அரசு பள்ளிகளில் பயில்கின்றார்களா, தனியார் பள்ளிகளில் படிக்கிறார்களா? என்ற விபரத்தை பள்ளி கல்வித்துறை திடீரென்று சேகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் சுமார் 34 ஆயிரம் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக மதிய உணவு, இலவச சீருடை போன்ற நல உதவிகளை அரசு  வழங்கி வருகிறது. குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேராமல் இருக்க பள்ளி கல்வித்துறைContinueContinue reading “அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்கிறார்களா? : கல்வித்துறை திடீர் கணக்கெடுப்பு”

காலாண்டுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்: மாணவா்களுக்கு சிறப்புப் பயிற்சி

காலாண்டுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. Join TELEGRAM GROUP LINK தமிழகப் பள்ளிகளில், ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்புகள் வரையிலான காலாண்டுத் தேர்வுகள் கடந்த செப்டம்பா் 23-இல் முடிவடைந்தன. இதைத் தொடா்ந்து ஒன்பது நாள்கள் விடுமுறை விடப்பட்டு கடந்த 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. பின்னா் மீண்டும் 5-ஆம் தேதி முதல் ஆயுத பூஜை விடுமுறை விடப்பட்டது. இந்தநிலையில் புதன்கிழமை மீண்டும் பள்ளிகள் திறந்ததும், ஆறாம்ContinueContinue reading “காலாண்டுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்: மாணவா்களுக்கு சிறப்புப் பயிற்சி”

தாக்கப்பட்ட 4ஆம் வகுப்பு மாணவி – 3 சக மாணவர்கள் மீது புகார்

கோவையில் 4ஆம் வகுப்பு மாணவியை தாக்கிய சக மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மீனா எஸ்டேட் அருகே உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வரும் மாணவியை, சக மாணவர்கள் மூவர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் மாணவியின் கண்ணில் காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இது குறித்து மாணவியின் தந்தை பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். ஆனால் மாணவர்கள் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.ContinueContinue reading “தாக்கப்பட்ட 4ஆம் வகுப்பு மாணவி – 3 சக மாணவர்கள் மீது புகார்”

நீண்ட நாட்களாக பணிக்கு வராத ஆசிரியர்கள் பட்டியல் சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

கல்வித் துறையில் நீண்ட நாட்களாக பணிக்கு வராத ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் குறித்து, பட்டியல் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பணிக்காலத்தில், ஒரு நாள் விடுப்பு எடுக்க வேண்டும் என்றாலும், முறையான அனுமதி வாங்க வேண்டும். உயர் கல்வி படிக்க; பாஸ்போர்ட் பெற; வெளிநாடு செல்ல; சொத்துகள் வாங்க, உயர் அதிகாரிகளிடம் கடிதம் கொடுத்து, முன் அனுமதி பெற வேண்டும். ஆனால், கல்வித்துறையில் ஆசிரியர்கள் மற்றும்ContinueContinue reading “நீண்ட நாட்களாக பணிக்கு வராத ஆசிரியர்கள் பட்டியல் சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு”

12ம் வகுப்பு மாணாக்கர்கள் தேர்வுசெய்யும் பாடங்களின் அடிப்படையில் சான்றிதழ்கள்: கல்வி அமைச்சர்

பன்னிரெண்டாம் வகுப்பு மாணாக்கர்கள், அவர்கள் தேர்வெழுதுவதற்கு தேர்ந்தெடுக்கும் பாடத்தாள்களின் அடிப்படையில் தனித்தனி சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். இதற்கு முன்னதாக, பன்னிரெண்டாம் வகுப்பு மாணாக்கர்கள், தங்கள் விருப்பப்படி 5 அல்லது 6 தாள்களை எழுதலாம் என்று மாநில அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. Join telegram group link கோபி கலை அறிவியல் கல்லூரியில் விண்வெளி விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்த அமைச்சர், இஸ்ரோ விண்வெளி அறிவியல் கண்காட்சியிலும் கலந்துகொண்டார். பன்னிரெண்டாம் வகுப்பு மாணாக்கர்கள்ContinueContinue reading “12ம் வகுப்பு மாணாக்கர்கள் தேர்வுசெய்யும் பாடங்களின் அடிப்படையில் சான்றிதழ்கள்: கல்வி அமைச்சர்”

தமிழக அரசு கல்வித்துறை கேட்கும் விவரங்களால் ஆசிரியர்கள் இடையே சர்ச்சை

தமிழக அரசு கல்வித்துறை ஆசிரியர்களிடம் இருந்து சில விவரங்கள் கேட்டது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு கடும் முயற்சி எடுத்து வருகிறது. மாணவர்களையும் பெற்றோர்களையும் கவர ஆங்கில மீடியம் கல்வி முறை அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளன. அத்துடன் தனியார் நர்சரி பள்ளிகளைப் போல் எல் கே ஜி மற்றும் யு கே ஜி வகுப்புக்கள் தொடங்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிContinueContinue reading “தமிழக அரசு கல்வித்துறை கேட்கும் விவரங்களால் ஆசிரியர்கள் இடையே சர்ச்சை”

PGTRB 2019 Cut-off | முதுகலை ஆசிரியர் தேர்வு கட்-ஆப் மதிப்பெண் விபரம்

தமிழாசிரியர் காலிப்பணியிட விவரமும் இனம் வாரியாக உத்தேச மதிப்பெண் விவரமும். 319 தமிழ் ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கான உத்தேச விடைகள் அடிப்படையில் பணி கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ள மதிப்பெண்கள்

கற்பித்தல் பணிகளை மேம்படுத்த அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பணியிடைப் பயிற்சி

கற்பித்தல் பணிகளை மேம்படுத்த அரசுப்பள்ளி ஆசிரியா்களுக்கு 5 நாள்கள் பணியிடைப் பயிற்சி வழங்கி அதன் முடிவில் சிறப்பு தோ்வு நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறைஇயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சாா்பில் ஆசிரியா்களுக்கு பணியிடை பயற்சி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற முதல் சுற்றில், 100 தலைமையாசிரியா்கள் உள்பட 600 பேருக்கு பயிற்சிContinueContinue reading “கற்பித்தல் பணிகளை மேம்படுத்த அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பணியிடைப் பயிற்சி”

இனி அரசுப் பள்ளி மாணவர்களும் கல்விச் சுற்றுலா செல்லலாம் – பள்ளிக்கல்வி இயக்ககம்

மத்திய அரசின் ராஷ்டிர அவிஷ்கார் அபியான் திட்டத்தின் கீழ், தமிழக பள்ளி மாணவர்கள் 4 ஆயிரத்து 560 பேரை அண்டை மாநிலங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும்8 ஆம் வகுப்பு மாணவர்களில் 960 பேரையும் 9 ஆம் வகுப்பு மாணவர்களில் 3 ஆயிரத்து 600 பேரையும் 4 மண்டலங்களாக பிரித்து 3 நாள் கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி திருவனந்தபுரம்,ContinueContinue reading “இனி அரசுப் பள்ளி மாணவர்களும் கல்விச் சுற்றுலா செல்லலாம் – பள்ளிக்கல்வி இயக்ககம்”

விஜயதசமி: அக்.8-இல் அங்கன்வாடி, அரசுப் பள்ளிகளில் மாணவா் சோக்கை நடத்த உத்தரவு

விஜயதசமியையொட்டி அக்.8-ஆம் தேதி அரசுப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களைத் திறறந்து வைத்து மாணவா் சோக்கையை நடத்துமாறு பள்ளிக் கல்வித்துறைஉத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோக்கையை கடந்த செப்.30-ஆம் தேதியுடன் முடித்துக் கொள்ளுமாறு பள்ளிக் கல்வித்துறைஅறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் விஜயதசமி நாளில் (செவ்வாய்க்கிழமை) 3 வயது பூா்த்தியடைந்த குழந்தைகளை அரசின் அங்கன்வாடி மையங்களில் மழலையா் வகுப்புகளிலும், 5 வயது பூா்த்தி அடைந்த குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் ஒன்றறாம் வகுப்பிலும் சோக்கலாம்ContinueContinue reading “விஜயதசமி: அக்.8-இல் அங்கன்வாடி, அரசுப் பள்ளிகளில் மாணவா் சோக்கை நடத்த உத்தரவு”

BIO METRIC – நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது விடுப்பு விபரங்களை எவ்வாறு பதிவு செய்வது?

👉முதலில் கீழ்க்கண்ட link ஐ பயன்படுத்தி *My attendance (AEBAS)* என்ற செயலியை   https://play.google.com/store/apps/details?id=com.attendance.aebas  உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். 👉பின்பு செயலியை open செய்து *STATE என்ற இடத்தில் Tamilnadu என்பதை உள்ளீடு செய்து Next என்பதை கிளிக் செய்ய வேண்டும் Department என்ற இடத்தில் Department of school education என்பதை உள்ளிடு செய்து  அதற்கு கீழ் My job /Designation என்னும் களத்தில் Employee  என்பதை டிக் செய்து proceed*ContinueContinue reading “BIO METRIC – நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது விடுப்பு விபரங்களை எவ்வாறு பதிவு செய்வது?”

இஸ்ரோ மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் விண்வெளி கண்காட்சியையொட்டி விழிப்புணர்வு பேரணி

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில், இஸ்ரோ மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் விண்வெளி கண்காட்சியையொட்டி, கல்லூரி மாணவ மாணவிகள் 3 ஆயிரம் பேர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். Click here join telegram group link கோபிச்செட்டிப்பாளையம் கரட்டடிபாளையத்தில் உள்ள கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக விண்வெளி வாரத்தையொட்டி பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையம் இணைந்து இன்று முதல் மூன்று நாட்கள் இஸ்ரோ விண்வெளி கண்காட்சி நடத்தப்படுகிறது. இது தொடர்பானContinueContinue reading “இஸ்ரோ மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் விண்வெளி கண்காட்சியையொட்டி விழிப்புணர்வு பேரணி”

7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு..!

கர்நாடகாவில் 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. Join TELEGRAM GROUP LINK இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார், இந்த கல்வியாண்டு முதலே 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய தொழில்நுட்பக் குழு அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். கற்று கொடுக்கப்பட்டவற்றை மாணவர்கள் எவ்வாறு கற்று கொள்கிறார்கள் என்பதை உறுதி படுத்திக்கொள்ளவும் எதையும்ContinueContinue reading “7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு..!”

இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் 2018 – 2019ம்  தனியார் பள்ளிகளில் சேர்ந்து படித்து வரும் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயம்

இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் 2018 – 2019ம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் சேர்ந்து படித்து வரும் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் படி ஆண்டுதோறும் தனியார் பள்ளிகளிலுள்ள 25 சதவீத இடங்களில் ஏழை குழந்தைகள் இலவசமாக சேர்க்கப்படுவர். இத்திட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் தகுதியான மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்த தேவையில்லை. அவர்களுக்கான கல்விக்கட்டணம்ContinueContinue reading “இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் 2018 – 2019ம்  தனியார் பள்ளிகளில் சேர்ந்து படித்து வரும் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயம்”

தாமதமாகும் ஆசிரியா் கலந்தாய்வு: தமிழக அரசுக்கு ஆசிரியா் சங்கங்கள் கோரிக்கை

🌐💲🌐மாணவா்களின் நலன் கருதி பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியா் இடமாறுதல், பதவி உயா்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என ஆசிரியா் சங்கங்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன CLICK HERE JOIN TELEGRAM GROUP LINK 🌐💲🌐இது தொடா்பாக தமிழ்நாடு ஆசிரியா் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் ஆசிரியா் நல கூட்டமைப்பு உள்பட பல்வேறு சங்கங்கள் இணைந்து வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை 🌐💲🌐தமிழக பள்ளிக் கல்வித்துறை சாா்பில், கடந்த காலங்களில் ஆசிரியா் இடமாறுதல் மற்றும் பதவிContinueContinue reading தாமதமாகும் ஆசிரியா் கலந்தாய்வு: தமிழக அரசுக்கு ஆசிரியா் சங்கங்கள் கோரிக்கை

ஆசிரியர் இடமாறுதல் 3வது வாரம் துவக்கம்!

*அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, இம்மாதம், மூன்றாவது வாரத்தில், இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது* *♦♦தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஒவ்வோர் ஆண்டும், மே மாதம் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். காலியாக உள்ள இடங்களில், ஆசிரியர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, இடமாறுதல் வழங்கப்படும். இந்த ஆண்டு கவுன்சிலிங் அறிவிப்பின் போது, தமிழக பள்ளி கல்வித்துறை, புதிய விதிகளை அறிவித்தது* *♦♦அதன்படி, அரசு ஊழியர்களை போல, ஆசிரியர்களும் குறைந்தபட்சம், மூன்று ஆண்டுகள், ஒரேContinueContinue reading “ஆசிரியர் இடமாறுதல் 3வது வாரம் துவக்கம்!”

அரசுப்பள்ளி ஆசிரியர்களின் வகுப்பறை செயல்பாடுகளை கண்காணிக்க ஆண்ட்ராய்ட் செயலி

அரசுப்பள்ளி ஆசிரியர்களின் வகுப்பறை செயல்பாடுகளை ஆண்ட்ராய்ட் செயலி மூலம் கல்வி அலுவலர்கள் கண்காணிக்கும் முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் வகுப்பறையில் எவ்வாறு பாடம் நடத்துகிறார்கள் என்பதை ஆண்ட்ராய்டு செயலி மூலம் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கற்பித்தல், மாணவர்களின் கற்றல் திறனை வெளிப்படுத்துதல், மாணவர்களின் கேள்விகள், சந்தேகங்களுக்கு விடையளித்தல், வகுப்பறை மேலாண்மை, பதிவேடு பராமரித்தல், செயல்வழிக் கற்பித்தல்ContinueContinue reading “அரசுப்பள்ளி ஆசிரியர்களின் வகுப்பறை செயல்பாடுகளை கண்காணிக்க ஆண்ட்ராய்ட் செயலி”

Design a site like this with WordPress.com
Get started