அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் நூலகம் அமைக்க பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் சுற்றறிக்கை. ஒவ்வொரு நூலகத்திலும் 1,000 புத்தகங்கள் இருக்கவேண்டும் என உத்தரவு
Category Archives: கல்வி தளம்
PG PROMOTION PANEL 2019 – PUBLISHED
Click here download
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான அனைத்து விதமான விடுப்பு விதிகள்
Click here leave Rules download
தேசிய வரைவு கல்விக் கொள்கை- கால அவகாசம் நீட்டிப்பு
தேசிய வரைவு கல்விக்கொள்கை பற்றி கருத்து தெரிவிப்பதற்கான அவகாசம் ஆகஸ்ட் மாதம் 15 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் புதிய கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. இதுகுறித்து ஜூலை மாதம் 31ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பல ஆலோசனை கூட்டங்களையும் நடத்தி வந்தது. இந்தக் கல்வி கொள்கை குறித்து ஆலோசிக்க இன்னும் கால அவகாசம் தேவைப்படுகிறது என்றுContinueContinue reading “தேசிய வரைவு கல்விக் கொள்கை- கால அவகாசம் நீட்டிப்பு”
August 2019 Diary
*Aug 3-Sat- Grievance day* *Aug 9-Fri-R.L – Varalakshmi Nonbu* *Aug 12-Mon-G.H- Bakrid* *Aug 14-Wed-R.L – Rig upakarma* *Aug 15-Thu-G.H – Independence day* *Aug 16-Fri-R.L – Gayathri Jebam* *Aug 17- Saturday school working day* *Aug 23-Fri-G.H- Krishna Jayanthi*
மாநிலம் முழுவதும் நாளை முதல் அரசுப் பள்ளிகளில் இணை இயக்குநர் ஆய்வு!
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் பயிற்சி: மயில்சாமி அண்ணாதுரை
🔴அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார் இஸ்ரோ விஞ்ஞானியும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை. 🔴பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் மேலும் கூறியது: வானிலை அறிக்கையை முன்கூட்டியே அறிவித்தாலும் அவற்றில் மாறுபாடு நிகழ்வதும், அறிவிப்பு பொய்த்துப்போவதும் உண்டு. இயற்கை எப்போதும் அட்டவணைப்படி இயங்காது. அது தன்போக்குக்கு செயல்படும். 🔴அதனால்தான் வானிலை அறிவிப்பு அவ்வப்போது மாறிப்போவது நிகழ்கிறது.ContinueContinue reading “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் பயிற்சி: மயில்சாமி அண்ணாதுரை”
STD 4 ALL Subj Concept Map
TERM 1 TAMIL CONCEPT MAP click here download TERM 1 STD 4 ENGLISH CONCEPT MAP click here download STD 4 TERM 1 MATHS CONCEPT MAP click here download SINGULAR PLURAL ckick here download குறில் நெடில் வேறுபாடு click here download RHYMING WORDS click here download
பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி
பள்ளி மாணவர்களுக்கு, தொண்டை அடைப்பான் தடுப்பூசி போட உத்தரவிடப்பட்டுள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு பின், தமிழகத்தின் சென்னை, ஈரோடு, கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில், குழந்தைகளுக்கு தொண்டை அடைப்பான் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ‘பெரும்பாலும் குழந்தைகளை பாதிக்கும். சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி, கழுத்துப்பகுதி வீக்கம், நெறி கட்டுதல் நோயின் முக்கிய அறிகுறிகள். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். சளியில் ரத்தம் வெளியேறலாம்’ என்கின்றனர் மருத்துவர்கள்.’ நோயை கட்டுப்படுத்த, மாநிலம் முழுவதும், தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளContinueContinue reading “பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி”
ஓய்வூதியர்களே! இனி வாழ்நாள் சான்று பெற வங்கிக்கு செல்ல வேண்டாம்
✴ஓய்வூதியதாரர்கள் தாங்கள் உயிருடன் இருக்கிறோம் என்பதற்காக ஆண்டுதோறும் சமர்ப்பிக்கும் வாழ்நாள் சான்றை இனி இணையதளம் மூலமே பெற்றுக் கொள்ளலாம். ✴✴தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் அனைத்து ஓய்வூதியர்களும் தங்கள் வாழ்நாள் சான்றிதழ், மறுமணம் செய்யா சான்றிதழ் ஆகியவற்றை ஜீவன் பிரமாண இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் நடைமுறை 2017-ஆம் ஆண்டு முதல் வந்தது. ✴✴✴அனைத்து ஓய்வூதியதாரர்களும் தங்கள் வாழ்நாள் சான்றிதழை ஜீவன் பிரமாண இணையதளத்தில் கைவிரல் ரேகை அல்லது கண் கருவிழியை பதிவு செய்ய வேண்டும்.ContinueContinue reading “ஓய்வூதியர்களே! இனி வாழ்நாள் சான்று பெற வங்கிக்கு செல்ல வேண்டாம்”
EMIS:ஸ்மார்ட் அட்டைகள் அச்சிடும் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதில் தாமதம் ஏன்? அதிகாரிகள் விளக்கம்
பள்ளிக் கல்வித் துறையின் கல்வியியல் மேலாண்மை தகவல் மையத்தில் (எமிஸ்) மாணவ, மாணவிகளின் விவரங்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்படாததால், அவர்களுக்கான ஸ்மார்ட் அட்டைகள் அச்சிடும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 2019-2020-ஆம் கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 70 லட்சம் மாணவர்களுக்கு ரூ.12 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் மாணவ-மாணவிகளின் சுய விவரங்களைப் பதிவு செய்யும் வசதியுடன் “ஸ்மார்ட் கார்டுகள்’ContinueContinue reading “EMIS:ஸ்மார்ட் அட்டைகள் அச்சிடும் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதில் தாமதம் ஏன்? அதிகாரிகள் விளக்கம்”
அரசு பள்ளிகளில் ‘ஹைடெக்’ ஆய்வகத்துக்கு மறுப்பு: தலைமை ஆசிரியர்களிடம் விசாரணை
அரசு பள்ளிகளில், ஹைடெக் ஆய்வகம் வேண்டாம்’ என, உபகரணங்களை பெற, தலைமை ஆசிரியர்கள் மறுத்து விட்டதால், பள்ளி கல்வி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் நிலையை மாற்றும் வகையில், பல்வேறு புதிய திட்டங்களை அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் ஒரு திட்டமாக, அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளிலும், ஹைடெக் ஆய்வகம் அமைக்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதன்படி, பள்ளிகளில், நவீன வகை கணினிகள் பொருத்தி, நவீன தொழில்நுட்பத்தில் ஆய்வகம் அமைக்கப்படுகிறது. இந்த ஆய்வகContinueContinue reading “அரசு பள்ளிகளில் ‘ஹைடெக்’ ஆய்வகத்துக்கு மறுப்பு: தலைமை ஆசிரியர்களிடம் விசாரணை”
தகுதிகாண் பருவம் முடித்தும் ஆனை வழங்கப்படவில்லை என்றால் 6 மாதத்தில் தகுதிகாண் பருவம் முடித்தாக அவ் அரசுப்பணியாளர் கருதிக்கொள்ளலாம்
புதிய பாடத்திட்ட புத்தகங்களில் இதுவரை 19 தவறுகள் திருத்தம்: அமைச்சர் செங்கோட்டையன்
புதிய பாடபுத்தகம் மீது கூறப்பட்டுள்ள 19 தவறுகள் திருத்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் மேலும் தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டால் உடனடியாக திருத்தம் செய்யப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து வேலூரில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பாடப்புத்தகத்தில் தமிழை விட சமஸ்கிருதம் பழமையானது என அச்சிடப்பட்டிருந்தது குறித்த கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார். மேலும் அவர் பணியில் தவறுகள் ஏற்பட்டிருக்கிறது என்பதற்காக 19 தவறுகளை தாம்ContinueContinue reading “புதிய பாடத்திட்ட புத்தகங்களில் இதுவரை 19 தவறுகள் திருத்தம்: அமைச்சர் செங்கோட்டையன்”
ஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம்
நமக்கு தேவையான அரசு சான்றிதழ்கள் வாங்க இனி தாலுக்கா அலுவலகம் செல்லவேண்டாம் . அனைத்து சான்றிதழ்களும் இனி உங்கள் மொபைல் போனில் வருமானச் சான்றிதழ் சாதிச் சான்றிதழ் இருப்பிடச் சான்றிதழ் ஓபிசி சான்றிதழ் வாரிசு சான்றிதழ் போன்றவைகள் விண்ணபிக்கலாம் விண்ணபிக்க கீழ் உள்ள லின்ங்க்கை கிளிக் செய்யவும் click here website எப்படி விண்ணபிப்பது என்று தெரிந்து கொள்ள கீழ் உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும் https://www.youtube.com/watch?v=lZGSXwP8OQo
DSE – TEACHERS BIOMETRIC Updation And BAS 8.1.0.2 Installation guide – Dir Proceeding
click here Bas8.0.1Installation guide
BREAKING-TRB DIRECT RECRUITMENT FOR THE POST OF POST GRADUATE/Physical Education Dirctors Grade-1 (2018-19)Indian culture Syllabus
Click Here Download for syllabus all subjects
இலவசக் கட்டாயக் கல்வி; பெறப்பட்ட 1687 மெயில்கள்; அலட்சியம் காட்டிய பள்ளிக்கல்வித்துறை… ஆர்.டி.ஐ-ல் அம்பலம்!
தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் சுயநிதி மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் நலிவடைந்த மற்றும் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு 25 சதவிகித இடஒதுக்கீடு என்பது கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டது. இதன்படி கல்வி வாய்ப்பு மறுக்கப்படும் குழந்தைகளுக்கு அவர்களின் இருப்பிடத்தைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் இடம் ஒதுக்கப்படும். அவர்களுக்கான கல்விக் கட்டணச் செலவை பள்ளிகளுக்கு மத்திய மாநில அரசுகள் ஆண்டுதோறும் வழங்கி வருகின்றன. அதன்படி இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கானContinueContinue reading “இலவசக் கட்டாயக் கல்வி; பெறப்பட்ட 1687 மெயில்கள்; அலட்சியம் காட்டிய பள்ளிக்கல்வித்துறை… ஆர்.டி.ஐ-ல் அம்பலம்!”
அங்கன்வாடிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்: செப்.30 வரை குழந்தைகளைச் சேர்க்கலாம்
தமிழகத்தில் அரசுப் பள்ளி வளாகத்தில் உள்ள 2, 381 அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட்டுள்ள எல்கேஜி-யுகேஜி வகுப்புகளில் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பெற்றோர் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், அரசு நடுநிலைப் பள்ளிகளின் வளாகத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் மாண்டிசோரி முறையில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்குவதற்கு அரசு முடிவெடுத்தது. அதன்படி, முதல் கட்டமாக தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களிலும்ContinueContinue reading “அங்கன்வாடிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்: செப்.30 வரை குழந்தைகளைச் சேர்க்கலாம்”
கார்கில் போர் வெற்றியின் 20 ஆம் ஆண்டு :பள்ளிகளில் கொண்டாடுதல்
நடுநிலைப் பள்ளிகளிலும் பயோ மெட்ரிக் கருவி பொருத்தும் பணி தொடங்கியது
அங்கன்வாடி செப். 30 வரை சேர்க்கை
பள்ளி பார்வையின்போது அலுவலர்கள் பார்க்கும் விபரங்கள் (Quality INTERVENTIONS DISTRICT LEVEL TEAM VISITING REGARDING)
ஊக்க ஊதியம் பெற PROVISIONAL CERTIFICATE போதுமானது CM CELL
8,179 அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகளில், பயோ மெட்ரிக் வருகை பதிவு விரிவு
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகளிலும் பயோ மெட்ரிக் வருகை பதிவு அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் வருகையை உறுதிசெய்ய, பயோ மெட்ரிக் வருகைப்பதிவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளில் தற்போது அமல் படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, மாநிலம் முழுவதும் உள்ள 8,179 அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகளில், பயோ மெட்ரிக் வருகை பதிவவிரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்காக 413 வட்டார கல்வி அலுவலர்களுக்கு, கூரியர்ContinueContinue reading “8,179 அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகளில், பயோ மெட்ரிக் வருகை பதிவு விரிவு”
டெபாசிட்டுக்கு கட்டாயமாகிறது ஆதார்?
அதிக தொகை டெபாசிட் செய்யப்படுவதற்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிக மதிப்புள்ள தொகையை டெபாசிட் செய்ய பான் எண்ணை குறிப்பிடும் நடைமுறை தற்போது உள்ளது. போலி பான் எண் களை குறிப்பிடும்போது அதிகளவு பணப் பரிவர்த்தனைகளைக் அடையாளம் காண முடியாத சூழல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க பான் எண்ணுடன், ஆதார் எண்ணையும் சேர்த்து குறிப்பிடுவதால், டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்கள் யார் என தெரிந்து கொள்ள முடியும் எனக்ContinueContinue reading “டெபாசிட்டுக்கு கட்டாயமாகிறது ஆதார்?”
தேசிய கல்விக்கொள்கை பிரச்னையில் மவுனம் காக்கிறதா பள்ளிக் கல்வித்துறை?
மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள தேசிய கல்விக் கொள்கைக்கு கடும் கண்டனங்கள், எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், மக்களிடம் கருத்து கேட்பதில் தமிழக பள்ளிக் கல்வித்துறை மவுனமாக இருப்பது கல்வியாளர்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கை-2019, கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைக்கப்பட் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த கல்விக் கொள்கை வெளியான நாளில் இருந்தே நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டன. இதுபற்றிய பெரிய விவாதங்களும்ContinueContinue reading “தேசிய கல்விக்கொள்கை பிரச்னையில் மவுனம் காக்கிறதா பள்ளிக் கல்வித்துறை?”
ஆசிரியர்களுக்கு சுகமான சுமை! பள்ளிகளில் தினமும் ‘ஸ்லிப் டெஸ்ட்’ .. தேர்ச்சி அதிகரிக்க இது ரொம்ப ‘பெஸ்ட்!
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தினமும், ‘ஸ்லிப் டெஸ்ட்’ எனும் குட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. படித்த பாடத்தில் உடனுக்குடன் தேர்வு நடத்துவதால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிறிது எக்ஸ்ட்ரா வேலை என்றாலும், தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த உதவும் என்பதால், ஆசிரியர்களும் பள்ளிக்கல்வித்துறையின் இந்த முயற்சிக்கு, வரவேற்பு அளித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள் நடத்த, கடந்த 9ம் தேதி மாவட்ட முதன்மை கல்விContinueContinue reading “ஆசிரியர்களுக்கு சுகமான சுமை! பள்ளிகளில் தினமும் ‘ஸ்லிப் டெஸ்ட்’ .. தேர்ச்சி அதிகரிக்க இது ரொம்ப ‘பெஸ்ட்!”
INSPIRE Awards பதிவு செய்யும் முறை
SPD TEAM VISITING FORMAT HM
Classes 1to3 std Classes 4to 5std
