TRB – க்கு புதிய IAS அதிகாரி நியமனம் – தலைமைச் செயலாளர்உத்தரவு

தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் சிலர் அதிரடியாக மாற்றம்செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவு: மருத்துவ விடுப்பில் இருந்த ஐஏஎஸ் அதிகாரி லதா, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியை ஐஏஎஸ் அதிகாரி வெங்கடேஷ் கூடுதலாக கவனித்து வந்தார். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை இயக்குநராக இருந்த கிரண் குராலா, விழுப்புரத்தை தனியாக பிரித்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். பேரிடர் மேலாண்மை ஆணைய நிர்வாக இயக்குநராகContinueContinue reading “TRB – க்கு புதிய IAS அதிகாரி நியமனம் – தலைமைச் செயலாளர்உத்தரவு”

EMIS – தவறான தகவல்கள் பதிவேற்றம் – பள்ளி கல்வி முதன்மை செயலர் ஆய்வில் கண்டுபிடிப்பு – அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

கல்வி தகவல் மேலாண்மை முறையில் தவறான தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துவிதமான பள்ளிகள் விபரங்கள், மாணவர்களின் விவரம் மற்றும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு பயன்படுத்துவதற்கு வசதியாக கல்வி தகவல் மேலாண்மை முறைமை (இஎம்ஐஎஸ்) என்ற திட்டம் கடந்த 2014ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காகContinueContinue reading “EMIS – தவறான தகவல்கள் பதிவேற்றம் – பள்ளி கல்வி முதன்மை செயலர் ஆய்வில் கண்டுபிடிப்பு – அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு”

தொடக்க கல்வித்துறை ஆசிரியர்கள் அதிருப்தி

ஆரம்ப, நடுநிலை பள்ளிகளுக்கு கல்வி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் தரமின்றி இருப்பதாகவும், வாங்கியதில் பல்வேறு முறை கேடுகள் நடந்துள்ளதாகவும்’ பள்ளி ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகத்தில் தொடக்க கல்வித்துறையின் கீழ் 23 ஆயிரத்து 522 ஆரம்ப பள்ளிகள், 7 ஆயிரத்து 651 நடுநிலை பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் 20 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகளுக்கு என ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட தொகை சிறப்பு நிதியாக பள்ளி வங்கி கணக்குகளுக்குContinueContinue reading “தொடக்க கல்வித்துறை ஆசிரியர்கள் அதிருப்தி”

அரசு ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைவதற்காக அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் பரிந்துரைகள் மீது ஆய்வுக்குப பின் உரிய ஆணைகள் வெளியிடப்படும்:துணை முதல்வர் அறிவிப்பு

🔴🔴அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் பண்டிகை முன்பணம் 5000லிருந்து 10,000ஆக உயர்த்தப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.* 🔴🔴பேரவையில் நேற்று பொதுத்துறை, மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, திட்டம் மற்றும் வளர்ச்சி, ஓய்வூதியங்களும் மற்றும் ஏனைய ஓய்வுக்கால நன்மைகள் ஆகிய துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: 🔴🔴கொடிநாள் நிதி வசூலில் தொடர்ந்துContinueContinue reading “அரசு ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைவதற்காக அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் பரிந்துரைகள் மீது ஆய்வுக்குப பின் உரிய ஆணைகள் வெளியிடப்படும்:துணை முதல்வர் அறிவிப்பு”

ஜூலை மாத சம்பளம் சிக்கலின்றி கிடைக்குமா?

*🌐💲🌐💲🌐ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு ஆன்லைனில் சம்பள பட்டியல் சர்வர் அடிக்கடி முடங்குவதால் அலுவலர்கள் பரிதவிப்பு* *🌐💲பணி பதிவேட்டை பதிவு செய்வதில் தில்லுமுல்லு* *💲🌐💲 ஜூலை மாத சம்பளம் சிக்கலின்றி கிடைக்குமா?* *💲🌐நாகர்கோவில்: ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கான சம்பள பட்டியல் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஆன்லைனில் செயல்பாட்டிற்கு வரவிருக்கும் நிலையில் சர்வர் அடிக்கடி முடங்குவதால் அலுவலர்கள் தவித்து வருகின்றனர்.* *💲🌐தமிழகத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான சம்பள பட்டியல், பில்கள் போன்றவை புதிய ஐஎப்எச்ஆர்எம்எஸ் (இன்டகிரேட்டட் பைனான்சியல் அன்ட்ContinueContinue reading “ஜூலை மாத சம்பளம் சிக்கலின்றி கிடைக்குமா?”

கல்விக்கான உதவித் தொகைகள்!

உதவித்தொகை டீம் எவரெஸ்ட் கடந்த 12 வருடங்களாக 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கல்லூரிப் படிப்பு பயில உதவியுள்ளது. இந்த வருடம் டீம் எவரெஸ்ட், சென்னையில் உள்ள, பெற்றோர் இல்லாத அல்லது தாயையோ, தந்தையையோ இழந்த மாணவ, மாணவிகளுக்கு 2019 ஆம் ஆண்டில் கல்லூரியில் இளநிலைப் படிப்பில் (UG Degree) சேர `I am the change Scholarship’ எனும் கல்வி உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. டீம் எவரெஸ்ட் – `I am the change’ கல்விContinueContinue reading “கல்விக்கான உதவித் தொகைகள்!”

அரசாணை எண் 119 -நாள் 29.06.2019 -சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அரசு உதவி பெறும் தொடக்க /நடுநிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிர்வாக மானிய விகிதத்தை மாற்றி அமைத்தல் -ஆணை வெளியிடப்படுகிறது

மாநில நல்லாசிரியர் விருது வழங்குதல் 2018 -19 ஆம் கல்வி ஆண்டில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்குதல் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள்:-

👇👇👇 Click Here

BREAKING 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை – அரசுத் தேர்வு இயக்ககம் வெளியீடு

💲📌12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2 இல் துவங்கி 24 ஆம் தேதி முடிவடைகிறது 💲📌11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4ஆம் தேதி தொடங்கி 26ம் தேதி முடிவடைகிறது 💲📌10ம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 17ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9 ம் தேதி முடிவடையும் *பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு*

LKG வகுப்பிற்கு உயர்நிலைப்பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் நியமனம் – CEO உத்தரவு.

🔴திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் LKGயில் மட்டும் 200 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அந்த LKG வகுப்பிற்கு உயர்நிலைப்பள்ளியில் இருந்து 15 ஆசிரியர்கள் மாற்றுப்பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்

இன்ஜினியரிங் துணை கவுன்சலிங் விண்ணப்பம் விநியோகம்

தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: 🔴இன்ஜினியரிங் துணை கவுன்சலிங் தொடர்பாக இன்று அறிவிக்கை வெளியிடப்படும் 🔴பிளஸ்2 தேர்வில் தோல்வியடைந்து சிறப்புத்துணைத்தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்கள் மாணவர்கள் இன்ஜினியரிங் துணை கவுன்சலிங்குக்கு ஜூலை 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 🔴இதற்காக 46 இன்ஜினியரிங் உதவி மையங்களில் மாணவர்கள் விண்ணப்பிக்க ஆசிரியர்கள் வழிகாட்டுவார்கள். 🔴மாணவர்கள் தங்களின் யூசர் ஐடி, பாஸ்வேர்டை தெரியாத நபர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். 🔴இணைதளம் மூலம் விண்ணப்பிக்க 5 நாட்கள்ContinueContinue reading “இன்ஜினியரிங் துணை கவுன்சலிங் விண்ணப்பம் விநியோகம்”

பள்ளிக்கல்வித்துறையின் அடிப்படையே ஆட்டம் கண்டிருக்கிறது

முதல்வர் பழனிசாமி ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையின் அடிப்படையே ஆட்டம் கண்டிருக்கிறது என்று அமமுக துணைப்பொதுச்ச செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் 1,293 அரசு பள்ளிக்கூடங்கள் மூடப்படும் நிலையில் இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி பெரும் கவலை அளிக்கிறது. பழனிசாமி ஆட்சியில் பள்ளிக்கல்வி துறை சிறப்பாக செயல்படுவது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்ட நிலையில் அத்துறையின் அடிப்படையே ஆட்டம் கண்டிருக்கிறது என்று சொல்லும் வகையில் அடுத்தடுத்து வரும் தகவல்கள் இருக்கின்றன.ContinueContinue reading “பள்ளிக்கல்வித்துறையின் அடிப்படையே ஆட்டம் கண்டிருக்கிறது”

வேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24 ஆம் தேதி விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

வேலூர்: வேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2 ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20 ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Flash News : அரசு பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவு முறை எந்திரத்தில் தமிழை நீக்கிவிட்டு இந்தி சேர்ப்பு – ஆசிரியர்கள் அதிர்ச்சி!

தஞ்சாவூர் , தர்மபுரி மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் இயந்திரத்தில் ஆங்கிலத்துடன், இந்தியும் சேர்க்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் நடைமுறை கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் பயன்பாட்டில் இருக்கிறது. இந்நிலையில் தஞ்சாவூர் , தர்மபுரி மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் இயந்திரத்தில் ஆங்கிலத்துடன், இந்தியும் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்ContinueContinue reading “Flash News : அரசு பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவு முறை எந்திரத்தில் தமிழை நீக்கிவிட்டு இந்தி சேர்ப்பு – ஆசிரியர்கள் அதிர்ச்சி!”

தமிழகத்தில் புதிய மாவட்டங்களாக தென்காசி, செங்கல்பட்டை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் புதிய மாவட்டங்களாக தென்காசி, செங்கல்பட்டை முதல்வர் பழனிசாமி அறிவித்து உள்ளார். 💲🔘💲🔘💲நெல்லையில் இருந்து தென்காசியை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி தென்காசி மக்கள் நீண்ட கால கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனை நிறைவேற்றும் வகையில் தமிழக சட்டசபையில் தென்காசியை தனி மாவட்டமாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தின் 34ஆவது மாவட்டமாக தென்காசிஉதயமாக உள்ளது* *தென்காசி மாவட்டத்தின் கீழ் சிவகிரி, அம்பாசமுத்திரம், கடையநல்லூர், செங்கோட்டை ஆகிய வட்டாரங்கள் வரும்ContinueContinue reading “தமிழகத்தில் புதிய மாவட்டங்களாக தென்காசி, செங்கல்பட்டை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி”

பேங்க் ஆப் பரோடா வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

பேங்க் ஆப் பரோடா வங்கியில், சிறப்பு அதிகாரிகளான மேலாளர், முதுநிலை மேலாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பும் உள்ள இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மொத்த காலியிடங்கள்: 35பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:பணி: Manager IT(Unix Administrator) (MMG/ Scale – II) – 01பணி: Manager IT(Linux Administrator) (MMG/S -II) – 01பணி: Manager IT (Windows Administrator) (MMG/S -II) -01பணி: Manager IT (SQL)AdministratorContinueContinue reading “பேங்க் ஆப் பரோடா வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!”

தமிழ்நாட்டில் முதன்முதறையாக ஆசிரியர்களுக்காகவே ஒரு கருத்தரங்கம்

ஆசிரியர்களைக் கொண்டாடவும்,ஆசிரியர்களுக்கு புத்துணர்வூட்டவும்*புதியதலைமுறையும்**கல்வியாளர்கள் சங்கமும்* கைகோர்த்து முன்னெடுக்கும் நிகழ்ச்சி *நாளைநமதே*(ஆசிரியர்களுக்கான ஒருநாள்  கருத்தரங்கு) *தலைமை*திரு.KP.ராமசாமி தாளாளர்- kpr குழுமங்கள் *பங்கேற்றுச்சிறப்பிப்பவர்கள்* *எனதுஆசிரியர் எனதுபெருமை*திரு.எம்.பி.உதயசூரியன்ஆசிரியர்புதியதலைமுறை *ஒருபுத்தகமும், சிலபக்கங்களும்*திரு V.நந்தகுமார் IRSகூடுதல் ஆணையர்வருமானவரித்துறை- சென்னை *ஆளுக்கொரு கதை**அழுத்தமாக விதை*எழுத்தாளர்சிகரம்.சதிஷ்குமார்ஒருங்கிணைப்பாளர்கல்வியாளர்கள் சங்கமம் *கல்வியில் தொழில்நுட்பம்*முனைவர்.R.ஆசிர் ஜுலியஸ்உதவிப்பேராசிரியர்மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் *புதிய வரைவு தேசியக் கல்விக்கொள்கை கலந்துரையாடல்*ஆசிரியப் பங்கேற்பாளர்கள் குறிப்புகள் 👍 ஆசிரியர்களுக்கு மட்டும் பங்குபெறலாம் 👍 அனுமதி முற்றிலும் இலவசம் 👍🏻மதிய உணவு வழங்கப்படும் 👍🏻அனைவருக்கும் பங்கேற்புContinueContinue reading “தமிழ்நாட்டில் முதன்முதறையாக ஆசிரியர்களுக்காகவே ஒரு கருத்தரங்கம்”

Design a site like this with WordPress.com
Get started