இரண்டாம் பருவம் , ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை E- PDF புத்தகங்கள் பதிவிறக்கம் செய்ய

முதல் வகுப்பு Tamil &Engkish -click here கணக்கு&சூழ்நிலையில் T/M-click here கணக்கு&சூழ்நிலையில் E/M click here இரண்டாம் வகுப்பு தமிழ்,ஆங்கிலம் விரைவில் கணக்கு சூழ்நிலையில் T/M click here கணக்கு சூழ்நிலையில் E/M click here மூன்றாம் வகுப்பு தமிழ்,ஆங்கிலம் click here கணக்கு சூழ்நிலையியல் T/M விரைவில் கணக்கு சூழ்நிலையியல் E/M click here நான்காம் வகுப்பு தமிழ்,ஆங்கிலம் click here கணக்கு ,அறிவியல்,சூழ்நிலையியல் விரைவில் கணக்கு,அறிவியல்,சூழ்நிலையில் E/M click here ஐந்தாம் வகுப்புContinueContinue reading “இரண்டாம் பருவம் , ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை E- PDF புத்தகங்கள் பதிவிறக்கம் செய்ய”

பல பள்ளிகளுக்கு ஒரே தலைமையாசிரியர் – உண்டாக்கும் பாதிப்புகள்!

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட், மத்திய அரசு புதிதாகக் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கும் புதிய கல்விக் கொள்கை எனப் பள்ளிக்கல்வித் துறையில் கடந்த சில ஆண்டுகளாக அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் மாற்றங்கள், அத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இதற்கிடையே, சமீபத்தில் வெளியான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகளும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவே அமைந்திருந்தது. கிட்டத்தட்ட 3 லட்சம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வெழுதிய ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் 1 சதவிதத்தினர் மட்டுமே தேர்ச்சிபெற்றிருப்பதால், தமிழகக் கல்வித் தரத்தின்மேல்ContinueContinue reading “பல பள்ளிகளுக்கு ஒரே தலைமையாசிரியர் – உண்டாக்கும் பாதிப்புகள்!”

விரிவடைகிறது பள்ளி நிர்வாக அதிகாரம்: ஆசிரியர்கள் மத்தியில் கிளம்பும் எதிர்ப்பு

அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் இனி தனியார் மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் போல பிரின்ஸிபால்என்றே அழைக்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கல்லூரி முதல்வர்கள் பிரின்ஸிபால்என்று அழைக்கப்படுகின்றனர். அதேபோல் தனியார் மெட்ரிக், சிபிஎஸ்இ போன்ற ஆங்கிலவழி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் பிரின்ஸிபால் என்றுதான் அழைக்கப்படுகின்றனர். இந்தநிலையில் தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் புதிய மாற்றமாக, அரசு மேல்நிலைப்பள்ளிகளுடன் அதன் அருகில் உள்ள 15 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் நிர்வாகங்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி,ContinueContinue reading “விரிவடைகிறது பள்ளி நிர்வாக அதிகாரம்: ஆசிரியர்கள் மத்தியில் கிளம்பும் எதிர்ப்பு”

குறைகிறது வீட்டு கடன்-SBI அதிரடி

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் ரெபோ விகிதத்தை, எஸ்.பி.ஐ வீட்டுக் கடனுடன் இணைத்திருப்பதால், எஸ்.பி.ஐயின் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் தற்போது குறைந்துள்ளது. கடந்த ஆக்ஸ்ட் 7ம் தேதியன்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை போக்கவும், பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், வங்கிகளுக்கான, கடனுக்கான வட்டி விகிதத்தை (ரெபோ விகிதம்) 35 அடிப்படை புள்ளிகள் குறைந்தது இந்த பலன் நேரிடையாக மக்களுக்கு கிடைக்கும் வகையில், எஸ்.பி.ஐ தனது வட்டி விகிதத்தை முன்னதாகContinueContinue reading “குறைகிறது வீட்டு கடன்-SBI அதிரடி”

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான விபத்து காப்பீட்டு திட்டத்தில் கூடுதல் அறிவிப்புகள்

விடுமுறை நாளில், நீர் நிலைகளிஇல் சிக்கி மாணவர்கள் இறந்தாலும் அரசின் நிவாரணம் பள்ளிகளில் மின் கசிவு மற்றும் ஆய்வக விபத்துகளில் மாணவர்கள் சிக்கினாலும் நிவாரணம் விஷ பூச்சிகள் கடித்து மாணவர்கள் பாதிக்கப்பட்டாலும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் *- பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு*

நாளை ( 30.08.2019) உபரி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் மாறுதல் கலந்தாய்வு!

தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின் படி 01.08.2018 நிலவரப்படி மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்டு உபரி இடைநிலை ஆசிரியர்களின் பணி நிரவல் கலந்தாய்வு நாளை நடைபெறவுள்ளது. தொடர்புடைய இடைநிலை ஆசிரியர்களை குறிப்பிட்ட நேரத்தில் பணிநிரவல் கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

எல்.கே.ஜி., யூ.கே.ஜி-யில் 65 ஆயிரம் குழந்தைகள் சேர்ப்பு” – அசத்தும் தமிழக அரசு

💲🔴💲தமிழக அரசால் தொடங்கப்பட்ட எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகளில் 65 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்திருப்பதாக தொடக்கக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.* *💲🔴💲அரசு நடுநிலைப் பள்ளி வளாகங்களில் செயல்படும் 2 ஆயிரத்து 381 அங்கன்வாடிகளை எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளாக மாற்றி கடந்தாண்டு டிசம்பரில் அரசாணை வெளியிட்டது பள்ளிக் கல்வித் துறை.* *💲🔴💲எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளில் தங்களது பிள்ளைகளை சேர்க்க தனியார் பள்ளிகளை நாடும் பெற்றோர்களை அரசுப் பள்ளிக்குக் கொண்டுவர இந்த முயற்சியை பள்ளிக் கல்வித் துறை எடுத்தது.* *💲🔴இந்நிலையில் எல்.கே.ஜி.,ContinueContinue reading “எல்.கே.ஜி., யூ.கே.ஜி-யில் 65 ஆயிரம் குழந்தைகள் சேர்ப்பு” – அசத்தும் தமிழக அரசு”

SEPTEMBER-2019 DIARY

Grievance * 7-BEO * 14-DEO Holidays 2 விநாயகர்சதுர்த்தி 10 மொகரம் RH ( மத விடுப்பு ) * 11 ஓணம் பண்டிகை * 28 மஹாளய அமாவாசை முதல் பருவத்தேர்வு # 16 முதல் 21 முடிய முதல் பருவம் விடுமுறை 22 முதல் 30 முடிய # தொழில்வரி இரசீது # மாதாந்திர அறிக்கை – 3 # வருமான வரிதாக்கல் இணையதளம் மூலம்செய்ய கடைசி நாள் : 31/08/2019

TNTET நிபந்தனைகள் பற்றி முன்னரே தமிழக அரசு தெரிவிக்காததே சிக்கல்களுக்கு காரணம் – தமிழக அரசு உதவிபெறும் பள்ளி செயலர்கள் சங்கம் அறிக்கை

TNTET நிபந்தனைகள் பற்றி முன்னரே தமிழக அரசு தெரிவிக்காததே சிக்கல்களுக்கு காரணம் – தமிழக அரசு உதவிபெறும் பள்ளி செயலர்கள் சங்கம் அறிக்கை TET நிபந்தனை ஆசிரியர்கள், குறிப்பாக 16/11/2012 க்கு முன்பு அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்றவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ( TET லிருந்து விடுவிப்பு ) தமிழக அரசு கருணையுடன் பரிசீலனை செய்ய வேண்டும் என TNASSA கூறியுள்ளது. RTE சட்டம் 23/08/2010 அன்று மத்திய அரசு கொண்டு வந்துContinueContinue reading “TNTET நிபந்தனைகள் பற்றி முன்னரே தமிழக அரசு தெரிவிக்காததே சிக்கல்களுக்கு காரணம் – தமிழக அரசு உதவிபெறும் பள்ளி செயலர்கள் சங்கம் அறிக்கை”

TRB – சிறப்பாசிரியர்களுக்கான திருத்தப்பட்ட புதிய தெரிவுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2012 – 2016ம் ஆண்டு சிறப்பாசிரியர் காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்புதல் சார்ந்து 23.09.2017ல் தேர்வு நடத்தப்பட்டது மாண்புமிகு உயர்நீதிமன்ற ஆணைக்கிணங்க தற்போது திருத்தப்பட்ட இசை ஆசிரியர் பணிக்கான தற்காலிக தெரிவுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( http://www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. Special Teachers 2012 – 2016 – Music Revised Provisional Selection List – Download … 28.08.2019 Click – MusicContinueContinue reading “TRB – சிறப்பாசிரியர்களுக்கான திருத்தப்பட்ட புதிய தெரிவுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு.”

(DD national tv youtube link) அனைத்து பள்ளிகளிலும் இன்று Fit India movement என்ற தலைப்பில் உறுதிமொழி எடுக்க வேண்டும்!

click here DD tv direct youtube link 29.08.2019) இன்று மாண்புமிகு பிரதமர் அவர்கள் Fit India movement என்ற தலைப்பில் உறுதிமொழி எடுக்க இருப்பதால் அனைத்து பள்ளிகளிலும் அனைத்து மாணவர்களும் அதனை காணும் பொருட்டு ஏற்பாடுகள் செய்ய அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நேரம் : காலை 10 முதல் 11 மணி வரை DD NATIONAL,DD NEWS,PODHIGAI Channel களில் ஒளிப்பரப்பாகும்.

தொழில்நுட்ப கல்வித் துறை: கருணை அடிப்படையில் 42 பேருக்கு அரசு பணி

தொழில்நுட்ப கல்வித் துறையில், 42 பேருக்கு, கருணை அடிப்படையில், பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. உயர்கல்வித் துறை கீழ் செயல்படும், தொழில்நுட்ப கல்வித்துறையில், பணியின்போது இறந்த, 42 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில், பணி வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் கல்வித்தகுதி மற்றும் பதிவு மூப்பு அடிப்படையில், இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர், சுகாதார பணியாளர் பணியிடங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலருக்கு, முதல்வர், இ.பி.எஸ்., நேற்று முன்தினம் பணி நியமன ஆணை வழங்கினார்.நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர், அன்பழகன், தலைமைContinueContinue reading “தொழில்நுட்ப கல்வித் துறை: கருணை அடிப்படையில் 42 பேருக்கு அரசு பணி”

Minority scholarship – Password பெற்ற உடன் செய்ய வேண்டியது.

Minority scholarship: Password பெற்ற உடன் செய்ய வேண்டியது.. Chrome ல் சென்று NSP ( National scholarship portal ) என்று type seythu, அதன் முகப்பு பகுதியில் institute login ஐ கிளிக் செய்து, User name Pass word Captcha code Type செய்து Login செய்தால், உங்கள் பள்ளியின் UDISE code மற்றும் பிற விவரங்கள் தெரிய வரும்.. முதலில் தெரியும் Choose file ல் உங்கள் ஆதார் அட்டையை uploadContinueContinue reading “Minority scholarship – Password பெற்ற உடன் செய்ய வேண்டியது.”

தற்காலிக முதுநிலை ஆசிரியர்களை நியமிக்கலாம் 5 மாதத்துக்கு மட்டும்

அரசு மற்றும் நகராட்சி மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மூலம் நிரப்பிக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. அரசு மற்றும் நகராட்சி நிர்வாகங்களின் கீழ் செயல்படும் மேனிலைப் பள்ளிகளில் நடப்பு 2019-2020ம் கல்வி ஆண்டில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்தந்த பள்ளிகளில் செயல்பட்டு வரும் பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மூலம் இந்த ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்பிக் கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறைContinueContinue reading “தற்காலிக முதுநிலை ஆசிரியர்களை நியமிக்கலாம் 5 மாதத்துக்கு மட்டும்”

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ போராட்டம் அறிவிப்பு

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பல ஆண்டுளாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்வது, தொகுப்பு ஊதியத்தை மாற்றி கால முறை ஊதியம் வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7 ஆண்டுகள் இந்த போராட்டம் ந டந்தது. ஆனாலும் அரசுத் தரப்பில் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தவில்லை. மேலும் அவர்களை பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன என்று ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்ContinueContinue reading “5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ போராட்டம் அறிவிப்பு”

பள்ளிகளுக்கு ஜாதி பெயர் வைத்து அரசு ஊக்குவிப்பது துரதிருஷ்டவசமானது: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

தெருக்களில் ஜாதி பெயரை நீக்க அரசாணை பிறப்பித்துள்ள தமிழக அரசு பள்ளிகளின் பெயர்களில் ஜாதியை வைத்திருப்பது துரதிருஷ்டவசமானது என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகே உள்ள நாராயணபுரத்தை சேர்ந்தவர் குப்பன். ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்த இவர் விபத்து ஒன்றில் சிக்கி சமீபத்தில் பலியானார். இதையடுத்து, அவரது உடலை அடக்கம் செய்வதற்காக அவரது உறவினர்கள் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர். அப்போது, சுடுக்காட்டு செல்லும் வழியை தாழ்த்தப்பட்ட பிரிவு மக்கள் பயன்படுத்தக் கூடாதுContinueContinue reading “பள்ளிகளுக்கு ஜாதி பெயர் வைத்து அரசு ஊக்குவிப்பது துரதிருஷ்டவசமானது: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து”

ஒரே வளாகத்தில் இரு அரசு மேல் நிலைப்பள்ளிகள்: மக்கள் பணம் வீணடிப்பு

திருத்துறைப்பூண்டியில் புகழ்பெற்ற போர்டு ஹை ஸ்கூல் என்றுஅழைக்கப்படும் தற்போதைய அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும் ஒன்று. ஒரு காலத்தில் இப்பகுதியில் சிறந்த பள்ளியாக செயல்பட்டது. இதில் படித்த மாணவர்கள் இப்போது அரசு அதிகாரிகளாகவும், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களாகவும் உள்ளனர். பள்ளியில் என்.எஸ்.எஸ்.இ என்.சி.சி.இ விளையாட்டுத்துறை எனஅனைத்து வசதிகளும் உள்ளது. திருத்துறைப்பூண்டி நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த பள்ளியில் ஆங்கிலவழிக்கல்வி இல்லாததாலும், பள்ளியில் உள்ள ஏதோ ஒரு சில குறைகளாலும் திருத்துறைப்பூண்டி நகரிலிருந்து அருகிலுள்ள கிராமங்களான நெடும்பலம், கட்டிமேடு,ContinueContinue reading “ஒரே வளாகத்தில் இரு அரசு மேல் நிலைப்பள்ளிகள்: மக்கள் பணம் வீணடிப்பு”

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு…!

கரூர் மாவட்டத்தில் செயல்படும் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் ரா.செல்வக்கண்ணன் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார். இவர் ஏற்கெனவே கடந்த 2016-ம் ஆண்டு மாநில நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதும் பெற்றுள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்ற செல்வக்கண்ணன், 2005ஆம் ஆண்டு க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்ContinueContinue reading “தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு…!”

Flash News : காலியாக உள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்பிக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி.

DSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி – தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி 2019-20ம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி காலியாக உள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை – பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் 5 மாதங்களுக்கு ரூ.10000/மாதம் – தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள அனுமதி அளித்தல்-சார்பு பள்ளிக்கல்வி – தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி – 2019 – 20ம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி காலியாக உள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக நிரப்பிக்ContinueContinue reading “Flash News : காலியாக உள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்பிக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி.”

DSE PROCEEDINGS-பள்ளிக் கல்வி -AEBAS-Aadhar Enabled Bio-metric Attendance system- அரசு/ அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு ஆதாருடன் இணைந்த தொட்டுணர் கருவி (AEBAS-Aadhar Enabled Bio- metric Attendance system) முறையிலான வருகைப் பதிவேடு முறைமை நடைமுறைப்படுத்துதல்.சார்ந்து.

பணிப் பதிவேடு மாற்றங்கள் ஊதிய மென்பொருள் மூலம் மேம்படுத்தப்படும்: அரசின் முதன்மைச் செயலர்

பணிப் பதிவேடு மாற்றங்கள் அனைத்தும், ஊதிய மென்பொருள் மூலம் மேம்படுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசின் முதன்மைச் செயலரும், கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர்களின் பணிப் பதிவேடுகளை கணினிமயமாக்கல் தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் பேசியது: அரசுத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான ஊதியமும், ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியமும் கருவூலத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல்ContinueContinue reading “பணிப் பதிவேடு மாற்றங்கள் ஊதிய மென்பொருள் மூலம் மேம்படுத்தப்படும்: அரசின் முதன்மைச் செயலர்”

கருத்தாய்வு மையைம் ( CRC ) – தமிழக அரசுக்கு “ஆசிரியர் குரல்” வேண்டுகோள்..!!

தமிழக முதல்வருக்கு கனிவான வேண்டுகோள்! தமிழக முதலமைச்சர் அவர்களே !கல்வித்துறை அமைச்சர் அவர்களே! கல்வித்துறை செயலர் அவர்களே! உங்கள் அனைவருக்கும் வணக்கம் .வாழ்த்துக்கள் கல்வித்துறையில் ஒரு மிகப்பெரிய மலர்ச்சியையும் வளர்ச்சியையும் கொண்டுவர தாங்கள் பாடுபடுவது நாங்கள் ஆவலோடு வரவேற்கிறோம் தங்களது முயற்சிகள் வெற்றி அடைந்து தமிழகம் இந்தியாவிலேயே கல்வித்துறையில் முதன்மை மாநிலமாக மாற எங்கள் வாழ்த்துக்களையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த வாரம் மேல்நிலைப் பள்ளிகளை கருத்தாய்வு மையங்களாக மாற்றி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கருத்தாய்வு மையContinueContinue reading “கருத்தாய்வு மையைம் ( CRC ) – தமிழக அரசுக்கு “ஆசிரியர் குரல்” வேண்டுகோள்..!!”

CPS – Missing Credit 2018 -19 | சரி செய்வதற்காக வாய்ப்பு

தற்போது 2018-19 ஆம் ஆண்டு சிபிஎஸ் திட்டத்தில் missing credit சரி செய்வதற்காக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிபிஎஸ் திட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரையும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் வட்டாரக் கல்வி அலுவலரயும் தொடர்பு கொண்டு தங்களுடைய missing credit ஐ சரி செய்து கொள்ளவும் Click here CPS MISSING CREDITS LINK

பிறந்த தேதியை சரிபார்க்க பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கவேண்டும்: பள்ளிகளுக்கு நிர்வாகம் அறிவிப்பு

மத்திய பள்ளிக் கல்வி வாரிய பள்ளிகளில் பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகள் நாமினல்ரோல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பட்டியல் தயாரிக்கும் போது பெற்றோர் கவனிக்க வேண்டிய மற்றும் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் குறித்தும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகள் மூலம் பொதுத் தேர்வு எழுத உள்ள ஒவ்வொரு மாணவர்களின் தேர்வுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கு முன்னதாக அந்த விண்ணப்பத்தில்ContinueContinue reading “பிறந்த தேதியை சரிபார்க்க பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கவேண்டும்: பள்ளிகளுக்கு நிர்வாகம் அறிவிப்பு”

Design a site like this with WordPress.com
Get started