வருகைப்பதிவு குறைந்தால் பள்ளிகள் மீது நடவடிக்கை

தேர்ச்சி சதவீதம் குறைய மாணவர்களின் வருகைப் பதிவு குறைவுதான் காரணம் என்பதால், மாணவர்கள் வருகைப் பதிவு குறையும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சிபிஎஸ்இ முடிவு ெசய்துள்ளது. சிபிஎஸ்இ என்னும் மத்திய பள்ளிக் கல்வி வாரிய பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவ, மாணவியரில் பெரும்பாலானவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் சிபிஎஸ்இ வாரியம் கவலை அடைந்துள்ளது. தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கையில் இறங்கியுள்ள சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வந்தது. பிறகுContinueContinue reading “வருகைப்பதிவு குறைந்தால் பள்ளிகள் மீது நடவடிக்கை”

சேர்க்கை ரத்து செய்யப்பட்ட மாணவிக்கு என்ஐடியில் உயர் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் மீண்டும் சேர்க்கை: ஐகோர்ட் உத்தரவு

சேர்க்கை ரத்து செய்யப்பட்ட மாணவிக்கு என்ஐடியில் உயர்பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் மீண்டும் சேர்க்கை வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி, திருவரங்கத்தை சேர்ந்த சிவகாமசுந்தரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் ெசய்த மனு: திருச்சி என்ஐடியில் படிப்பதற்கான ஜேஇஇ நுழைவுத்தேர்வில் பங்கேற்றேன் . இதில், பிடெக் பிரிவில் மெரிட்டில் தேர்வானேன். பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்ஜாதியினருக்கான 10% இடஒதுக்கீட்டின் கீழ் எனக்கு சேர்க்கை வழங்கப்பட்டது. சமூக நீதித்துறை அமைச்சக அறிவிப்பின்படி, கடந்த 2017-18க்கான வருமான சான்று அளித்திருந்தேன். ஆனால்,ContinueContinue reading “சேர்க்கை ரத்து செய்யப்பட்ட மாணவிக்கு என்ஐடியில் உயர் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் மீண்டும் சேர்க்கை: ஐகோர்ட் உத்தரவு”

15 கி.மீ. தேசியக் கொடி: புது சாதனை முயற்சி

சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்பூர் நகரில் 15 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தேசியக் கொடியுடன் கூடிய மனிதச் சங்கிலி சாதனை முயற்சி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது .என் தேசியக் கொடி தான் எனக்கு மிகவும் பிடித்தது என்ற கோஷத்துடன் நடத்தப்பட்ட இந்த தேசியக் கொடியுடன் கூடிய மனிதச் சங்கிலியில் 40 தன்னார்வ அமைப்புகள், பள்ளி மாணவர்கள், சிஆர்பிஎஃப் வீரர்கள், போலீஸார், உள்ளூர் மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர். 15 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தேசியக்ContinueContinue reading “15 கி.மீ. தேசியக் கொடி: புது சாதனை முயற்சி”

பெற்றோர் ஆசிரியர் கழக சந்தா தொகை: ஆகஸ்ட் 30-க்குள் செலுத்த உத்தரவு

பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு பள்ளிகள் செலுத்த வேண்டிய இணைப்புக் கட்டணம் மற்றும் சந்தா தொகையை வரும் 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு 2019-20-ஆம் ஆண்டுக்குச் செலுத்த வேண்டிய இணைப்புக் கட்டணம் மற்றும் செய்தி சந்தா தொகைகளை அனைத்து வகையான பள்ளிகளில் இருந்தும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள்ContinueContinue reading “பெற்றோர் ஆசிரியர் கழக சந்தா தொகை: ஆகஸ்ட் 30-க்குள் செலுத்த உத்தரவு”

எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு சிபிஎஸ்இ தேர்வுக் கட்டணம் 24 மடங்கு, பொதுப்பிரிவினருக்கு இரு மடங்கு அதிகரிப்பு

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு எழுதும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் 50 ரூபாயிலிருந்து ரூ1,200 ஆகவும், பொதுப் பிரிவினருக்கு ரூ.750-லிருந்து ரூ.1500 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் 9-ம் வகுப்பு படிக்கும்போதே பதிவு செய்ய வேண்டும், அதேபோல 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் 11-ம் வகுப்பிலேயே பதிவு செய்ய வேண்டும். அந்த வகையில் கடந்த வாரம் மாற்றம் செய்யப்பட்ட தேர்வுக்கட்டண விவரங்களை சிபிஎஸ்இContinueContinue reading “எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு சிபிஎஸ்இ தேர்வுக் கட்டணம் 24 மடங்கு, பொதுப்பிரிவினருக்கு இரு மடங்கு அதிகரிப்பு”

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 அரசு தொடக்கப்பள்ளிகள் நூலகமாக மாற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறைந்த அளவு மாணவர்களைக் கொண்ட 3 அரசு தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு, நூலகமாக மாற்றப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் ஏ.கொல்லப்பட்டி கிராமத்தில் கடந்த 1990-ம் ஆண்டு கிராம மக்களின் முயற்சியால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் ஏ.கொல்லப்பட்டி, சஜ்ஜலப்பள்ளி, அச்சமங்கலம், சீமானூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 120 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வந்தனர். காலப்போக்கில் சுற்றுவட்டாரங்களில் தனியார் பள்ளிகள் அதிகரிப்பால், ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் எண்ணிக்கை சரிந்தது. கடந்தContinueContinue reading “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 அரசு தொடக்கப்பள்ளிகள் நூலகமாக மாற்றம்”

தேசிய குழந்தைகள் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசின் தேசிய குழந்தைகள் விருதுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து, கோவை கலெக்டர் ராஜாமணி வெளியிட்ட அறிக்கை:பால் சக்தி புரஸ்கார், பால் கல்யாண் புரஸ்கார் என்ற பெயர்களில், தேசிய குழந்தைகள் விருது வழங்கப்படுகிறது. பால் சக்தி புரஸ்கார் விருது, விளையாட்டு, கலை, வீரம், கலாசாரம், சமூக சேவை, கல்வியியல் போன்ற துறைகளில், தங்களது தனித்துவம் மிக்க செயலாற்றலால் சாதனை படைத்த குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இதற்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் 1 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.ContinueContinue reading “தேசிய குழந்தைகள் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு”

சிபிஎஸ்இ: 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பரில் செய்முறைத் தேர்வு

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. மத்திய பள்ளிக் கல்வி வாரிய பாடத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் நடத்தப்படும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளில் நிகழ் கல்வியாண்டில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான பொதுத் தேர்வுக்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. கடந்த ஆண்டில் அறிவித்தபடி தொழிற்கல்வி பிரிவினருக்கான பொதுத் தேர்வுகள் பிப்ரவரி மாதமும், பொதுப் பாடங்களுக்கான தேர்வுகள் மார்ச் மாதமும் நடைபெறும்ContinueContinue reading “சிபிஎஸ்இ: 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பரில் செய்முறைத் தேர்வு”

பள்ளிகளில் நீர் பாதுகாப்பு நிகழ்ச்சிகள்

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், ‘ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி நீர் பாதுகாப்பு’ என்ற தலைப்பில், நிகழ்ச்சிகள் நடத்த, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின், மாநில திட்ட இயக்குனர், சுடலைக்கண்ணன் உத்தரவிட்டுள்ளார் மாணவ – மாணவியர்,நாளொன்றுக்கு, குறைந்த பட்சம், 1 லிட்டர் தண்ணீரை சேமிப்பதை ஊக்குவிக்கும் விதமாக, நீர் பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களிடையே விழிப்புணர்வு உண்டாக்கும் வகையில், பள்ளிகளில் கூட்டம் நடத்துதல், சுவரொட்டி தயாரித்தல், ஓவியம், கவிதை, கட்டுரை, வினாடி – வினா, நடனம்ContinueContinue reading “பள்ளிகளில் நீர் பாதுகாப்பு நிகழ்ச்சிகள்”

நல்லாசிரியர் விருதுக்கு மதுரையில் நேர்காணல்

மதுரையில் இந்தாண்டிற்கான நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்பில் நேர்காணல் நடந்தது .செப்.,5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. இம்மாவட்டத்தில் தொடக்க, நடுநிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளிகள் சார்பில் 51 ஆசிரியர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான நேர்காணல் முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்தது. சி.இ.ஓ., சுவாமிநாதன் தலைமையில் டி.இ.ஓ.,க்கள் முத்தையா, இந்திராணி, மீனாவதி, பி.இ.ஓ., ஜான் கென்னடி அலெக்சாண்டர், சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் சின்னதுரை கொண்ட தேர்வு குழுContinueContinue reading “நல்லாசிரியர் விருதுக்கு மதுரையில் நேர்காணல்”

புதிய ஓய்வூதிய திட்ட வழக்கு நிலவரம்

*CPS NEWS:* 09.08.2019 புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கானது இறுதி விசாரணையை எட்டியுள்ளது. WP(MD) 3802/2012 கடந்த 5. 8. 2019 அன்று இறுதி விசாரணைக்கு வந்தது மீண்டும் விரைவில் இறுதி விசாரணைக்கு வர உள்ளது. திண்டுக்கல் எங்கெல்ஸ்.

முக்கிய அறிவிப்பு:இன்று அரசு தேர்வுகள் ரத்து!

💲🔴💲நீலகிரியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நாளை நடக்க இருந்த அரசு பணிக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அரசின் ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான எழுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மழையின் தாக்கம் குறைந்த பின் தேர்வு தேதி அறிவிக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 16ம் தேதி முதல் ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு?

செப்டம்பர் 16ம் தேதி முதல் ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஐகோர்ட் உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆசிரியர் கலந்தாய்வு செப்டம்பர் 16ல் தொடங்குவதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு மே மாதம் நடைபெறுவதாக இருந்த கலந்தாய்வு செப்டம்பர் 16ல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 16ம் தேதி முதல் 22ம் தேதி வரை ஆசிரியர் கலந்தாய்வு EMIS இணையதளத்தில் நடைபெறும் என்றுContinueContinue reading “செப்டம்பர் 16ம் தேதி முதல் ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு?”

🅱️FLASH NEWS -ஆசிரியர் பயிற்றுநர் மாற்றி அமைக்கபட்ட பணிகள் மற்றும் இனி குறுவளமையம் மேல்நிலைப் பள்ளியினை தலைமையிடமாக கொண்டு செயல்படும் -இயக்குநர் செயல்முறை.

click here dowbload

அரசுப் பள்ளிகளை மூடும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

*💲🔴💲 இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”தமிழ்நாட்டில் ஒரு மாணவர் கூட இல்லாமல் செயல்படும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் 46-ஐ மூடத் தமிழக அரசு எடுத்திருக்கும் முடிவு அதிர்ச்சியளிக்கிறது.* *💲🔴மாநிலம் முழுவதும் உள்ள 46 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை மூட முனைப்பு காட்டும் அரசு, அப்பள்ளிகளில் ஏன் மாணவர்கள் சேரவில்லை என்பதை ஆராயத் தவறியது வருத்தம் அளிக்கிறது. அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவும் புதியதாகத் தொடங்கும் மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கக்கூடாதுContinueContinue reading “அரசுப் பள்ளிகளை மூடும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.”

தேர்வு பணியை புறக்கணிக்கும் ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

பொது தேர்வு பணிகளை, ஆசிரியர்கள் புறக்கணிக்க கூடாது’ என, பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரது சுற்றறிக்கை :தமிழக அரசு தேர்வுகள் இயக்குனரகம் சார்பாக, தேசிய திறன் அறிதல் தேர்வு, தேசிய தகுதி மற்றும் வருவாய் வழி தேர்வு, ஊரக திறன் அறிதல் தேர்வு, எட்டாம் வகுப்பு பொது தேர்வு ஆகியன நடத்தப்படுகின்றன. அதேபோல், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வுகள் நடத்தப்படுகின்றன.இந்த தேர்வுக்கான பணிகளில், அரசு மற்றும் தனியார்ContinueContinue reading “தேர்வு பணியை புறக்கணிக்கும் ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை”

ஆசிரியர்களை மந்தனப்பணிக்கு பணி விடுப்பு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

Teachers Confidential Work NTS / NMMS / TRUST மற்றும் போட்டித்தேர்வுகளுக்கு தயார்ப்படுத்த ஆசிரியர்களை மந்தனப்பணிக்கு பணி விடுப்பு செய்ய அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

BREAKING பள்ளிகளுக்கு நாளை விடுமுறை-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தொடர் மழை காரணமாக கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை – ஆட்சியர் ராசாமணி அறிவிப்பு

53 வகையான ஆவணங்களை தயார் செய்ய கல்வித் துறை நிர்பந்தம்: பாடங்கள் நடத்த முடியவில்லை என பள்ளி ஆசிரியர்கள் ஆதங்கம்!!

கல்வித் துறையில் 53 வகையான ஆவணங் களை பராமரிக்கவேண்டி இருப்பதால் பணிச்சுமையால் ஆசிரியர்கள் திணறுகின் றனர். இதனால் மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியவில்லை என ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தமிழகத்தில் தொடக்கக் கல்வித் துறை இயக்ககத்தின்கீழ் 27 ஆயிரத்து 895 ஆரம்பப் பள்ளிகள், 9 ஆயிரத்து 134 நடுநிலைப் பள்ளிகள் இயங்குகின்றன. இதில் 28 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும், 1.5 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதற்கிடையே பள்ளிகளில் 1.ஆசிரியர், ஆசிரியர் அல்லாதவர் பணிப் பதிவேடு, 2.சம்பளப்ContinueContinue reading “53 வகையான ஆவணங்களை தயார் செய்ய கல்வித் துறை நிர்பந்தம்: பாடங்கள் நடத்த முடியவில்லை என பள்ளி ஆசிரியர்கள் ஆதங்கம்!!”

4th Std – New Syllabus – QR Videos – All Subjects

Tamil Std 4 – Term 1 – Tamil – அன்னைத் தமிழே https://tnschoolvideos.blogspot.com/2019/06/std-4-term-1-tamil.html Std 4 – Term 1 – Tamil – பனைமரச் சிறப்பு https://tnschoolvideos.blogspot.com/2019/06/std-4-term-1-tamil_21.html Std 4 – Term 1 – Tamil – இலக்கணம் – பால் https://tnschoolvideos.blogspot.com/2019/06/std-4-term-1-tamil_68.html Std 4 – Term 1 – Tamil – முளைப்பாரி பாடல் https://tnschoolvideos.blogspot.com/2019/06/std-4-term-1-tamil_89.html Std 4 – Term 1 – Tamil – பண்படுத்தும்ContinueContinue reading “4th Std – New Syllabus – QR Videos – All Subjects”

Flash News : Teachers Transfer Counselling Norms GO Published ( Kallar Schools)

2019-20ம் கல்வி ஆண்டில் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் அடங்கிய அரசாணை 43, வெளியீடு:- நாள்:30.07.2019. _2018-19ம் கல்வியாண்டில் பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் பெற்றவர்கள் இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். Click here download

PRIMARY & UPPER PRIMARY STUDY MATERIALS

STUDY MATERIALS FOR PRIMARY & UPPER PRIMARY STUDENTS Whats New SALM STICKERS FOR PRIMARY TEACHER’S | CLICK HERE TO DOWNLOAD DAILY MATHS ADDITION, SUBTRACTION WORKSHEET 1 WITH ANSWER KEY DAILY MATHS ADDITION , SUBTRACTION WORKSHEET 2 WITH ANSWER KEY DAILY MATHS ADDITION SUBTRACTION WORKSHEET 3 WITH ANSWER KEY DAILY MATHS ADDITION SUBTRACTION WORKSHEET 4 WITHContinueContinue reading “PRIMARY & UPPER PRIMARY STUDY MATERIALS”

டிசம்பரில் செய்முறை தேர்வு!

நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் இந்த கல்வி ஆண்டில் படிக்கின்ற மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், செய்முறை உள்ள பாடங்களுக்கு செய்முறை தேர்வு டிசம்பர் மாதம் நடத்தவுள்ளதாக சி.பி.எஸ்.சி திட்டமிட்டுள்ளது.

Design a site like this with WordPress.com
Get started