clicj here download
Category Archives: கல்வி தளம்
நமது அரசுப்பள்ளி ஆசிரியப் பெருமக்கள் நாள்தோறும் அடையும் துயரம்….?
மே மாதம் லீவு முடிந்து, பள்ளி திறக்க..! மாணவனை சேர்க்க நமது ஆசிரியரும், ஆர்வமாய் காத்திருக்க..! Matric பள்ளிகளோ…? முன்னரே மாணவணை அள்ளிச் சென்று விட..! மிச்சமிருந்த மாணவனை, அரசாங்கம் RTE-ல் அனுப்பி விட..! மேற்கண்ட தூண்டிலில் இருந்து சிக்காத ஏழை மாணவனோ..? அரசுப்பள்ளியில் சேர..! சேர்க்கை ஏன் குறைந்ததென்று, அரசு கேட்க..! முதல் நாளே, புத்தகத்தை கொடுத்து விட வேண்டும் என்று அரசு சொல்ல..! வந்திருந்த பாதி புத்தகத்தை கொடுத்து விட..! வராத புத்தகத்திற்கோ Print-OutContinueContinue reading “நமது அரசுப்பள்ளி ஆசிரியப் பெருமக்கள் நாள்தோறும் அடையும் துயரம்….?”
STD 5 TERM 1 SCIENCE ORGAN SYSTEM
click here download pdf
பள்ளிகளில் வாரந்தோறும் குறுந்தேர்வுகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.
பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்
Click here download pdf
பள்ளிக்கு தாமதமாக வரும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு CEO உத்தரவு
தாமதமாக வரும் ஆசிரியர்கள் மீது, தலைமையாசிரியர்கள், நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க, முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், ஜூன் முதல், ‘பயோமெட்ரிக்’ முறையில், ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்படுகிறது. காலை, 9:15 மணிக்குள், பள்ளிக்கு வர உத்தரவிட்டிருந்தாலும், பல ஆசிரியர்கள் தாமதமாக வருவது குறித்து, நேற்று முன்தினம், ‘காலைக்கதிர்’ நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, அனைத்து பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: ‘பயோமெட்ரிக்’ContinueContinue reading “பள்ளிக்கு தாமதமாக வரும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு CEO உத்தரவு”
தலைமையாசிரியர்களே, அலர்ட்! வருகிறது சிறப்பு ஆய்வுக்குழு;
ஒரு மாதிரி வகுப்புக்கான அனைத்து அம்சங்களையும் தயார் நிலையில் வைக்குமாறு, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ஐகோர்ட் உத்தரவையொட்டி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இணை இயக்குனர் தலைமையில் முதன்மை கல்வி அலவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டாரகல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், விரிவுரையாளர்கள் மற்றும் ஆய்வு அலுவலர்கள் தலைமையில் சிறப்பு ஆய்வுContinueContinue reading “தலைமையாசிரியர்களே, அலர்ட்! வருகிறது சிறப்பு ஆய்வுக்குழு;”
டெங்கு காய்ச்சலைத் தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
சென்னை: காய்ச்சலுடன் வரும் மாணவர்களிடம் என்ன விதமான காய்ச்சல் என்று விசாரித்து சிகிச்சை தர தலைமை ஆசிரியருக்கு உத்தரவிட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலைத் தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களைக் கொண்டு பள்ளி வளாகங்களை உடனே தூய்மைப்படுத்த அறிவுறுத்தியுள்ளனர்.
2,3,4,5,6,7,8 – August 2nd Week Lesson Plans Updated (TM/EM)
Click here Ganga Guide direct downloading 👇👇👇👇👇 Click here lesson 2nd std All Subj ,All Units 3rd Std – New Syllabus – Term 1 – All Subject And All Units Lesson Plan – English Medium 4th Std Lesson Plan – Tamil All units 4th Std Lesson Plan – English All units 5th Std Lesson PlanContinueContinue reading “2,3,4,5,6,7,8 – August 2nd Week Lesson Plans Updated (TM/EM)”
அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்க தகுதி தேர்வு நடைபெறும் தேதி: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்குவதற்கு ஆகஸ்ட் 7 ம் தேதி தகுதி தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தகுதி தேர்வுக்கான வினா மற்றும் விடை குறிப்புகள் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்விதுறை கூறியுள்ளது
1முதல் 4ம் வகுப்பு வரை work Done Register பாட தலைப்புகளுடன்
click here download pdf
GPF & TPF Missing Credit Correction Regarding – Order Copy
5 in 1 STD2nd,3rd and 4th- TERM 1 FA(B) and ENGLISH WORD WALL, மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான வாசிப்பு பயிற்சி PDf
4th- TERM 1 ENGLISH👇 click here download fa(b) STD 2 FA(B) TEST 1👇 click here download STD 3 FA(B) TEST 1👇 click here download STD 2 & 3 ENGLISH WORD WALL👇 click here download மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான வாசிப்பு பயிற்சி PDf👇 click here download
யுபிஎஸ்சி முக்கியத் தேர்விற்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) சிவில் சர்வீசஸ் முக்கியத் தேர்விற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் சிவில் சர்வீசஸ் குடிமைப்பணிகளுக்காக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட தேர்வுகள் ஆண்டுதோறும் நடைபெறும். இதில், முதல் நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக இத்தேர்வு நடத்தப்படுகிறது. யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு ஜூன் 2, 2019ல் நடைபெற்றது. இத்தேர்வின் முடிவுகள் கடந்த ஜூலை 12ஆம் தேதி https://upsc.gov.inContinueContinue reading “யுபிஎஸ்சி முக்கியத் தேர்விற்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்”
7ம் தேதி துவங்குது பி.எட்., கவுன்சிலிங்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், பி.எட்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், வரும், 7ம் தேதி துவங்கும்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், பி.எட்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை, கவுன்சிலிங் வழியாக நடத்தப்படுகிறது. தமிழக அரசின் சார்பில், லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவன கல்லுாரியில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விண்ணப்ப பதிவு, ஒரு வாரத்திற்கு முன் முடிந்தது. வரும், 7ம் தேதி கவுன்சிலிங் துவங்கும். விண்ணப்பதாரர்களின், ‘கட் -ContinueContinue reading “7ம் தேதி துவங்குது பி.எட்., கவுன்சிலிங்”
புதிய பாடத்திட்ட தவறுகளை களைய தனி குழு: பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை
புதிய பாடப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ள தவறுகளைக் கண்ட றிந்து சரிசெய்ய பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வியில் அனைத்து வகுப்புகளுக்கும் பாடத் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு பரவலாக வரவேற்பு கிடைத் துள்ளன, அதேநேரம் புதிய பாடப் புத்தகங்களில் பல்வேறு பிழைகள் உள்ளன. அவற்றை உடனே திருத் தம் செய்ய வேண்டுமென கல்வி யாளர்கள், ஆசிரியர்கள் வலியு றுத்தி வருகின்றனர். அந்தவகையில் புதிய பாடத் திட்டத்தில் இதுவரை 21 பிழைகளைContinueContinue reading “புதிய பாடத்திட்ட தவறுகளை களைய தனி குழு: பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை”
சுதந்திர தின விழாவில், துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மரக்கன்றுகள் நட வேண்டும்: தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்ககம் உத்தரவு
சுதந்திர தின விழாவில், துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மரக்கன்றுகள் நட வேண்டும்’ என, தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய கடிதம்:அனைத்து கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளிலும், 15ம் தேதி, சுதந்திர தின விழாவை, சிறப்பாக கொண்டாட வேண்டும் பள்ளி, ஒன்றிய அளவில், மாணவர்களிடையே நாட்டுப்பற்றையும், பண்பாட்டையும் விளக்கும் வகையில், பேச்சு, கட்டுரை, ஓவியம், விளையாட்டு போட்டி நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுContinueContinue reading “சுதந்திர தின விழாவில், துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மரக்கன்றுகள் நட வேண்டும்: தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்ககம் உத்தரவு”
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ‘சீர்மிகு வகுப்பறைகள்’ திட்டம் குறித்த பயிற்சி
தமிழக அரசு பள்ளிகளில் சீர்மிகு வகுப்பறைகள் (‘ஸ்மார்ட் கிளாஸ்’) திட்டம் விரைவில் கொண்டு வரப்பட இருக்கிறது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் மூலம் நவீன தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட இருக்கிறது. இந்த சீர்மிகு வகுப்பறைகள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் நடந்த இந்த பயிற்சி வகுப்புகளில், சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் நந்தன் சுதர்சனம், பல்லவி ஆகியோர் ஆசிரியர்களுக்கு பயிற்சிContinueContinue reading “அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ‘சீர்மிகு வகுப்பறைகள்’ திட்டம் குறித்த பயிற்சி”
EMIS இணையதளத்தில் Staff Attendance மற்றும் சீருடை விநியோகம் செய்த விவரங்களை பதிவேற்றம் செய்யும் வழிமுறை விளக்கம்!
click here download step by step instructions
BT & PG Seniority Fixation – New Instructions – DSE Proceedings
30.7.2019 முதன்மை கல்வி அலுவலர் கூட்டத்தில் கூறப்பட்ட பள்ளி மற்றும் வகுப்பறை சார்ந்த அறிவுரைகள்!!
1) தமிழ் மற்றும் ஆங்கில கையெழுத்துப் பயிற்சி நோட்டு தினசரி எழுதி தேதியுடன் திருத்தம் செய்யப்பட்டு இருக்க வேண்டும். 2) சொல்வதை எழுதுதல் பயிற்சி அந்தெந்த வகுப்புக்கு ஏற்றவாறு தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுதி திருத்தம் செய்யப்பட வேண்டும். 3) பருவத்தேர்வு மாதங்களில் மொழி படத்திற்கு 1 கட்டுரை யும் மற்ற மாதங்களில் 2 கட்டுரைகளும் எழுத்தப்பட்டு திருத்தம் செய்ய பட வேண்டும். 4) அனைத்து மாணவர்களும் ஏற்ற இறக்கத்துடன் பயிற்சி அளிக்க வேண்டும். 5)News readerContinueContinue reading “30.7.2019 முதன்மை கல்வி அலுவலர் கூட்டத்தில் கூறப்பட்ட பள்ளி மற்றும் வகுப்பறை சார்ந்த அறிவுரைகள்!!”
மடிக்கணினிகள் மூலம் கல்வி கற்பிக்க நடவடிக்கை
பள்ளி வேலை நாள்கள் குறைந்துள்ளதால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினிகளில் ஆடியோ மூலம் கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வேலூர் மண்டித் தெருவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இதையொட்டி, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் அப்பகுதியில் பொதுக் கூட்டContinueContinue reading “மடிக்கணினிகள் மூலம் கல்வி கற்பிக்க நடவடிக்கை”
செப்டம்பர் வரை சி.பி.எஸ்.இ., ‘அட்மிஷன்
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், செப்டம்பர் வரை, மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஒவ்வொரு ஆண்டும், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரையிலான மாணவர் சேர்க்கை, ஏப்ரலில் துவங்கும். பெரும்பாலான பள்ளிகளில், மே மாதம், புதிய வகுப்புகள் துவங்கும் என்பதால், அதற்குள் மாணவர்கள் சேர்ந்து விடுவர். ஆனாலும், இடமாற்றம் பெறும் அரசு அதிகாரிகள், ஊழியர்களின் பிள்ளைகளை, பள்ளிகளில் சேர்க்க வசதியாக, ஆகஸ்ட் வரையிலும், மாணவர் சேர்க்கை தொடரும். இந்தContinueContinue reading “செப்டம்பர் வரை சி.பி.எஸ்.இ., ‘அட்மிஷன்”
அறிவியல் விருது பெற:ஆசிரியர்களுக்கு வாய்ப்பு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான அறிவியல் விருதுக்கு, செப்., 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழகத்தில் செயல்படும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, அறிவியல் விருது வழங்கப்படுகிறது. ஆசிரியர்களின் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்த, அறிவியல் நகரம் சார்பில், இந்த விருது வழங்கப்படுகிறது.இந்த ஆண்டுக்கான விருதுக்கு, ஏழு முதல், பிளஸ் 2 வரை வகுப்பு எடுக்கும், 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழ் வழி, ஆங்கில வழி என,ContinueContinue reading “அறிவியல் விருது பெற:ஆசிரியர்களுக்கு வாய்ப்பு”
தேர்ச்சி விகிதம் அதிகம் காட்டிய 59 தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் : பட்டியல் அனுப்ப கடிதம்
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி வீதம் அதிகம் காட்டிய பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க உள்ளதால் தேர்ச்சி சதவீதம் உயர்ந்த பள்ளிகளின் பட்டியலை ஆதிதிராவிடர் நலத்துறை கேட்டுள்ளது . தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி வீதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளைContinueContinue reading “தேர்ச்சி விகிதம் அதிகம் காட்டிய 59 தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் : பட்டியல் அனுப்ப கடிதம்”
இணை இயக்குனருக்கு கூடுதல் பொறுப்பு
பள்ளி கல்வித்துறை இணை இயக்குனருக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வித் துறையில், மேல்நிலை கல்வி, இணை இயக்குன ராக பணியாற்றிய, ராதாகிருஷ்ணன், நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். இதையடுத்து, தொழிற்கல்வி இணை இயக்குனர் சுகன்யாவுக்கு, மேல்நிலை கல்விக்கான, இணை இயக்குனர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன் பிறப்பித்துள்ளார்
Remedial Teaching – குறைதீர்க்கற்பித்தல் கட்டகங்களை பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய முறை!
தமிழக அரசுப்பள்ளிகளில் பாடம் நடத்த புதிய முறை அறிமுகம்
click here video
JD Team VISIT -ன் போது ஆசிரியர்கள் தயார்நிலையில் இருக்க வேண்டிய பதிவேடுகள் -CEO செயல்முறை
தேசிய குடற்புழு நாள் 8.8.19 -இயக்குநர் உத்தரவு
click here download copy
