அரசுப்பள்ளி முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு மையங்கள் அதிக துாரங்களில் அமைக்கப்பட்டுள்ளதால் தென்மாவட்ட தேர்வர்கள் மன உளைச்சலில் உள்ளனர். அரசுப்பள்ளிகளில் 2 ஆயிரம் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப செப்.27 முதல் 29 வரை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) தேர்வு நடத்துகிறது. ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பத்தில் தேர்வு மையங்கள் குறித்து மூன்று விருப்ப இடங்கள் கேட்கப்பட்டன. முதல் தேர்வாக சொந்த மாவட்டம், அடுத்து அருகில் உள்ள மாவட்டங்களை பலர் தேர்வு செய்தனர். ஆனால்ContinueContinue reading “PGTRB 2019 – தேர்வு மையங்கள் தூரம் தவிப்பில் தேர்வர்கள்!”
Category Archives: NEWS
CTET மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இறுதி நாள் 25ம் தேதி வரை சிபிஎஸ்இ நீட்டித்துள்ளது. மத்திய அரசின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற வேண்டும் என்றால் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இதன்படி சிபிஎஸ்இ பள்ளிகள், நவோதயா பள்ளிகள், கேந்திர வித்யாலயா பள்ளிகளில், மத்திய திபெத்திய பள்ளிகள் பணி நியமனம் பெற சிபிஎஸ்இ நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இதையடுத்து இந்த ஆண்டுக்கான ஆசிரியர்ContinueContinue reading “CTET மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு”
2 days workshop on creating Interactive content
Click here SCERT PROC
அரசு ஊழியர்கள் அதிக ஊதியம் வாங்குகிறார்களா? – The Hindu
மிகவும் நன்றி தி இந்து நாளிதழில் வெளியான நடுநிலையான செய்திக்காக!!*விளக்கமான உரை*அரசுப் பணியாளர்களில் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உரிமைகளும், ஊதியமும் அடிநிலை ஊழியர்களுக்குக் கிடைப்பதில்லை. எனவே, கீழடுக்குகளில் உள்ளோர் போராடும்போது, அதிகார அமைப்புகள் அனைத்தும் அவர்களுக்கு எதிராகத் தங்களின் பிரச்சாரங்களை முடுக்கிவிடுகின்றன. அதன் மூலம் அந்த வாய்ப்புகூடக் கிடைக்காத இதர பகுதி மக்களை அவர்களுக்கு எதிராகத் திருப்பிவிடுவதில் வெற்றிபெற்றுவிடுகின்றன.அரசு என்பது அமைச்சர்களும் உயர்மட்ட அதிகாரிகளும் மட்டுமல்ல; அரசின் எந்தவொரு திட்டத்தையும் அடிமட்டத்தில் செயலாக்குபவர்கள் ஊழியர்களே. கொள்கை வகுத்தலும்,ContinueContinue reading “அரசு ஊழியர்கள் அதிக ஊதியம் வாங்குகிறார்களா? – The Hindu”
தீபாவளி சிறப்பு பேருந்து:விபரங்கள்
தீபாவளி சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்துத் துறை செய்திருப்பதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை சார்பில் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் இன்று (செப்.19) நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தீபாவளி பண்டிகைக் காலத்தில் மக்கள் எளிதாகவும், பாதுகாப்பாகவும் பயணம் செய்வதற்கு ஏதுவாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன எந்த விதமான போக்குவரத்துContinueContinue reading “தீபாவளி சிறப்பு பேருந்து:விபரங்கள்”
5,8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எதிர்ப்பு: அரசு பள்ளி ஆசிரியை விடியவிடிய உண்ணாவிரதம்
5,, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போளூர் அருகே அரசு பள்ளி ஆசிரியை விடிய, விடிய உண்ணாவிரதம் இருந்தார். அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தி, அவர் கண்ணீர் விட்டு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே ஜவ்வாதுமலை ஒன்றியம், அரசவெளி கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல உண்டு, உறைவிட பள்ளி இயங்கி வருகிறது. இங்கு இடைநிலை ஆசிரியையாக மகாலட்சுமி(40) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.ContinueContinue reading “5,8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எதிர்ப்பு: அரசு பள்ளி ஆசிரியை விடியவிடிய உண்ணாவிரதம்”
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்தது உண்மைதான்: தேனி மருத்துவக் கல்லூரி டீன் ராஜேந்திரன் பேட்டி
ள்மாறாட்டம் செய்ததாக சர்ச்சை கிளம்பியது. இதனையடுத்து மருத்துவக் கல்லூரி டீன் ராஜேந்திரன் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “நீட் தேர்வு எழுதி தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்த சென்னை மாணவர் ஒருவர் குறித்து எனக்குக் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்னஞ்சல் மூலம் ஒரு புகார் வந்தது. தேனி மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர். ராஜேந்திரன் அந்தப் புகாரில் நீட் தேர்வு எழுதிய மாணவர் வேறு, கல்லூரியில்ContinueContinue reading “நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்தது உண்மைதான்: தேனி மருத்துவக் கல்லூரி டீன் ராஜேந்திரன் பேட்டி”
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது குறைகிறது!
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பைக் குறைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான புதிய விதிமுறைகளையும் அது அடுத்த நிதியாண்டு முதல் அமல்படுத்த உள்ளது.இந்தப் புதிய முடிவின்படி, 33 ஆண்டுகள் பணிக்காலம் முடித்தவர்களுக்கு அல்லது 60 வயதை அடைந்தவர்களுக்கு ஓய்வளிக்கப்படும். இது ஏற்கனவே 7ஆவது ஊதியக் கமிஷனில் குறிப்பிடப்பட்டுள்ளது.இம்முடிவு பாதுகாப்புத் துறையில் பணிபுரிபவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. புதிய முடிவின்படி, 22 வயதில் பணியில் சேரும் அவர்களுக்கு 55 வயதிலேயே ஓய்வு கொடுக்கப்பட்டுContinueContinue reading “மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது குறைகிறது!”
பயோ-மெட்ரிக் வருகைப் பதிவேடு முறை -தலைமைச் செயலக ஊழியர்கள் எதிர்ப்பு
தலைமைச் செயலகத்தில் பயோ-மெட்ரிக் வருகைப் பதிவேடு முறைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுபோன்ற நடைமுறை காலநேரம் பார்க்காமல் பணிபுரியும் தங்களுக்குப் பொருந்தாது என தலைமைச் செயலக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.பள்ளிகள், முக்கிய அரசுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் ஊழியர்கள் பணிக்கு வரும் நேரத்தைக் கண்காணிக்க பயோ-மெட்ரிக் முறை நடைமுறையில் உள்ளது. இதுபோன்ற முறையை தலைமைச் செயலகத்திலும் கொண்டு வர ஆலோசிக்கப்பட்டுள்ளது. துறைச் செயலாளர்கள் கூட்டம்: அனைத்து அரசுத் துறைகளின் செயலாளர்கள் கூட்டம் அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இதில் தலைமைச்ContinueContinue reading “பயோ-மெட்ரிக் வருகைப் பதிவேடு முறை -தலைமைச் செயலக ஊழியர்கள் எதிர்ப்பு”
தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!
கல்விக் கட்டணம் செலுத்தத் தவறிய மாணவர்களை, வகுப்பறைக்கு வெளியே நிற்க வைக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார். Click here join telegram group link ஈரோடு மாவட்டம் அந்தியூரில், தமிழக அரசின் சார்பில் நலத்திட்ட`உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆயிரத்து 558 பயனாளிகளுக்கு 4 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டன.ContinueContinue reading “தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!”
பள்ளியில் 3ஆம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திய ஆசிரியர் கைது
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே கீழையூரில் பள்ளியில் மாணவியை கத்தியால் குத்திய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 3-ம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவியின் கையில் கத்தியால் குத்திய புகாரில் ஆசிரியர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்
வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பள்ளிக் கட்டடம்
பீகார் மாநிலத்தில் கங்கை நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் கரையோரம் இருக்கும் பகுதியில் அமைந்திருந்த பள்ளிக்கூட கட்டிடம் இடிந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட விடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. பீகாரில் கங்கை நதியில் கடந்த சில நாள்களாக வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. இந்நிலையில் கதிகார் எனுமிடத்தில் கங்கை நதியின் வெள்ளத்தால் கரையோர பகுதிகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் கரையோரம் அமைந்திருந்த பள்ளிக்கூட கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து அடித்து செல்லப்பட்டது. அந்த விடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில்ContinueContinue reading “வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பள்ளிக் கட்டடம்”
தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் உயர்வு
தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் உயர்வுவருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.55 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாக உயர்வு
ஆசிரியை உண்ணாவிரதம்!! 5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரிக்கை!!
நாளைமுதல்_கருப்பு_பேட்ச்_அணிந்து_உண்ணாவிரதம்! உடனுறைவோர் உறையுங்கள்! உண்ணாவிரதம் இருங்கள் அவரவர் இடங்களில்! ஒவ்வொரு குழந்தையின் கல்வி உரிமையும் எனக்கு இங்கே முக்கியம்! மெதுவாக மலரும் மொட்டுகள் எட்டாம் வகுப்பிற்குப் பிறகுக்கூட மலருவார்கள்! #5ம்வகுப்பிற்கும்_8ம்வகுப்பிற்கும்_ பொதுத்தேர்வு_எனும்_அரசாணையைத்திரும்பப்_பெறுக! இடைநிலை ஆசிரியர் திருமதி. மகாலட்சுமி, திருவண்ணாமலை.
புதிய கல்வி கொள்கை குறித்த வல்லுநர்களின் அறிக்கை பரிசீலிக்கப்பட்டு வருகிறது – மங்கத் ராம் சர்மா
புதிய கல்வி கொள்கை குறித்த வல்லுநர்களின் அறிக்கை பரிசீலிக்கப்பட்டு வருகிறது – மங்கத் ராம் சர்மா உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் மங்கத் ராம் சர்மா, ஏஐசிடிஇ தலைவர் அனில் தட்டார்யா சாஷ்ரபுத்தே மற்றும் கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர்ContinueContinue reading “புதிய கல்வி கொள்கை குறித்த வல்லுநர்களின் அறிக்கை பரிசீலிக்கப்பட்டு வருகிறது – மங்கத் ராம் சர்மா”
அங்கன்வாடி மையங்களில் ஒன்றைக்கூட மூடும் எண்ணம் இல்லை – அமைச்சர் சரோஜா
தமிழகம் முழுவதும் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களில் ஒன்றைக்கூட மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என சமூகநலம் மற்றும் சத்துணவு துறை அமைச்சர் சரோஜா கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திலுள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், நீர்நிலைகளின் தன்மை குறித்த அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் சரோஜா, செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.
ஒரு நாள் தலைமை ஆசிரியையாக செயல்பட்ட 8ஆம் வகுப்பு மாணவி
மதுரையில் தனியார் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் தேர்வு செய்யப்பட்டு ஒரு நாள் தலைமை ஆசிரியையாக செயல்பட்டுள்ளார். நாகமலை புதுக்கோட்டையில் கே.எம்.ஆர் இண்டர்நேஷனல் என்ற பெயரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவர்களின் திறமைகளை அடிப்படையாக கொண்டு ஒருநாள் தலைமையாசிரியர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கலை, கல்வி, பண்பாடு, ஒழுக்கம், விளையாட்டு போன்றவற்றில் சிறந்து விளங்கும் 24 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் இறுதியாக மூன்று மாணவர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு, வாக்கெடுப்புContinueContinue reading “ஒரு நாள் தலைமை ஆசிரியையாக செயல்பட்ட 8ஆம் வகுப்பு மாணவி”
பள்ளிக்கு செல்ல கழுத்தளவு தண்ணீரை கடக்கும் ஆசிரியை
ஒடிசாவில் ஆசிரியை ஒருவர் தினமும் கழுத்தளவு தண்ணீரை கடந்து பள்ளிக்கு சென்று வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது ஒடிசா மாநிலம் தென்கால் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப பள்ளி ஒன்றில், பினோதினி சமல் (49) என்பவர் ஒப்பந்த ஆசிரி யையாக பணிப்புரிந்து வருகிறார். இப்பள்ளியில் 53 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இங்கு ஒப்பந்த ஆசிரியராக பணிப்புரிந்து வருகிறார். இவர் தினமும் பள்ளிக்கு சப்புவா நதியை கடந்துதான் செல்லவேண்டும். இந்த நதியில் கழுத்து அளவிற்குContinueContinue reading “பள்ளிக்கு செல்ல கழுத்தளவு தண்ணீரை கடக்கும் ஆசிரியை”
ரூ.17,000 ஊதியத்தில் ஸ்பைசஸ் போர்டு ஆப் இந்தியாவில் வேலை
மத்திய அரசின் ஸ்பைசஸ் போர்டு ஆப் இந்தியாவில் (Spices Board of India) காலியாக உள்ள மாதிரி ரசீது மேசை (Sample Receipt Desk) மற்றும் பயிற்சி ஆய்வாளர் (Trainee Analyst) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: மாதிரி ரசீது மேசை (Sample Receipt Desk) பிரிவில் 03 பணியிடங்களும், பயிற்சி ஆய்வாளர் (Trainee Analyst) பிரிவில் 07 பணியிடங்களும் உள்ளன. கல்வித் தகுதி: மாதிரி ரசீதுContinueContinue reading “ரூ.17,000 ஊதியத்தில் ஸ்பைசஸ் போர்டு ஆப் இந்தியாவில் வேலை”
விழுப்புரம் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை!
விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு நகர வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் எழுத்தர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதன்படி கூட்டுறவு நகர வங்கியில் 22 உதவியாளர் பணியிடங்களும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 21 உதவியாளர்/எழுத்தர் பணியிங்களும் காலியாக உள்ளன. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் மற்றும் கூட்டுறவு பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும். பள்ளியில் அல்லது பட்டப்படிப்பின் போதுContinueContinue reading “விழுப்புரம் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை!”
அரசு பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல்… கல்வித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவு
நாமக்கல் மாவட்டம் உடுப்பம் தொடக்க பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் சரவணன் மற்றும் அங்கன்வாடி அமைப்பாளர் ஜெயந்தி ஆகியோர் பள்ளியில் தகாத உறவு வைத்ததாக கூறி, 10க்கும் மேற்பட்டோர் பள்ளியில் புகுந்தது ஆசிரியர் சரவணை சரமாரியதாக தாக்கினர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சரவணன், தன் மீது தாக்குதல் நடத்திய வீடியோ ஆதாரத்தை வைத்து 15 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் அளித்துள்ள்ளார். இதையடுத்து தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த புதுசத்திரம்ContinueContinue reading “அரசு பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல்… கல்வித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவு”
சிவில் சர்வீஸ் தேர்வு : இலவச பயிற்சி – விண்ணப்பிக்க செப்.16ம் தேதி கடைசி நாள்
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இலவசப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க வரும் 16-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் நடத்தப்படும் ஆட்சிப் பணிக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கான முழுநேர பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு இலவசமாக வழங்குகிறது. இதற்காக விண்ணப்பிக்க வரும் 16-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது
ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை கைவிடாவிடில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்: ஜாக்டோ – ஜியோ
5,400 ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை கைவிடாவிடில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ – ஜியோ அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், முதன்மை கல்வி அலுவலர்கள் வீடு முன் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ – ஜியோ ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் திருத்துறைபூண்டியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
NET தேர்வு தேதி அறிவிப்பு
தேசிய அளவில் உதவி பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான NET தேர்வு டிசம்பர் 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பல்கலை., மானியக்குழு அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு http://www.nta.ac.in, ntanet.nic.in, ugcnet.nta.nic.in போன்ற இணையளங்களில் செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் அக்டோபர் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
8000 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு
இந்திய இராணுவ பொதுப் பள்ளிகள் என்பது இந்திய இராணுவ அதிகாரிகளின் குழந்தைகளின் கல்விக்கான ஒரு பொதுக் கல்வி நிறுவன அமைப்பாகும். இது இந்தியாவின் மிகப் பெரிய தொடர் கல்வி நிறுவனங்களுள் ஒன்றாகும். இராணுவ பொதுநலக் கல்வி அமைப்பு இதனை செயல்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 137 இந்திய ராணுவ பொதுப் பள்ளிகளில் காலியாக உள்ள 8000 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ராணுவ பொதுநலக் கல்வி அமைப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ContinueContinue reading “8000 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு”
அரசு நிர்வாகங்களில் பணிபுரிய ஜூனியர் இன்ஜினியர்’ வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
பல்வேறு அமைச்சகங்கள், அரசு நிர்வாகங்களில் பணிபுரிய, ‘ஜூனியர் இன்ஜினியர்’ வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் டிப்ளமோ வயது 30-32 விண்ணப்பிக்க கடைசி தேதி: 2019, செப்., 12 விபரங்களுக்கு: click here
5 மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் 1,758 காலியிடங்கள்
கூட்டுறவு வங்கிகளில் 1,758 காலியிடங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மதுரை – 79 madurai Apply click here காஞ்சிபுரம் – 238 kanchipuram apply here , ராமநாதபுரம் – 79 Ramanathapuram apply here , திருப்பூர் – 68 , Thirpur apply here கடலுார் – 59, cuddalore apply here
பள்ளி வகுப்பறையிலேயே மாணவி தூக்கிட்டு தற்கொலை
மதுரை கே.புதூரில் பள்ளி வகுப்பறையிலேயே 11 ம் வகுப்பு மாணவி காலை 8 முப்பது மணியளவில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்த முயன்ற போலீசாருடன் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கே.புதூர் காந்திபுரத்தைச் சேர்ந்தவர் முத்து இவரது 16 வயது மகள் அர்ச்சனா அதே பகுதியில் உள்ள லூர்து அன்னை மேல்நிலைப்பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஒரு வாரமாக மாணவி பள்ளிக்கு செல்லவில்லை என்றுContinueContinue reading “பள்ளி வகுப்பறையிலேயே மாணவி தூக்கிட்டு தற்கொலை”
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களை பெருமைப்படுத்திய கூகிள் (GOOGLE)
நாடு முழுவதும் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத் தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவருமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஆசிரியப் பணியில் முத்திரையைப் பதித்தவர். சென்னை மாநிலக் கல்லூரியில் தொடங்கி பல்வேறு கல்லூரிகளில் தத்துவப் பேராசிரியராக பணியாற்றியவர். இவரது பிறந்த தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடி உள்ளிட்டோர் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் இதனிடையே ஆசிரியர் தினத்தை முன்னிட்டுContinueContinue reading “ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களை பெருமைப்படுத்திய கூகிள் (GOOGLE)”
சத்துணவு அமைப்பாளர் நியமன விவகாரம்: இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவு
சத்துணவு அமைப்பாளராக பணி நியமனம் செய்யப்பட்டு பின்னர் அனுமதி மறுக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில், அரியலூர் மாவட்டம் வாரியங்காவல் கிராமத்தைச் சேர்ந்த பி.ஆண்டாள் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2007-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக இருந்த சத்துணவு அமைப்பாளர் பணிக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த என்னிடம் நேர்காணல் நடத்தப்பட்டு அரசு மேல் நிலைப்பள்ளி ஒன்றில் பணிContinueContinue reading “சத்துணவு அமைப்பாளர் நியமன விவகாரம்: இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவு”
