இனி ₹35 செலுத்த வேண்டாம் – ரீசார்ஜ் கட்டணத்தைக் குறைத்த நிறுவனம்

வோடஃபோன் ஐடியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணத்தைக் குறைத்துள்ளது. வாடிக்கையாளர்கள் தொடர்ந்து தங்களது சிம் கார்டை ஆக்டிவ் நிலையில் வைத்துள்ள ஒரு குறைந்தபட்ச தொகையை ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்ய வேண்டும். குறைந்தபட்ச தொகையாக வோடஃபோன் ஐடியா ஃப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் 35 ரூபாய் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்தக் கட்டணத்தை 20 ரூபாய் ஆக வோடஃபோன் நிறுவனம் குறைத்துள்ளது. 20 ரூபாய் ரீசார்ஜ் என்பது 28 நாட்களுக்கான வேலிடிட்டி உடன் உள்ளது.ContinueContinue reading “இனி ₹35 செலுத்த வேண்டாம் – ரீசார்ஜ் கட்டணத்தைக் குறைத்த நிறுவனம்”

நான் இறந்துவிட்டேன்; விடுப்பு தாருங்கள்” – பரபரப்பை ஏற்படுத்திய லீவ் லெட்டர்!

தான் இறந்துவிட்டதாகக்கூறி விடுமுறை கேட்ட 8ஆம் வகுப்பு மாணவனின் விண்ணப்பத்துக்கு பள்ளி முதல்வர் ஒப்புதல் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் 8 ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் தனது பள்ளி முதல்வருக்கு அரை நாள் விடுப்பு வேண்டி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், நான் இன்று காலை 10 மணியளவில் இறந்துவிட்டதால் நான் சீக்கிரம் வீட்டிற்கு செல்லவேண்டியுள்ளதால் எனக்கு அரை நாள் விடுப்பு வேண்டும் என தெரிவித்துள்ளார்.தனது பாட்டி காலமாகிவிட்டார் என்பதற்கு பதில் தான்ContinueContinue reading “நான் இறந்துவிட்டேன்; விடுப்பு தாருங்கள்” – பரபரப்பை ஏற்படுத்திய லீவ் லெட்டர்!”

முதுநிலை பொறியியல் படிப்புகளில் 75 சதவீத இடங்கள் காலியாக உள்ளது – அண்ணா பல்கலைகழகம்

முதுநிலை பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வின் முடிவில் 75 சதவீத இடங்கள் காலியாக உள்ளதாக அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. M.E., M.Tech., M.Arch., & M.Plan., ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வை கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது. மாநிலம் முழுவதும், முதுநிலை பொறியியல் படிப்புகளில் உள்ள 15 ஆயிரத்து 836 இடங்களில் 3 ஆயிரத்து 852 இடங்கள் மட்டுமே கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும்ContinueContinue reading “முதுநிலை பொறியியல் படிப்புகளில் 75 சதவீத இடங்கள் காலியாக உள்ளது – அண்ணா பல்கலைகழகம்”

குறைகிறது வீட்டு கடன்-SBI அதிரடி

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் ரெபோ விகிதத்தை, எஸ்.பி.ஐ வீட்டுக் கடனுடன் இணைத்திருப்பதால், எஸ்.பி.ஐயின் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் தற்போது குறைந்துள்ளது. கடந்த ஆக்ஸ்ட் 7ம் தேதியன்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை போக்கவும், பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், வங்கிகளுக்கான, கடனுக்கான வட்டி விகிதத்தை (ரெபோ விகிதம்) 35 அடிப்படை புள்ளிகள் குறைந்தது இந்த பலன் நேரிடையாக மக்களுக்கு கிடைக்கும் வகையில், எஸ்.பி.ஐ தனது வட்டி விகிதத்தை முன்னதாகContinueContinue reading “குறைகிறது வீட்டு கடன்-SBI அதிரடி”

வருமான வரி செலுத்தும் முறையில் புதிய சாதனை

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31- ஆம் தேதியே கடைசி நாள் என்றும், தேதி நீட்டிக்கப்படாது என்று மத்திய நிதித்துறை அமைச்சகம், ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இதன் காரணமாக (31/0/2019) ஒரே நாளில் மட்டும் ஆன்லைன் மூலம் சுமார் 49 லட்சத்து 29 ஆயிரம் பேர் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், இதன் மூலம் வருமான வரி செலுத்தும் முறையில் புதிய சாதனை நிகழ்ந்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. அதாவதுContinueContinue reading “வருமான வரி செலுத்தும் முறையில் புதிய சாதனை”

குரூப் 4 தேர்வு: 13.5 லட்சம் பேர் எழுதினர்; வினாக்கள் எளிதாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடந்த குரூப் 4 எழுத்துத் தேர்வை 13.52 லட்சம் பேர் எழுதியதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன. தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். பழைய பாடத் திட்டத்தில் இருந்து வினாக்கள் குரூப் 4 வினாத்தாளில் இருந்து கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகள் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பழைய பாடத் திட்டத்தில் இருந்தே கேட்கப்பட்டுள்ளன. அதாவது சமச்சீர் கல்விக்கு முந்தைய பாடத் திட்டத்தில்ContinueContinue reading “குரூப் 4 தேர்வு: 13.5 லட்சம் பேர் எழுதினர்; வினாக்கள் எளிதாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து”

ஏடிஎம் பண பரிவர்த்தனையை படிப்படியாக மொபைலுக்கு கொண்டுவர முடிவு

கனரா வங்கி ஏடிஎம்-ல் ரூபாய் 10 ஆயிரத்திற்கும் மேல் பணம் எடுத்தால், மொபைல் எண்ணிற்கு ஓடிபி அனுப்பி, அதை திருப்பி பதிவு செய்த பிறகே பணம் எடுக்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது. தமிழக அளவில் அந்த வங்கியின் கிளை மேலாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கனரா ஏடிஎம்-ல் ரூபாய் 10 ஆயிரத்திற்கும் மேல் பணம் எடுக்கும் வாடிக்கையாளருக்கு கட்டாயம் மொபைல் போன் கையில் இருக்கContinueContinue reading “ஏடிஎம் பண பரிவர்த்தனையை படிப்படியாக மொபைலுக்கு கொண்டுவர முடிவு”

வருமான வரி விகிதத்தை குறைக்க பரிந்துரை

ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வருவாய் உள்ளவர்களுக்கு, வருமான வரி விகிதத்தை 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைப்பது, வரி விதிப்பு அடுக்குகளை நான்கில் இருந்து 5ஆக உயர்த்துவது உள்ளிட்ட பரிந்துரைகளை, நேரடி வரி விதிப்பு முறை தொடர்பான ஆய்வுக்குழு மத்திய அரசுக்கு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் சாதக பாதகங்கள் குறித்து அலசும் செய்தித் தொகுப்பு தற்போதுள்ள வருமான வரிச் சட்டத்தை மறுஆய்வுக்கு உட்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்ContinueContinue reading “வருமான வரி விகிதத்தை குறைக்க பரிந்துரை”

ஆன்லைன் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று நாசா செல்லும் தமிழக மாணவி

அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவி தான்யா தஸ்னீம், அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவுக்கு செல்லவுள்ளார். மதுரையில் மகாத்மா மாண்டிசோரி மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவி தான்யா தஸ்னீம். இவர் அமெரிக்காவை சேர்ந்த ஆன்லைன் நிறுவனமான Go4Guru என்ற கல்வி நிறுவனம் நடத்திய போட்டித் தேர்வில் கலந்து கொண்டார். இதில் வெற்றி பெறுபவர்கள் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.ContinueContinue reading “ஆன்லைன் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று நாசா செல்லும் தமிழக மாணவி”

ஆசிரியர்கள் வாங்கும் பொருட்களுக்கு கூடுதலாக 5% தள்ளுபடி – வசந்த் & கோ அறிவிப்பு

புதிய பொறுப்பான சமுதாயத்தை உருவாகக்கும் ஆசிரியர்களை கௌரவப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம்.இந்தியாவின் முன்னால் குடியரசுத் தலைவர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான ஆசிரியர் தினத்தில் இந்தியாவின் வளர்ச்சிக்கு காரணமான ஆசிரியர்களை வசந்த் & கோ சார்பில் வணங்கி வாழ்த்துகிறோம். தன்னலம் கருதாமல் மற்றவர்கள் உயர பாடுபடும் ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் நோக்கில் வசந்த் & கோ சார்பில் வழக்கமாக வழங்கப்படும் தள்ளுபடி விலையிலிருந்து சிறப்பு சலுகையாக 5% வரை கூடுதல் தள்ளுபடி பெற்றிடுங்கள்.இச்சலுகை அனைத்து வசந்த் & கோ கிளைகளிலும்ContinueContinue reading “ஆசிரியர்கள் வாங்கும் பொருட்களுக்கு கூடுதலாக 5% தள்ளுபடி – வசந்த் & கோ அறிவிப்பு”

ஏடிஎம்மில் 2வது முறை பணமெடுக்க புதிய கட்டுப்பாடு

ஏடிஎம் கார்டுகளைக் கொண்டு மோசடி செய்வதைக் கட்டுப்படுத்தும் வகையில் ஏடிஎம்மில் இரண்டாவது முறை பணமெடுக்க 6 – 12 மணி நேரம் இடைவெளி நிர்ணயிக்க வங்கிகள் பரிசீலனை செய்துள்ளன. புது தில்லியில் வங்கிக் கூட்டமைப்புகள் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஏடிஎம் மோசடிகளைக் குறைக்க இந்த விதிமுறையை வங்கிகள் பரிசீலனை செய்துள்ளன. பெரும்பாலான ஏடிஎம் மோசடிகள் நள்ளிரவில்தான் நிகழ்கின்றன. அதுபோன்ற சமயங்களில், முதல் முறை பணம் எடுப்பதற்கும், இரண்டாவது முறை பணம் எடுப்பதற்கும் இடையே 6 -ContinueContinue reading “ஏடிஎம்மில் 2வது முறை பணமெடுக்க புதிய கட்டுப்பாடு”

உதவி இயக்குனர் மற்றும் குழந்தை மேம்பாட்டு திட்ட அதிகாரி தமிழக அரசு பணி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. உதவி இயக்குனர் மற்றும் குழந்தை மேம்பாட்டு திட்ட அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 102 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள் குழந்தை மேம்பாட்டு திட்ட அதிகாரி பணிக்கு மட்டும் 89 காலியிடங்கள் இதில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-7-2019-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பெறும் பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை. ஹோம்சயின்ஸ், சைகாலஜி, சோசியாலஜி, சைல்டு டெவலப்மென்ட்,ContinueContinue reading “உதவி இயக்குனர் மற்றும் குழந்தை மேம்பாட்டு திட்ட அதிகாரி தமிழக அரசு பணி”

ஃப்ளிப்கார்ட் மாத இறுதி விற்பனை… ஸ்மார்ட்ஃபோன்களுக்கு ₹4 ஆயிரம் வரையில் தள்ளுபடி

கடந்த 2018 நவம்பரில் 11,999 ரூபாய்க்கு அறிமுகமான ஹானர் 8C தற்போது 7,999 ரூபாய்க்கு விற்பனைக்கு உள்ளது. ஆகஸ்ட் 31-ம் தேதி வரையில் ஃப்ளிப்கார்ட் தளத்தில் மாத இறுதி சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. ஆன்லைன் விற்பனைத் தளமான ஃப்ளிப்கார்டில் சிறப்பு விலைத் தள்ளுபடி மட்டுமல்லாது எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் கொடுக்கப்படுகிறது. ஸ்மார்ட்ஃபோன்கள் வரிசையில் ரெட்மி நோட் 7 ப்ரோ, சாம்சங் கேலக்ஸி A50 மற்றும் மோட்ரோலா ஒன் விஷன் ஆகிய ஃபோன்களுக்கு நல்ல விலைச் சலுகை கொடுக்கப்படுகிறது. சிலContinueContinue reading “ஃப்ளிப்கார்ட் மாத இறுதி விற்பனை… ஸ்மார்ட்ஃபோன்களுக்கு ₹4 ஆயிரம் வரையில் தள்ளுபடி”

பள்ளிக்கல்வித் துறை சார்பில் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.

*🔵⚪தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை சார்பில் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.* *சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் மற்றும் மூத்த அமைச்சர்கள் பங்கேற்பு*

ஒரே நேரத்தில் 3 அரசுப்பணி : 30 ஆண்டு சம்பளம்

பீகார் மாநிலத்தில் ஒருவர் 30 ஆண்டுகாலம் ஒரே சமயத்தில் 3 அரசு பணிகளில் பணியாற்றி சம்பளம் பெற்று வந்துள்ளார். பீகார் மாநிலம் கிருஷணகஞ்ச் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் ராம். இவர் அம்மாநிலத்தில் உள்ள பொது பணித்துறை யில் உதவி செயற்பொறியாளர், பங்கா மாவட்டத்தில் நீர் மேலாண்மைத்துறையில் அரசு அதிகாரி, பீம் நகர் பகுதியில் நீர் மேலாண்மை துறை அரசு அதிகாரி என மூன்று அரசு துறையில் பணியாற்றி வந்துள்ளார். கூடவே பணி உயர்வும் பெற்று வந்துள்ளார். கடந்தசிலContinueContinue reading “ஒரே நேரத்தில் 3 அரசுப்பணி : 30 ஆண்டு சம்பளம்”

அரசு ஊழியர்களை குறிவைக்கும் வங்கி ஹேக்கர்கள் போலீசில் குவியும் புகார்கள்

பண பரிமாற்ற செயலிகளை பயன்படுத்தும் அரசு ஊழியர்களின் கணக்கில் இருந்து பணம் சுரண்டும் ‘ேஹக்கர்கள்’ குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். வங்கி பணப்பரிமாற்றத்திற்கு பல்வேறு செயலிகள் புதிது, புதிதாக பிறக்கின்றன. ‘பிம், கூகுள் பே, போன்பே, பேடிஎம்., ரேசர் பே, மொபிகுவிக், பாக்கெட்ஸ், ஹாட்பார்ம்’ உள்ளிட்ட செயலிகள் இவற்றில் சில. இந்த செயலிகள் மூலம் ஆன்லைன் வழியில் நொடியில் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். சமீப காலமாக சில செயலிகளை பயன்படுத்துவோரின் வங்கி கணக்கிலிருந்து பொருட்கள் வாங்கியதாக பணம் பிடித்தம் செய்யப்படுகிறது.ContinueContinue reading “அரசு ஊழியர்களை குறிவைக்கும் வங்கி ஹேக்கர்கள் போலீசில் குவியும் புகார்கள்”

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 17 ஆயிரம் ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம்

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 17 ஆயிரம் ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டெட் தேர்வில் இருந்து விலக்களித்து உயர்நிலைப் பள்ளி களில் பணியமர்த்த ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்திய அரசின் இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டம் 2010 ஆகஸ்ட் 23-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். இந்த சட்டம் தமிழகத்தில் 2011-ல்ContinueContinue reading “ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 17 ஆயிரம் ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம்”

கல்வி தொலைக்காட்சி தொடக்க விழாவை பள்ளி மாணவர்கள் கண்டுகளிக்கும் வகையில் தொலைக்காட்சிப் பெட்டியை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தல்

*வரும் (26.08.19)* *திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் நமது தமிழக முதல்வர் அவர்கள் நமது* *கல்வித்துறைக்கென்று பிரத்யேகமாக* *உருவாக்கப்பட்ட கல்வித் தொலைக்காட்சியினைத்(200) தொடங்கிவைக்க இருக்கிறார். அந்நிகழ்ச்சியினை மாணவர்கள்* *அனைவரும் கண்டுகளிக்க ஏதுவாக தங்கள் பள்ளிகளில் தொலைக்காட்சிப்* *பெட்டிகளைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு* *அறிவுறுத்தப்படுகிறார்கள்.தொலைக்காட்சிப் பெட்டி இல்லாதவர்கள் மாற்று ஏற்பாடாக* *Desk top computer,அல்லது மடிக்கணிணி* *வாயிலாகவாவது மாணவர்கள் காணும் வசதியினை ஏற்படுத்தி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்* *கொள்கிறோம். தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் ஆணையின்படி*

குமுதம் சிநேகிதி மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் இணைத்து நடத்தும் ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு “கனவு ஆசிரியர்களின் கூடல் விழா”

தமிழகம் முழுவதும் தங்களுடைய கற்பித்தல் பணிகளால் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை *கனவுஆசிரியர்கள்* என்னும் தலைப்பில் *குமுதம்சிநேகிதி இதழ்* அடையாளப்படுத்தி தொடர்ந்து சிறப்பித்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக இதுவரை கனவு ஆசிரியர்கள் தொடரில் இடம்பெற்ற ஆசிரியர்களை அவர்களது குடும்பத்துடன் இணைத்து அங்கீகரிக்கும் மேடையை வரும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முன்னெடுப்பு செய்கின்றது *கல்வியாளர்கள்சங்கமம்* இச்சிறப்புமிகு நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்க, சமூகமுன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்கும் ஆசிரியர்களை அன்புடன் கேட்டுக் கொள்கி்ன்றேன்

கேந்திரிய மற்றும் நவோதயா பள்ளிகளில் ஆசிரியராக வாய்ப்பு!

சிபிஎஸ்சி நடத்தும் டிசம்பர் மாதத்திற்கான சிடெட் (CTET) எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தத் தேர்வில் வெற்றிபெறுவதன் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளில் 1ஆம் வகுப்பிலிருந்து 8ஆம் வகுப்பு வரைக்கான ஆசிரியராக பணிபுரிய வாய்ப்பு உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன முக்கிய தேதிகள்: ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 19.08.2019 ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.09.2019 தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசிContinueContinue reading “கேந்திரிய மற்றும் நவோதயா பள்ளிகளில் ஆசிரியராக வாய்ப்பு!”

குரூப் 4 தேர்வு: ஓரிரு நாள்களில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு

குரூப் 4 தேர்வுக்கு 10 நாள்களே உள்ள நிலையில் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் ஓரிரு நாள்களில் தயாராகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கிராம நிர்வாக அலுவலருடன் இணைந்த குரூப் 4 தொகுதிக்கான காலிப் பணியிடங்களுக்கு, வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வை சுமார் 13 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதவுள்ளனர். தேர்வு எழுதுவோருக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. தேர்வுக்கு இன்னும் 10 நாள்களேContinueContinue reading “குரூப் 4 தேர்வு: ஓரிரு நாள்களில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு”

இனி ATM Card களுக்கு வேலை இல்லை, மொபைல் மூலம் பணம் எடுக்கலாம் SBI அறிவிப்பு

பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக ஏ.டி.எம். கார்டுகளை ரத்து செய்ய பாரத் ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து ஏ.டி.எம் எந்திரங்களிலும் யோனோ வசதி கொண்டுவரப்படும் என பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ரஜினீஸ் குமார் தெரிவித்துள்ளார். பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக ஏ.டி.எம்.கார்டுகளை ரத்து செய்ய பாரத் ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து ஏ.டி.எம் எந்திரங்களிலும்ம் யோனோ வசதி கொண்டுவரப்படும். இந்த வசதியை பயன்படுத்த ஷயோனோ’ கேஷ் அப்ளிகேஷனைContinueContinue reading “இனி ATM Card களுக்கு வேலை இல்லை, மொபைல் மூலம் பணம் எடுக்கலாம் SBI அறிவிப்பு”

IRCTC Tatkal Booking : ஊருக்கு செல்ல தட்கல் டிக்கெட் புக் செய்பவர்கள் கவனத்திற்கு.

irctc tatkal booking time : வெளியூர் செல்ல கடைசி நிமிடத்தில் பயணம் உறுதி செய்யப்பட்டவர்களுக்கு, தட்கல் டிக்கெட் மிகப்பெரும் உதவியாக இருந்து வருகிறது.அவசர தேவைக்கும் இறுதி நிமிட பயணத்திற்கும் இந்திய ரயில்வேயின் irctc.co.in தளத்தில் இந்தத் தட்கல் டிக்கெட்டைப் பதிவு செய்துக் கொள்ளலாம். இது பயணிகள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. irctc tatkal booking online: புக் செய்வது எப்படி? 1. குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்லும் ரயில்கள் ஏதும் இல்லைContinueContinue reading “IRCTC Tatkal Booking : ஊருக்கு செல்ல தட்கல் டிக்கெட் புக் செய்பவர்கள் கவனத்திற்கு.”

உள்ளாட்சி தேர்தல் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பட்டியல் அனுப்ப பள்ளிகளுக்கு உத்தரவு

உள்ளாட்சி தேர்தலில், ஓட்டுச்சாவடி அலவலர்களாகப் பணிபுரிய, ஆசிரியர்கள் பெயர் பட்டியலை அனுப்பும்படி, பள்ளிகளுக்கு ஊரக வளர்ச்சித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல், 2016ல் இருந்து நடத்தப்படாமல் உள்ளது. வார்டு மறுவரையறை செய்வதில், தாமதம் ஏற்பட்டதாக, மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக, நீதிமன்றத்தில், வழக்கு நிலுவையில் உள்ளது. விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் துவக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்துவதற்கான, முன்னேற்பாடு பணிகள், கீழ் நிலைகளில் நடந்து வருகின்றன.’ ஓட்டுச்சாவடி அலுவலர்களை நியமிப்பதற்காக, ஆசிரியர்களின்ContinueContinue reading “உள்ளாட்சி தேர்தல் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பட்டியல் அனுப்ப பள்ளிகளுக்கு உத்தரவு”

சாதி சான்றிதழ் கிடைக்காமல் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்கள்

வீரவநல்லூரில் சாதி சான்றிதழ் கிடைக்காமல் படிப்பை பாதியில் நிறுத்தும் பழங்குடியின மாணவர்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட சர்ச் தெரு, பொத்தை, பாரதிநகர் மற்றும் புதுக்குடி உள்ளிட்ட பகுதியில் சுமார் 100 குடும்பத்திற்கும் மேற்பட்ட இந்து காட்டுநாயக்கர் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் உத்தரவுகள் (திருத்தப்பட்ட) சட்டம் 1976, வரிசை எண் 9ன்படி இவர்கள் பழங்குடியினர் பிரிவை சேர்ந்தவர்களாவர். இவர்களுக்கு நெல்லைContinueContinue reading “சாதி சான்றிதழ் கிடைக்காமல் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்கள்”

தமிழக அரசில் வேலை வேண்டுமா..? உடனடியாக விண்ணப்பித்து பயனடையவும்

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி – ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாக உதவியாளர், மேலாளர், மூத்த மேலாளர், பொது மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிர்வாகம்: தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனம் மொத்த காலியிடங்கள்: 15 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: General Manager(Investment Promotion) – 01 பணி: Senior Manager (Investment Promotion) – 02 பணி:ContinueContinue reading “தமிழக அரசில் வேலை வேண்டுமா..? உடனடியாக விண்ணப்பித்து பயனடையவும்”

Design a site like this with WordPress.com
Get started