தேசிய கல்விக் கொள்கை வரைவு: கருத்து தெரிவிக்க இன்று கடைசி

புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு குறித்த கருத்து தெரிவிக்க வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) கடைசி நாளாகும். மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மனிதவள மேம்பாட்டுத் துறை அண்மையில் தேசிய வரைவு கல்விக் கொள்கையை வெளியிட்டது. அதில் ஆங்கிலம், இந்தியில் மட்டுமே இந்த கல்விக் கொள்கை வெளியிடப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்த வரைவு அறிக்கையின் முக்கிய பகுதிகள் தமிழாக்கம் செய்யப்பட்டு http://www.tnscert.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு கல்வி கொள்கை குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள்,ContinueContinue reading “தேசிய கல்விக் கொள்கை வரைவு: கருத்து தெரிவிக்க இன்று கடைசி”

குரூப் 4, வி.ஏ.ஓ., தேர்வு வழிகாட்டி புத்தகம் வெளியீடு

பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்டின் வெளியீடான, ‘டி.என்.பி.எஸ்.சி. , குரூப் 4 வி.ஏ.ஓ., தேர்வு வழிகாட்டி’ புத்தக வெளியீட்டு விழா மதுரையில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் அரங்கில் நடந்தது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தலைவரும்(பொறுப்பு), பொதுப்பணித்துறை மூத்த கண்காணிப்பாளருமான ஆ.செல்வம் புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது: அரசின் 148 துறைகளில் 4 லட்சம் பணியிடங்கள் காலியாகவுள்ளன. டி.என்.பி.எஸ்.சி., சார்பில் 6413 பணியிடங்களுக்கான தேர்விற்கு 20 லட்சம் பேர் விண்ணப்பிக்கின்றனர். அந்தளவுக்கு இன்று போட்டி கடுமையாக உள்ளது.ContinueContinue reading “குரூப் 4, வி.ஏ.ஓ., தேர்வு வழிகாட்டி புத்தகம் வெளியீடு”

ஊக்க ஊதியம் உயர்வு – அனைத்து வகை முதுகலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் 2 ஆவது ஊக்க ஊதியம் பெறுதல் தொடர்பாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் சுற்றறிக்கை கடிதம்

வாட்ஸ் அப்பில் ஃபிங்கர் பிரிண்ட் லாக் வசதி! 

ப‌யனாளர்களின் தனிப்பட்ட உரையாடல்களை பாதுகாத்துக்கொள்ள ஃபிங்கர் பிரிண்ட் லாக் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் பீட்டா வெர்ஷனுக்கு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. உலக அளவில் பல கோடி மக்கள் உபயோகப்படுத்தும் வாட்ஸ்அப்பை ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியதும், அடுத்தடுத்து அப்டேட்களை வழங்கி வருகிறது. ‌ அந்த வகையில் பயனாளர்களின் தகவல் பரிமாற்றங்களில் பாதுகாப்பை அதிகரிக்க ஃபிங்கர் பிரிண்ட்டின் மூலமாக வாட்ஸ் அப்பிற்குள் நுழையும் வசதியை கொண்டுவரவுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் கடந்த ‌ஜ‌னவரி மாதம் அறிவித்திருந்தது. இந்தப்ContinueContinue reading “வாட்ஸ் அப்பில் ஃபிங்கர் பிரிண்ட் லாக் வசதி! “

SSC: மத்திய அமைச்சகத்தில் 1,351 காலிப் பணியிடங்கள்: மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

மத்திய அமைச்சகம் மற்றும் துறைகளில் பணியாற்ற 1,351 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நடக்க உள்ளதாக மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் பிராந்திய இயக்குநர் கே.நாகராஜா வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உள்ள 230 பிரிவுகளில் சுமார் 1,351 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான தேர்வு கணினி வழி முறையில் நடைபெறும். இதில் 17 பிரிவுகளைச் சார்ந்த 67 பணியிடங்கள் சென்னை தென்மண்டல மத்திய பணியாளர் தேர்வாணையத்தைச்ContinueContinue reading “SSC: மத்திய அமைச்சகத்தில் 1,351 காலிப் பணியிடங்கள்: மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு”

BREAKING பள்ளிகளுக்கு நாளை விடுமுறை-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தொடர் மழை காரணமாக கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை – ஆட்சியர் ராசாமணி அறிவிப்பு

விளையாட்டை ஊக்குவிக்க ரூ.64.69 கோடி நிதி – அமைச்சர் செங்கோட்டையன்

கிராமப்புறங்களில் விளையாட்டு போட்டிகளை ஊக்கப்படுத்த, அரசு 64 கோடியே 69 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்று வந்த பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் பரிசுகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், விரைவில் 36 மாணவர்களும், 4 பயிற்சியாளர்களும் ஜெர்மன் நாட்டிற்கு கால்பந்து பயிற்சிபெற அனுப்பப்பட உள்ளதாகத் தெரிவித்தார். மேலும் கிராமப்புறப்புறங்களில் விளையாட்டை ஊக்குவிக்கContinueContinue reading “விளையாட்டை ஊக்குவிக்க ரூ.64.69 கோடி நிதி – அமைச்சர் செங்கோட்டையன்”

வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள் உள்பட கார், ஏசி வைத்திருப்பவர்களுக்கு ரேஷனில் பொருள் கிடையாது

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் மானியம் பெற தகுதியில்லாத ரேஷன் கார்டுகள் கண்டறியும் பணியில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆதார் கார்டின் அறிமுகத்திற்கு முன்பு வரை தனி மனிதர் அடையாளமாக ரேஷன் கார்டு எடுத்துக் கொள்ளப்பட்டு வந்தது. இப்போது, அந்த ரேஷன் கார்டு ஸ்மார்ட் கார்டாக மாறியுள்ளது. இந்நிலையில் வசதி படைத்தவர்கள், மானியத்தில் பொருட்களை பெறும் ரேஷன் கார்டுகளை பயன்படுத்துவதாக தொடர் புகார்கள் வந்தன. இதனையடுத்து தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டுகளை ஆய்வு செய்யும்ContinueContinue reading “வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள் உள்பட கார், ஏசி வைத்திருப்பவர்களுக்கு ரேஷனில் பொருள் கிடையாது”

பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவிற்கு உட்பட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் இன்று விடுமுறை அளித்தார். கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

பொதுத்துறை வங்கியில் அதிகாரி வேலை வேண்டுமா?

பொதுத்துறை வங்கியான மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள 46 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 46 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Law Officers – 25 வயதுவரம்பு: 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பணி: Security Officers – 12 பணி: Fire Officers – 01 வயதுவரம்பு: 25 முதல் 40 வயதிற்குள் இருக்கContinueContinue reading “பொதுத்துறை வங்கியில் அதிகாரி வேலை வேண்டுமா?”

ஐஆர்சிடிசி-ல் வேலை வேண்டுமா..?

ஐஆர்சிடிசி என அழைக்கப்படும் இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா கழக நிறுவனத்தில் 2 ஆண்டு ஒப்பந்தத்தில் நிரப்பப்பட உள்ள சூப்பிரவைசர் (ஹாஸ்பிடாலிட்டி) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வு அடிப்படையில் நிரப்பப்பட உள்ள இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Supervisor (Hospitality) காலியிடங்கள்: 92 (UR-40, SC13, ST-06,OBC-24, EWS-09) சம்பளம்: மாதம் ரூ.25,000 + இதர படிகள் வழங்கப்படும். வயதுவரம்பு: 01.07.2019 ஆம் தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.ContinueContinue reading “ஐஆர்சிடிசி-ல் வேலை வேண்டுமா..?”

ரெப்கோ வங்கியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

ரெப்கோ வங்கியில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Assistant Manager காலியிடங்கள்: 03 சம்பளம்: மாதம் ரூ.45,000 வயதுவரம்பு: 24 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: Information Technology, Computer Application பிரிவில் முதல் வகுப்பில் இளங்கலை பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழுவிவாதம் மற்றும்ContinueContinue reading “ரெப்கோ வங்கியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!”

செயற்கோள் தயாரித்த 9 ஆம் வகுப்பு மாணவர்கள்: விண்ணில் செலுத்தப்படும் என தகவல்

கரூரில் அரசு பள்ளி மாணவர்கள் 30 கிராம் எடையில் செயற்கை கோள் ஒன்றை தயாரித்துள்ளனர். ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ என்ற அமைப்பு, விண்வெளித்துறையில் ஆய்வுகளை மேற்கொள்ள அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளி மாணவர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் ‘ விக்ரம் சாராபாய் விண்வெளி சவால்’ என்ற போட்டியை அறிவித்திருந்தது. இந்த போட்டியில் கலந்துகொண்ட கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 அம் வகுப்பு படிக்கும் மாணவர் நவீன்குமார் தலைமையில் மாணவர்கள் சுகந்த்,ContinueContinue reading “செயற்கோள் தயாரித்த 9 ஆம் வகுப்பு மாணவர்கள்: விண்ணில் செலுத்தப்படும் என தகவல்”

புதிய கல்விக் கொள்கை வருத்தம் அளிக்கிறது: இயக்குநர் சமுத்திரக்கனி

புதிய கல்விக் கொள்கை வருத்தம் அளிக்கிறது என்று இயக்குநர் சமுத்திரக்கனி கருத்து தெரிவித்துள்ளார். கோவையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிறகு இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி, ”புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா சொன்னது சரிதான். ஏனெனில், கிராமப்புறங்களில் இருந்து வரும் நிறைய மாணவர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவர்களுக்கான விஷயத்தையும் முறையாகத் திட்டமிட்டுச் செயல்படுத்தலாம். எல்லோருக்கும் ஒரே கல்வியைக் கொடுத்துவிட்டு, எல்லோருக்கும் ஒரே தேர்வை வையுங்கள் என்பதைத்தான் அப்போதும் சொன்னேன்.ContinueContinue reading “புதிய கல்விக் கொள்கை வருத்தம் அளிக்கிறது: இயக்குநர் சமுத்திரக்கனி”

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை: சிறுபான்மையின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

சிறுபான்மையினர் இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவித்துள்ள முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மாநில, மத்திய அரசால் அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிலையங்களில் 1-ஆம் வகுப்பு முதல்ContinueContinue reading “மத்திய அரசின் கல்வி உதவித் தொகை: சிறுபான்மையின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்”

முதுநிலை பொறியியல் படிப்பு சேர்க்கை: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

முதுநிலை பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆர்க். உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக் கழகம் நடத்த உள்ளது. இளநிலை பொறியியல் படிப்புடன், தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) அல்லது பட்டதாரி நுண்ணறி (கேட்) தேர்வில் தகுதி பெற்றவர்கள் இதற்குContinueContinue reading “முதுநிலை பொறியியல் படிப்பு சேர்க்கை: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு”

பி.ஆர்க்., கவுன்சிலிங் நாளை துவக்கம்.!

பி.ஆர்க். படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நாளை துவங்குகிறது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடந்து முடிந்துள்ளது. இதில் 83 ஆயிரத்து 396 இடங்கள் நிரம்பின. இதைத்தொடர்ந்து பி.ஆர்க். படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடவடிக்கை துவங்கியுள்ளது. இதில் 83 ஆயிரத்து 396 இடங்கள் நிரம்பின. இதைத்தொடர்ந்து பி.ஆர்க். படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடவடிக்கை துவங்கியுள்ளது. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள 50க்கும் மேற்பட்ட ஆர்கிடெக் கல்லுாரிகளில் கவுன்சிலிங் வழியாக மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.ContinueContinue reading “பி.ஆர்க்., கவுன்சிலிங் நாளை துவக்கம்.!”

ஆசிரியர் பாெதுமாறுதல் கலந்தாய்வு புதிய அரசாணை விரைவில் வெளியீடு!!!

கலந்தாய்வு நடத்திட பல்வேறு குளறுபடிகளுடன் வெளியிடப்பட்ட அரசாணை நீதிமன்ற உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.* நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றி புதிய அரசாணையானது விரைவில் வெளியிடப்படும். செப்.10 முதல் கலந்தாய்வு நடைபெறும் என்றும் மூன்றாண்டுகள் ஒரே பள்ளியில் பணிபுரிந்து இருக்க வேண்டும் என்ற விதிமுறையானது தளர்த்தப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிரியரிடம் ரூ.5 லட்சம் மோசடி ஒருவர் கைது; எஸ்.ஐ., மீது வழக்கு

தங்கக் காசுகள் வாங்கித் தருவதாக கூறி, ஆசிரியரிடம், 5 லட்சம் ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில், ஒருவர் கைது செய்யப்பட்டார்; எஸ்.எஸ்.ஐ., மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம், அஸ்தம்பட்டியைச் சேர்ந்தவர், உமாசங்கர், 34. இவர், ஜூன், 10ல், அப்போதைய போலீஸ் கமிஷனர் சங்கரிடம் அளித்த மனு:தனியார் பள்ளியில், ஆசிரியராக பணிபுரிகிறேன். நானும், சகோதரி ரம்யாவும், வீட்டில் டியூஷன் எடுக்கிறோம். எங்களிடம், சேலம், எஸ்.எஸ்.ஐ., ஆறுமுகம் மகன் படித்தார். ஆறுமுகத்துக்கும், எங்களுக்கும் பழக்கம் ஏற்பட்டது.மேச்சேரியைச் சேர்ந்த செந்தில்குமார்ContinueContinue reading “ஆசிரியரிடம் ரூ.5 லட்சம் மோசடி ஒருவர் கைது; எஸ்.ஐ., மீது வழக்கு”

ஏர்டெல் 3ஜி சேவை நிறுத்தம்!

நடப்பு நிதியாண்டு முதல் காலாண்டில் ரூ.2,866 கோடி இழப்பை சந்தித்துள்ள ஏர்டெல் நிறுவனம், நாடுமுழுவதும் 3ஜி சேவை நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக கொல்கத்தாவில் 3ஜி சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் 2020க்குள் நாடு முழுவதும் நிறுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது. அதேநேரம் 2ஜி சேவை தொடரும் என்றும் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் நாள்: மத்திய அரசு தகவல்

நாடு முழுவதும் அடுத்தாண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. அசாம் மாநிலத்தை தவிர மற்ற மாநிலங்களில் வீடு, வீடாக கணக்கெடுப்பு நடைபெறும்.

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலை. மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு: Click Here For Apply

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சேர்க்கை ஆன்-லைன் மூலமாக நடத்தப்பட உள்ளது. பல்கலைக்கழகத்தின் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் https://onlineadmission.ignou.ac.in/admission என்ற வலைதளம் மூலமாக சேர்க்கை பெறலாம். மேலும் விவரங்களுக்கு சென்னை வேப்பேரியில் பெரியார் திடலில் அமைந்துள்ள பல்கலைக் கழகத்தின் மண்டல மையத்தை நேரில் தொடர்புகொள்ளலாம். அல்லது, 044 – 26618438, 26618039 ஆகிய தொலைபேசிContinueContinue reading “இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலை. மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு: Click Here For Apply”

ஆகஸ்ட் 7 – உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

சேலம் மாவட்டம் – கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.அதனை ஈடு செய்ய செப் 7-ஆம் தேதி வேலை நாளாகும் – மாவட்ட ஆட்சியர்

ஓய்வுபெரும் நாளில் ஹெலிகாப்டரில் வீடு திரும்பிய ஓய்வு பெற்ற ஆசிரியர்

அரியானாவில் குரே ராம் என்ற 60 வயது ஆசிரியர் நீம்கா என்ற அரசு பள்ளியில் 4ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து வந்தார். அவர் ஓய்வு பெறும் நாளன்று ஹெலிகாப்டரில் வர வேண்டும் என விருப்பம் கொண்டிருந்தார். சொந்தமாக விவசாய நிலம் கூட இல்லாத அவரது குடும்பத்தினர் தந்தையின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்து ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்தனர். வெறும் இரண்டே கிலோ மீட்டர் தூரம் உள்ளContinueContinue reading “ஓய்வுபெரும் நாளில் ஹெலிகாப்டரில் வீடு திரும்பிய ஓய்வு பெற்ற ஆசிரியர்”

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பணி

ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க மத்திய அரசு முடிவு செய்து அறிவித்துள்ளது. அரசு பணியில் இடைக்கால அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, நிரந்தர அதிகாரிகளின் பணியிடங்களைக் குறைத்து அதன் மூலம் செலவினங்களைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முக்கிய துறைகளின் குறிப்பிட்ட சில பிரிவுகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்படும். ரயில்வே மற்றும் அறிவியல் துறைகளில் உள்ள ஒரு சில குறிப்பிட்ட பிரிவுகளில் மாதம் ரூ.35,000 ஊதியத்தில், ஓய்வுContinueContinue reading “ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பணி”

சென்னை பல்கலை தொலைநிலை படிப்பு விண்ணப்பிக்க ஆக.19 கடைசி நாள்

சென்னை பல்கலைக்கழக தொலைநிலை கல்வி படிப்புகளில் சேர்வதற்கான கடைசி தேதி ஆக.19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்ட அறிக்கை: சென்னை பல்கலைக்கழகத்தின் தொலை நிலைக்கல்விப் பிரிவின்கீழ் இளங்கலை, முதுகலை படிப்புகள், டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31ம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகஸ்ட் 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழக தொலைநிலை கல்விப் பிரிவில் சேர சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள தொலைநிலை கல்விContinueContinue reading “சென்னை பல்கலை தொலைநிலை படிப்பு விண்ணப்பிக்க ஆக.19 கடைசி நாள்”

Design a site like this with WordPress.com
Get started