பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு 345 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய சலுகையை அறிவித்துள்ளது. புதிய சலுகை ஜூலை 25 ஆம் தேதி துவங்கி 90 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு 345 நாட்கள் வேலிடிட்டி பெறலாம். இச்சலுகையில் பயனர்களுக்கு டேட்டா பலன்களும், மொத்தம் 1200 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.
Category Archives: NEWS
யாரிடமும் சொல்லாதீங்க! : ஐ.ஆர்.சி.டி.சி., அறிவுறுத்தல்
‘டிக்கெட் ரத்து செய்யும் பயணியர், முன்பதிவு, வங்கி கணக்கு விபரங்களை, சமூக வலைதளங்களிலும், தனி நபரிடமும் பகிர வேண்டாம்’ என, ஐ.ஆர்.சி.டி.சி., அறிவுறுத்தியுள்ளது.இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், தினமும் லட்சக்கணக்கானோர் டிக்கெட் முன்பதிவு செய்து, பயணிக்கின்றனர். ‘இ – டிக்கெட்’ ரத்து செய்யப்படும் பட்சத்தில், செலுத்திய கட்டணம், பயணியின் வங்கிக் கணக்கில், தானாக செலுத்தப்படும். ரத்து கட்டணத்தை திரும்ப பெற, வங்கிக் கணக்கு விபரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை டிக்கெட்ContinueContinue reading “யாரிடமும் சொல்லாதீங்க! : ஐ.ஆர்.சி.டி.சி., அறிவுறுத்தல்”
வேலையில் மந்தமா? உடனே விஆர்எஸ்: 55 வயதுக்கு மேல் உள்ள அதிகாரிகள் பட்டியல் தயாரிக்க உத்தரவு
சரியாக வேலை செய்யாத, வயது முதிர்ந்த ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வளிக்கும் வகையில், 55 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள் அல்லது 30 ஆண்டு பணியை நிறைவு செய்தவர்கள் பட்டியலை தயார் செய்யும்படி மண்டல அலுவலகங்களுக்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. முன்கூட்டியே ஓய்வளிப்பதற்காக அரசுத் துறைகளில் பணியாற்றும் 1.9 லட்சம் குரூப்-ஏ, குரூப்-பி அதிகாரிகளின் செயல்பாடுகள் 2014 முதல் 2019 வரை ஆய்வு செய்யப்பட்டு வருவதாக மக்களவையில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. ரயில்வேயில் தற்போது 13 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். 2020ம் ஆண்டுக்குள்ContinueContinue reading “வேலையில் மந்தமா? உடனே விஆர்எஸ்: 55 வயதுக்கு மேல் உள்ள அதிகாரிகள் பட்டியல் தயாரிக்க உத்தரவு”
புற்று நோய் சிகிச்சை-அரசு ஊழியர்களுக்கு கூடுதல் விடுப்பு
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக சிறப்பு விடுப்பு அளிக்க அரசாணை சென்னை: புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக சிறப்பு விடுப்பு அளிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கீமோதெரபி மற்றும் ரேடியோ தெரபி சிகிச்சை பெறும் ஒவ்வொரு முறையும் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் 10 நாள் சிறப்பு விடுப்பு வழங்கவும் அரசாணை வெளியி்டப்பட்டுள்ளத
8,888 பணியிடங்களுக்கு ஆக., 25ல் எழுத்து தேர்வு
💲🔵💲🔵போலீஸ், தீயணைப்பு, சிறை துறையில், 8,888 பணியிடங்களுக்கு, ஆக., 25ல் எழுத்துத் தேர்வு நடக்கிறது.* *💲🔵💲இதற்காக மாவட்ட, மாநகரங்களில், மையங்களை தயாராக வைத்திருக்க, டி.ஜி.பி., திரிபாதி உத்தரவிட்டுள்ளார *💲🔵💲எஸ்.பி., மற்றும் மாநகர கமிஷனர்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:* *💲🔵💲தமிழக போலீஸ், தீயணைப்பு, சிறைத் துறைகளில், காலியாக உள்ள, 8,888 பணியிடங்களுக்கு, ஜூலை, 14ல், எழுத்துத் தேர்வு நடக்கவிருந்தது; நிர்வாக காரணத்தால், ஒத்தி வைக்கப்பட்டது.தற்போது, ஆக., 25ல் தேர்வு நடக்க உள்ளது.* *💲🔵💲இதற்கான ஏற்பாடுகளை, அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுContinueContinue reading “8,888 பணியிடங்களுக்கு ஆக., 25ல் எழுத்து தேர்வு”
இலவசக் கட்டாயக் கல்வி; பெறப்பட்ட 1687 மெயில்கள்; அலட்சியம் காட்டிய பள்ளிக்கல்வித்துறை… ஆர்.டி.ஐ-ல் அம்பலம்!
தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் சுயநிதி மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் நலிவடைந்த மற்றும் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு 25 சதவிகித இடஒதுக்கீடு என்பது கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டது. இதன்படி கல்வி வாய்ப்பு மறுக்கப்படும் குழந்தைகளுக்கு அவர்களின் இருப்பிடத்தைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் இடம் ஒதுக்கப்படும். அவர்களுக்கான கல்விக் கட்டணச் செலவை பள்ளிகளுக்கு மத்திய மாநில அரசுகள் ஆண்டுதோறும் வழங்கி வருகின்றன. அதன்படி இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கானContinueContinue reading “இலவசக் கட்டாயக் கல்வி; பெறப்பட்ட 1687 மெயில்கள்; அலட்சியம் காட்டிய பள்ளிக்கல்வித்துறை… ஆர்.டி.ஐ-ல் அம்பலம்!”
பாரத ஸ்டேட் வங்கியில் வேலை – ரூ.76 ஆயிரம் வரை சம்பளம்!
பாரத ஸ்டேட் வங்கி எனப்படும் எஸ்.பி.ஐ வங்கியில்,Deputy General Manager(DGM),SME கிரெடிட் அனாலிஸ்ட், கிரெடிட் அனாலிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அதிகாரி பணிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் வாய்ந்தவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணிகள்: 1. Deputy General Manager (DGM) – 1 2. SME கிரெடிட் அனாலிஸ்ட் (SME Credit Analyst) – 25 3. கிரெடிட் அனாலிஸ்ட் (Credit Analyst) – 50 மொத்தம் =ContinueContinue reading “பாரத ஸ்டேட் வங்கியில் வேலை – ரூ.76 ஆயிரம் வரை சம்பளம்!”
அரசுப் பள்ளி மாணவர்களை சி.ஏ. படிக்க வைப்பதே லட்சியம்
அரசு ஆசிரியர் பணியை ராஜினாமா செய்தவரின் பென்ஷன் ‘கட்’: ஐகோர்ட் அதிரடி
💲அரசுப்பணியை ராஜினாமா செய்தவர் பென்ஷன் உள்ளிட்ட பணப்பலன்களை பெற முடியாது எனக்கூறியுள்ள ஐகோர்ட் கிளை, ஆசிரியையின் மனுவை தள்ளுபடி செய்தது.* 💲மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த ஆரோக்கியமேரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘சென்னை சிறுமலர் பார்வையற்றோர் பள்ளியில் கடந்த 1.7.1967ல் இடைநிலை ஆசிரியையாக நியமிக்கப்பட்டேன். தொடர்ந்து 11 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் என் குடும்பச்சூழல் காரணமாக கடந்த 30.9.1978ல் ராஜினாமா செய்தேன். 10 ஆண்டுகள் பணியாற்றினால் பென்ஷன் பெறத்தகுதி உண்டு.* *💲💠💲💠ஆனால், நான் 11ContinueContinue reading “அரசு ஆசிரியர் பணியை ராஜினாமா செய்தவரின் பென்ஷன் ‘கட்’: ஐகோர்ட் அதிரடி”
2 அரசு பள்ளிகளை நூலகமாக மாற்ற நடவடிக்கை
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு விவரம்
💲🔴💲இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு இன்று (25.07.2019) விசாரணை* *💲🔴💲இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு பல்வேறு முயற்சிகளுக்கு பின்பு தற்போது இன்று(25-07-2019) மீண்டும் விசாரணைக்கு வருகிறது ,அடுத்த முறை இறுதி விசாரணை பட்டியலில் வரும் என்பதால் அரசு ஒரு சில நாட்கள் கால அவகாசம் கேட்கும் என தெரிகிறது, இன்று 25.07.2019 வழக்கு விசாரணை குறித்த முழு விவரம் மாலை தெரியவரும். வழக்கை இறுதி விசாரணைக்கு கொண்டு வந்து விரைந்து முடிக்க மாநில பொறுப்பாளர்கள் சென்னைக்கு நேரில்ContinueContinue reading “இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு விவரம்”
நிர்வாக ஒதுக்கீட்டில் உயர்கல்வி பெறும் எஸ்சி-எஸ்டி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மறுப்பு: மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்
நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உயர்கல்வி பயிலும் எஸ்சி-எஸ்டி மாணவர்களுக்கான உதவித்தொகை மறுக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மதுரை, உலகனேரியைச் சேர்ந்த பழனிவேலு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பிளஸ் 2க்கு பிறகு உயர்கல்வி படிக்கும் எஸ்சி – எஸ்டி மாணவர்களுக்கான புதிய கல்வித் உதவித்தொகை வழங்கும் திட்டம் மத்திய அரசால் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது. புதிய திட்டத்தின்படி, நிர்வாக ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கு கல்விஉதவித்தொகை மறுக்கப்பட்டுள்ளது.ContinueContinue reading “நிர்வாக ஒதுக்கீட்டில் உயர்கல்வி பெறும் எஸ்சி-எஸ்டி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மறுப்பு: மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்”
BREAKING-வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிப்பு
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரி கணக்குகளை ஜூலை 31-ம் தேதிக்குள் செலுத்தி அபராதத்தை தவிர்க்குமாறு வருமான வரித்துறை அறியுறுத்தி இருந்த நிலையில் தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு “பொது விடுமுறை” அறிவிப்பு
வேலூர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு சற்றுமுன் அரசாணை வெளியிட்டுள்ளது. வேலூர் தொகுதியில் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு, தனியார் நிறுவனங்கள், ஆலைகள் ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
TNPL REQUIREMENT-2019 TNPL வேலைவாய்ப்பு அறிவிப்பு
பதவி: Management Trainee(Plantation) காலிபணியிடம் எண்ணிக்கை :8 விளம்பர அறிவிப்பு நாள்:18.7.2019 விண்ணப்பிக்க கடைசி நாள்:01.08.2019 இணையதள முகவரி: http://www.tnpl.com
தேர்தல் – 24.07.2019 அன்று அனைத்துவகை பள்ளிகளுக்கும் விடுமுறை – CEO செயல்முறைகள்!
Minorities Scholarship : சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை 2019 – 20 பதிவேற்றம் செய்யவேண்டிய நாள் மற்றும் வழிமுறைகள் வெளியீடு.
சிறுபான்மையினர் நலம் – கல்வி உதவித்தொகை – பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம ) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை 2019 – 20 தேசிய கல்வி உதவித்தொகை இணையம் மூலம் ( National Scholarship Portal) செயல்படுத்துதல் தொடர்பாக இயக்குநர் செயல்முறைகள். செயல்படுத்துவது தொடர்பான கால அட்டவணை : Apply Date and instructions
முதுகலை ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கில் முறைகேடா? பள்ளி கல்வித்துறை இயக்குனர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
♓கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் அருகே உள்ள இளம்பிள்ளான் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஷீபா. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- ♓நான், வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2004-ம் ஆண்டு முதுகலை இயற்பியல் ஆசிரியையாக பணியில் சேர்ந்தேன். குடும்ப சூழ்நிலை காரணமாக சொந்த மாவட்டத்துக்கு இடமாறுதல் கேட்டேன். ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் முதுகலை இயற்பியல் ஆசிரியர் பணியிடம் காலியாக இல்லை என்று கூறி பல ஆண்டுகளாக எனக்கு இடமாறுதல் அளிக்கவில்லை. ♓இந்த நிலையில்ContinueContinue reading “முதுகலை ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கில் முறைகேடா? பள்ளி கல்வித்துறை இயக்குனர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு”
TNPSC அறிவிப்பு :- உதவி சுற்றுலா அலுவலர் பணி-செப்.29 தேர்வு
சுழலும் கேமரா- கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
சாம்சங் நிறுவன கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் டாப்-எண்ட் மாடலை அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 📳கேலக்ஸி ஏ80 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் நியூ இன்ஃபினிட்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. வழங்கப்பட்டுள்ளது. 📳புகைப்படங்களை எடுக்க சுழலும் கேமரா மாட்யூல் வழங்கப்பட்டுள்ளது. 📳இதில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.0, 8ContinueContinue reading “சுழலும் கேமரா- கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்”
பள்ளிக்கல்வித்துறையில் வேலை
புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Guest Bala Sevika (Female) காலியிடங்கள்: 180 வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் Bala Sevika-வில் பயிற்சி சான்று அல்லது Early Childhood and Care Education பாடப்பிரிவில் ஒரு ஆண்டு டிப்ளமோ அல்லது சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பணி: GuestContinueContinue reading “பள்ளிக்கல்வித்துறையில் வேலை”
ஆசிரியர் பிள்ளை களுக்கு படிப்பு உதவி தொகை பெறுவதற்கான விண்ணப்பம்
Click here Downloaded form
ANNOUNCEMENT OF SCHOLARSHIP-2019-20 (PRE-MATRIC,POST-MATRIC AND MERIT CUM-MEANS)
Click Here Download Pdf
நவம்பர் 1-ந்தேதி ‘தமிழ்நாடு நாள்’- சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு
🔰🔰நவம்பர் 1-ந்தேதி ‘தமிழ்நாடு நாள்’- சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு 🔰🔰தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1.11.1956-ம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில், ஆண்டு தோறும் நவம்பர் 1-ம்நாள் ‘தமிழ்நாடு நாள்’ என்ற பெயரில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். 🔰🔰சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை வாசித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- 🔰🔰வரலாற்றில் இல்லாத அளவிற்கு தமிழறிஞர்களுக்கு புதிய விருதுகளையும், நிதியுதவிகளையும் வழங்கி வந்த அம்மாவும், அவர்கள் வழியில்ContinueContinue reading “நவம்பர் 1-ந்தேதி ‘தமிழ்நாடு நாள்’- சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு”
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய இணையதளம்
பயோ மெட்ரிக் கருவியில் ஆங்கிலம்-ஹிந்தி வராமல் நடவடிக்கை
கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாவது தாமதமா?
10, 11, 12 பொதுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு
தேசிய கல்விக்கொள்கை – மத்திய அரசுக்கு 65ஆயிரம் பரிந்துரைகள் குவிந்தன
📩மத்திய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவு தொடர்பாக இதுவரை 65 ஆயிரம் பரிந்துரைகள் வந்திருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். 📩இது தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அமைச்சர், கடந்த 15ஆம் தேதி வரை பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து சுமார் 65 ஆயிரம் பரிந்துரைகள் மத்திய அரசுக்கு வந்துள்ளதாகக் கூறியுள்ளார். தமிழ் மொழியிலும் ஏராளமான பரிந்துரைகள் கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். 📩தனி நபர்கள், நிறுவனங்கள்,ContinueContinue reading “தேசிய கல்விக்கொள்கை – மத்திய அரசுக்கு 65ஆயிரம் பரிந்துரைகள் குவிந்தன”
கடவுச் சொல்லை பிறரிடம் பகிர வேண்டாம்: தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம்
பொறியியல் ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க இருக்கும் மாணவர்கள் இணையதள பதிவின்போது பெறும் பயனீட்டாளர் எண், கடவுச் சொல் விவரங்களை யாருடனும் பகிர வேண்டாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் கேட்டுக்கொண்டுள்ளது. பொறியியல் ஆன்-லைன் கலந்தாய்வில் முறைகேடு நடைபெறுவதாகவும், மாணவர்களுக்குத் தெரியாமலேயே குறிப்பிட்ட சில தனியார் கல்லூரிகளை அவர்கள் தேர்வு செய்ததாக ஆன்-லைன் கலந்தாய்வு வலைதளம் காட்டுவதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், ஒரு சில மாணவர்கள் தங்களுடைய பயனீட்டாளர் எண், கடவுச் சொல் விவரங்களை, அறிமுகம் இல்லாதContinueContinue reading “கடவுச் சொல்லை பிறரிடம் பகிர வேண்டாம்: தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம்”
