*✍✍அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான அறிவிப்பாணை ரத்து* *✍✍நாளை 4 ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது* *✍✍2500 பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்த நிலையில் திடீர் ரத்து* *✍✍தொழில்நுட்ப கோளாறு காரணமாக, வேறொரு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல்*
Monthly Archives: September 2019
Flash News : அனைத்து ஆசிரியர்களுக்கும் தொட்டுணர் கருவி வருகைப் பதிவேடு மற்றும் ஆசிரியர்களின் சொத்து விவரங்களை பணிப்பதிவேட்டில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி முறையாக செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு.
11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
*ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 11ஆம் தேதி புதன்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் பிரசாந் வடநேரே அறிவிப்பு*
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்த இயலாது
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 300க்கும் மேற்பட்ட இடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்த இயலாது என தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 479 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 3 ம் தேதி முதல் 30 ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் அண்ணா பல்கலைக் கழகத்தின் முக்கிய கல்லூரி களான 4 கிண்டி வளாக கல்லூரிகளில் 300க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. கலந்தாய்வின் போது எஞ்சியContinueContinue reading “அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்த இயலாது”
தொடக்கப்பள்ளியில் நடந்த தாக்குதலில் 8 குழந்தைகள் கொலை
சீனாவில் தொடக்கப்பள்ளி ஒன்றில் நடந்த தாக்குதலில் 8 குழந்தைகள் கொல்லப்பட்டனர். ஹூபே மாகாணத்தில் என்ஷி நகரத்துக்கு அருகே உள்ள சாயாங்போ கிராமத்தில் விடுமுறை முடிந்து முதல் நாள் வகுப்பிற்காக குழந்தைகள் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது காலை 8 மணியளவில் 40 வயதுமிக்க நபர், பள்ளி மாணவர்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தினார். இதில் 8 குழந்தைகள் உயிரிழந்தநிலையில் மேலும் 2 மாணவர்கள் படுகாயமடைந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தாக்குதல் நடத்திய நபரை பிடித்து விசாரணContinueContinue reading “தொடக்கப்பள்ளியில் நடந்த தாக்குதலில் 8 குழந்தைகள் கொலை”
விட்டமின் டி கிடைக்கும் வகையில் மாணவர்களை விளையாட்டில் ஊக்குவிக்க அறிவுறுத்தல்
விட்டமின் D கிடைக்கும் வகையில் பள்ளி மாணவர்களை திறந்தவெளிகளிலும், மைதானங்களிலும் ஓய்வு நேரத்தில் விளையாட ஊக்குவிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் மாணவர்களிடையே விளையாட்டு ஆர்வம் குறைந்து வருவதுடன், செல்போன் மற்றும் கணிணி உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும் விளையாட்டில் கவனம் செலுத்தாததால் விட்டமின் டி உள்ளிட்ட சத்து குறைபாடு ஏற்படுவதாக மருத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் பாட வேளையின் போது விளையாட்டின் அவசியம் பற்றி எடுத்துக்கூறி விழிப்புணர்வுContinueContinue reading “விட்டமின் டி கிடைக்கும் வகையில் மாணவர்களை விளையாட்டில் ஊக்குவிக்க அறிவுறுத்தல்”
நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள்-தகவல் அனுப்புதல்- இயக்குனர் செயல்முறைகள்!!
ஒரே மாவட்டத்தில் 11 ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு
கன்னியாகுமாரி மாவட்டத்தை சேர்ந்த 11 ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேரி, அகிலா, விஜயகுமார், கிருஷ்ணதாஸ் உள்பட 11 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு சார்பில் 375 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது நாளை மறுநாள் வழங்கப்பட உள்ளது.
DIET இனிமேல் BRC – ஆக செயல்படும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின்(SCERT) கீழ் செயல்படும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அனைத்தும் இனிமேல், மாவட்ட தலைமை வட்டார வள மையங்களாக(BRC) செயல்படும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து எஸ்இஆர்டி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (எஸ்இஆர்டி) கீழ் இயங்கும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் ஆகியவற்றில் பணியாற்றும் முதல்வர்கள்,ContinueContinue reading “DIET இனிமேல் BRC – ஆக செயல்படும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு”
அரசுப்பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட சிறப்பு ஆய்வில் புது தகவல்
குடும்பத்துக்கு ஒரு குழந்தை போதும் என்ற மனநிலை, கிராமப்புறங்களில் அதிகரித்து வருவது, அரசுப்பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட சிறப்பு ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது. உலக அளவில் மக்கள் தொகை எண்ணிக்கையில் சீனா முதலிடம் வகிக்கிறது. சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், அடுத்த 8 ஆண்டுகளில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக, இந்தியா உருவெடுக்கும் என கூறப்பட்டுள்ளது. மக்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த, அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தைகளை பெற்றுக்கொள்வதில்ContinueContinue reading “அரசுப்பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட சிறப்பு ஆய்வில் புது தகவல்”
10th Std – Maths – Social Science- Science Chapter Wise One Mark Question Practice Book 2019
10ஆம் வகுப்பு கணிதப்பாடப் புத்தகத்தில் ஒரு மதிப்பெண் வினாக்களின் தொகுப்பு – பயிற்சி புத்தகம். click here maths onemark question bank SSLC – Social Science – One Mark question Collection – With Answer for Practice 1oth socialscience one mark click here SSLC – Science – Chapter Wise One Mark Question Practice Book 2019 – Tamil Medium – sslc sciencesContinueContinue reading “10th Std – Maths – Social Science- Science Chapter Wise One Mark Question Practice Book 2019”
நீட் தேர்வு பயிற்சி தொடங்குவது எப்போது?
தமிழக அரசின் நீட் தேர்வு பயிற்சி மையங்களில், வகுப்புகள் தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதால், அரசுப்பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. 2017ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் மிக சொற்ப அளவிலேயே தேர்ச்சி பெற்றிருந்தனர். சிபிஎஸ்இ மாணவர்களே அதிக அளவில் வெற்றி பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தனர்.ContinueContinue reading “நீட் தேர்வு பயிற்சி தொடங்குவது எப்போது?”
தலைமை ஆசிரியர் என்பதை ‘ பிரின்ஸ்பால்’ ஆக மாற்றுவது குறித்து பள்ளி கல்வித்துறை எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை என பள்ளி கல்வித்துறை இயக்குனர் – மேலும் இது ஒரு Fake செய்தி எனவும் கல்வித்துறை விளக்கம்
அறிவியல் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்
தனிதிறன்களை வளர்க்கும் பின்லாந்து கல்விமுறை-தமிழகத்தில் நடைமுறைப்படுத்த பரிசீலனை
இடைநிலை ஆசிரியர் பணிநிரவலில் குளறுபடி – பத்திரிகை செய்தி
இன்றைய தொடக்கக்கல்வி துறையும் அதன் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களின் நிலையும் கேட்பாரற்ற நிலையில் கேள்விக்குறியுடன் திகழ காரணம் என்ன? மனசாட்சியுடன் ஓர் அலசல்!* – ரஷீத் விழுப்புரம்
*இன்றைய தொடக்கக்கல்வி துறையும் அதன் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களின் நிலையும் கேட்பாரற்ற நிலையில் கேள்விக்குறியுடன் திகழ காரணம் என்ன? மனசாட்சியுடன் ஓர் அலசல்!* *1.ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற பழமொழிக்கேற்ப புற்றீசல் உருவான நமது சங்கங்களும் அதன் ஒற்றுமையின்மையும்….* *2.ஒய்வு பெற்றும் பதவி துறக்க மனமில்லா சங்க தலைவர்களும் மூத்தோர்களும் இன்றைய கால சூழலை உணரமுடியாததால் தேவையற்ற கோரிக்கையை முன்வைத்து பின்வாங்குவது…* *3.போராடக்களத்தில் இறுதிவரை அதாவது கோரிக்கைக்கு தீர்வு காணும் வரை ஈடுபட முடியாமல் சிலContinueContinue reading “இன்றைய தொடக்கக்கல்வி துறையும் அதன் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களின் நிலையும் கேட்பாரற்ற நிலையில் கேள்விக்குறியுடன் திகழ காரணம் என்ன? மனசாட்சியுடன் ஓர் அலசல்!* – ரஷீத் விழுப்புரம்”
TET தேர்வு தோல்வி எதிரொலி :ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை கண்காணித்து அறிக்கை தர உத்தரவு
ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின்(SERT) கீழ் செயல்படும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அனைத்தும் இனிமேல், மாவட்ட தலைமை வட்டார வள மையங்களாக(BRC) செயல்படும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து எஸ்இஆர்டி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (எஸ்இஆர்டி) கீழ் இயங்கும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் ஆகியவற்றில் பணியாற்றும் முதல்வர்கள்,ContinueContinue reading “TET தேர்வு தோல்வி எதிரொலி :ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை கண்காணித்து அறிக்கை தர உத்தரவு”
நிர்வாக ஒருங்கிணைப்பிற்கு 900 பள்ளிகள்
தமிழகத்தில், 900 பள்ளிகளின் தலைமை ஆசிரியர், இனி, ‘பள்ளி முதல்வர்’ என, அழைக்கப்படுவர். அரசு மேல்நிலைப் பள்ளிகளுடன், அருகில் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளி நிர்வாகங்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில், பள்ளி கல்வித்துறை இறங்கியுள்ளது. இவ்வாறு ஒருங்கிணைத்த பின், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், ‘முதல்வர்’ என்றழைக்கப்படுவர். இது குறித்து, அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும், மேல்நிலைப் பள்ளிகளுக்கு அருகில் உள்ள பள்ளிகள் குறித்து, விபரம் சேகரிக்கப்பட்டது. மாநில அளவில், 800 – 900 மேல்நிலைப் பள்ளிகள்,ContinueContinue reading “நிர்வாக ஒருங்கிணைப்பிற்கு 900 பள்ளிகள்”
ஆசிரியர் பயிற்சி கல்லூரியை பார்வையிட்டு அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை
பின்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அங்குள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியை பார்வையிட்டார். 7 நாள் சுற்றுப்பயணமாக பின்லாந்து சென்றுள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அங்குள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். அங்கு கையாளப்படும் கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக அந்நாட்டின் துர்க் பகுதியில் அமைந்துள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியை பார்வையிட்ட அமைச்சர், அங்கு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கற்றல் மேம்பாட்டு பயிற்சிContinueContinue reading “ஆசிரியர் பயிற்சி கல்லூரியை பார்வையிட்டு அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை”
நான் இறந்துவிட்டேன்; விடுப்பு தாருங்கள்” – பரபரப்பை ஏற்படுத்திய லீவ் லெட்டர்!
தான் இறந்துவிட்டதாகக்கூறி விடுமுறை கேட்ட 8ஆம் வகுப்பு மாணவனின் விண்ணப்பத்துக்கு பள்ளி முதல்வர் ஒப்புதல் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் 8 ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் தனது பள்ளி முதல்வருக்கு அரை நாள் விடுப்பு வேண்டி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், நான் இன்று காலை 10 மணியளவில் இறந்துவிட்டதால் நான் சீக்கிரம் வீட்டிற்கு செல்லவேண்டியுள்ளதால் எனக்கு அரை நாள் விடுப்பு வேண்டும் என தெரிவித்துள்ளார்.தனது பாட்டி காலமாகிவிட்டார் என்பதற்கு பதில் தான்ContinueContinue reading “நான் இறந்துவிட்டேன்; விடுப்பு தாருங்கள்” – பரபரப்பை ஏற்படுத்திய லீவ் லெட்டர்!”
இரண்டாம் பருவம் , ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை E- PDF புத்தகங்கள் பதிவிறக்கம் செய்ய
முதல் வகுப்பு Tamil &Engkish -click here கணக்கு&சூழ்நிலையில் T/M-click here கணக்கு&சூழ்நிலையில் E/M click here இரண்டாம் வகுப்பு தமிழ்,ஆங்கிலம் விரைவில் கணக்கு சூழ்நிலையில் T/M click here கணக்கு சூழ்நிலையில் E/M click here மூன்றாம் வகுப்பு தமிழ்,ஆங்கிலம் click here கணக்கு சூழ்நிலையியல் T/M விரைவில் கணக்கு சூழ்நிலையியல் E/M click here நான்காம் வகுப்பு தமிழ்,ஆங்கிலம் click here கணக்கு ,அறிவியல்,சூழ்நிலையியல் விரைவில் கணக்கு,அறிவியல்,சூழ்நிலையில் E/M click here ஐந்தாம் வகுப்புContinueContinue reading “இரண்டாம் பருவம் , ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை E- PDF புத்தகங்கள் பதிவிறக்கம் செய்ய”
பல பள்ளிகளுக்கு ஒரே தலைமையாசிரியர் – உண்டாக்கும் பாதிப்புகள்!
மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட், மத்திய அரசு புதிதாகக் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கும் புதிய கல்விக் கொள்கை எனப் பள்ளிக்கல்வித் துறையில் கடந்த சில ஆண்டுகளாக அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் மாற்றங்கள், அத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இதற்கிடையே, சமீபத்தில் வெளியான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகளும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவே அமைந்திருந்தது. கிட்டத்தட்ட 3 லட்சம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வெழுதிய ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் 1 சதவிதத்தினர் மட்டுமே தேர்ச்சிபெற்றிருப்பதால், தமிழகக் கல்வித் தரத்தின்மேல்ContinueContinue reading “பல பள்ளிகளுக்கு ஒரே தலைமையாசிரியர் – உண்டாக்கும் பாதிப்புகள்!”
பணிநிரவல் ஆணைப்பெற்ற ஆசிரியர்களை உடனடியாக பணியிலிருந்து விடுவிக்க உத்தரவு
விரிவடைகிறது பள்ளி நிர்வாக அதிகாரம்: ஆசிரியர்கள் மத்தியில் கிளம்பும் எதிர்ப்பு
அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் இனி தனியார் மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் போல பிரின்ஸிபால்என்றே அழைக்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கல்லூரி முதல்வர்கள் பிரின்ஸிபால்என்று அழைக்கப்படுகின்றனர். அதேபோல் தனியார் மெட்ரிக், சிபிஎஸ்இ போன்ற ஆங்கிலவழி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் பிரின்ஸிபால் என்றுதான் அழைக்கப்படுகின்றனர். இந்தநிலையில் தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் புதிய மாற்றமாக, அரசு மேல்நிலைப்பள்ளிகளுடன் அதன் அருகில் உள்ள 15 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் நிர்வாகங்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி,ContinueContinue reading “விரிவடைகிறது பள்ளி நிர்வாக அதிகாரம்: ஆசிரியர்கள் மத்தியில் கிளம்பும் எதிர்ப்பு”
முதுநிலை பொறியியல் படிப்புகளில் 75 சதவீத இடங்கள் காலியாக உள்ளது – அண்ணா பல்கலைகழகம்
முதுநிலை பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வின் முடிவில் 75 சதவீத இடங்கள் காலியாக உள்ளதாக அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. M.E., M.Tech., M.Arch., & M.Plan., ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வை கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது. மாநிலம் முழுவதும், முதுநிலை பொறியியல் படிப்புகளில் உள்ள 15 ஆயிரத்து 836 இடங்களில் 3 ஆயிரத்து 852 இடங்கள் மட்டுமே கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும்ContinueContinue reading “முதுநிலை பொறியியல் படிப்புகளில் 75 சதவீத இடங்கள் காலியாக உள்ளது – அண்ணா பல்கலைகழகம்”
குறைகிறது வீட்டு கடன்-SBI அதிரடி
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் ரெபோ விகிதத்தை, எஸ்.பி.ஐ வீட்டுக் கடனுடன் இணைத்திருப்பதால், எஸ்.பி.ஐயின் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் தற்போது குறைந்துள்ளது. கடந்த ஆக்ஸ்ட் 7ம் தேதியன்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை போக்கவும், பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், வங்கிகளுக்கான, கடனுக்கான வட்டி விகிதத்தை (ரெபோ விகிதம்) 35 அடிப்படை புள்ளிகள் குறைந்தது இந்த பலன் நேரிடையாக மக்களுக்கு கிடைக்கும் வகையில், எஸ்.பி.ஐ தனது வட்டி விகிதத்தை முன்னதாகContinueContinue reading “குறைகிறது வீட்டு கடன்-SBI அதிரடி”
மாதந்தோறும் பள்ளி ஆய்வறிக்கை
வருமான வரி செலுத்தும் முறையில் புதிய சாதனை
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31- ஆம் தேதியே கடைசி நாள் என்றும், தேதி நீட்டிக்கப்படாது என்று மத்திய நிதித்துறை அமைச்சகம், ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இதன் காரணமாக (31/0/2019) ஒரே நாளில் மட்டும் ஆன்லைன் மூலம் சுமார் 49 லட்சத்து 29 ஆயிரம் பேர் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், இதன் மூலம் வருமான வரி செலுத்தும் முறையில் புதிய சாதனை நிகழ்ந்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. அதாவதுContinueContinue reading “வருமான வரி செலுத்தும் முறையில் புதிய சாதனை”
குரூப் 4 தேர்வு: 13.5 லட்சம் பேர் எழுதினர்; வினாக்கள் எளிதாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடந்த குரூப் 4 எழுத்துத் தேர்வை 13.52 லட்சம் பேர் எழுதியதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன. தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். பழைய பாடத் திட்டத்தில் இருந்து வினாக்கள் குரூப் 4 வினாத்தாளில் இருந்து கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகள் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பழைய பாடத் திட்டத்தில் இருந்தே கேட்கப்பட்டுள்ளன. அதாவது சமச்சீர் கல்விக்கு முந்தைய பாடத் திட்டத்தில்ContinueContinue reading “குரூப் 4 தேர்வு: 13.5 லட்சம் பேர் எழுதினர்; வினாக்கள் எளிதாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து”
