10th-காலாண்டு தேர்வு  மாதிரி வினாதாள் -2019

10-தமிழ் முதல் தாள் மாதிரி வினா விடை click here 10th-தமிழ் இரண்டாம் தாள் மாதிரி வினா விடை-CLICK HERE 10th-ENGLISH 1 PAPER MODEL QUESTION PAPER-CLICK HERE 10th-MATHS MODEL QUESTION PAPER-CLICK HERE 10th- SCIENCE MODEL QUESTION PAPER- CLICK HERE 10th-SOCIAL SCIENCE MODEL QUESTION PAPER-CLICK HERE

கட்டாய ஓய்வு அளிக்க பரிந்துரை

நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக தனது ஊழியர்கள் பாதி பேருக்கு கட்டாய ஓய்வு அளிக்க பிஎஸ்என்எல் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பிஎஸ்என்எல் நிறுவனம், போட்டி நிறுவனங்களுக்கு மத்தியில் நிலைத்து நிற்கவும் சந்தை தேவைகளை எதிர்கொள்வதற்கும் 4ஜி சேவை தேவைப்படுவதாக அதன் தலைவர் பிரவின் குமார் பர்வார் தெரிவித்துள்ளார். மேலும், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சொந்தமான நிலங்களை வாடகைக்கும், குத்தகைக்கும் விட்டு கூடுதல் வருமானம் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறிய அவர் தற்போது இதன் மூலம் 200ContinueContinue reading “கட்டாய ஓய்வு அளிக்க பரிந்துரை”

அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி 8ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே அரசு பள்ளியில் மின் மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் தாக்கி 8ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார். கல்கிணற்று வலசை சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் 13 வயது மகன் கார்த்தீஸ்வரன், அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் பள்ளி வளாகத்தில் உள்ள மின் மோட்டார் ஸ்விட்ச்சை, ஆசிரியர் ஒருவர் கூறியதின் பேரில் மாணவர் கார்த்தீஸ்வரன் ஆன் செய்துள்ளார். அப்போது மின் மோட்டாரில்ContinueContinue reading “அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி 8ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு”

FLASH NEWSகணினி ஆசிரியருக்கான தேர்வு – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

கணினி ஆசிரியருக்கான தேர்வை தமிழ் மொழியில் நடத்தாதது ஏன்? – ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி * இதுகுறித்து செப்டம்பர் 6-ம் பதிலளிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவு

ஆய்வின்போது ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை சோதிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளும்போது ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை சோதிக்க வேண்டும் என ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்கள், விரிவுரையாளர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பாடத்திட்டம் குறித்த பயிற்சியை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வழங்கி வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் புதிதாகContinueContinue reading “ஆய்வின்போது ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை சோதிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்”

சத்துணவு அமைப்பாளர் நியமன விவகாரம்: இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவு

சத்துணவு அமைப்பாளராக பணி நியமனம் செய்யப்பட்டு பின்னர் அனுமதி மறுக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில், அரியலூர் மாவட்டம் வாரியங்காவல் கிராமத்தைச் சேர்ந்த பி.ஆண்டாள் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2007-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக இருந்த சத்துணவு அமைப்பாளர் பணிக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த என்னிடம் நேர்காணல் நடத்தப்பட்டு அரசு மேல் நிலைப்பள்ளி ஒன்றில் பணிContinueContinue reading “சத்துணவு அமைப்பாளர் நியமன விவகாரம்: இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவு”

பிளஸ் 2 மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள் வெளியீடு

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்களை இணையதளத்தில் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வியில் பாடத் திட்டம் மற்றும் தேர்வுத் துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த வகையில் நடப்பாண்டு பிளஸ் 2 வகுப்புக்கும் புதிய பாடத் திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனினும், மாதிரி வினாத்தாள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராவதில் குழப்பம் நீடித்தது. இந்த நிலையில் பொதுத் தேர்வுக்கு உரிய மாதிரி வினாத் தாள்களை கல்வித்துறை இணையதளத்தில்ContinueContinue reading “பிளஸ் 2 மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள் வெளியீடு”

இனி ₹35 செலுத்த வேண்டாம் – ரீசார்ஜ் கட்டணத்தைக் குறைத்த நிறுவனம்

வோடஃபோன் ஐடியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணத்தைக் குறைத்துள்ளது. வாடிக்கையாளர்கள் தொடர்ந்து தங்களது சிம் கார்டை ஆக்டிவ் நிலையில் வைத்துள்ள ஒரு குறைந்தபட்ச தொகையை ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்ய வேண்டும். குறைந்தபட்ச தொகையாக வோடஃபோன் ஐடியா ஃப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் 35 ரூபாய் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்தக் கட்டணத்தை 20 ரூபாய் ஆக வோடஃபோன் நிறுவனம் குறைத்துள்ளது. 20 ரூபாய் ரீசார்ஜ் என்பது 28 நாட்களுக்கான வேலிடிட்டி உடன் உள்ளது.ContinueContinue reading “இனி ₹35 செலுத்த வேண்டாம் – ரீசார்ஜ் கட்டணத்தைக் குறைத்த நிறுவனம்”

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது- முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு எச்சரிக்கை

வரும் செப்டம்பர் 5ம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெறும் ஆசிரியர்களில் யாரேனும் உரிய தகுதிகள் இல்லாமல் இருப்பது தெரியவந்தால், சம்மந்தப்பட்ட ஆசிரியரை பரிந்துரை செய்த முதன்மைக்கல்வி அலுவலர் ( CEO ) மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். மேலும், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற தங்கள் மாவட்டம் சார்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான இயக்குநரின்ContinueContinue reading “டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது- முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு எச்சரிக்கை”

🅱️FLASH NEWS அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான அறிவிப்பாணை ரத்து

*✍✍அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான அறிவிப்பாணை ரத்து* *✍✍நாளை 4 ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது* *✍✍2500 பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்த நிலையில் திடீர் ரத்து* *✍✍தொழில்நுட்ப கோளாறு காரணமாக, வேறொரு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல்*

Flash News : அனைத்து ஆசிரியர்களுக்கும் தொட்டுணர் கருவி வருகைப் பதிவேடு மற்றும் ஆசிரியர்களின் சொத்து விவரங்களை பணிப்பதிவேட்டில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி முறையாக செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு.

11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

*ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 11ஆம் தேதி புதன்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் பிரசாந் வடநேரே அறிவிப்பு*

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்த இயலாது

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 300க்கும் மேற்பட்ட இடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்த இயலாது என தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 479 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 3 ம் தேதி முதல் 30 ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் அண்ணா பல்கலைக் கழகத்தின் முக்கிய கல்லூரி களான 4 கிண்டி வளாக கல்லூரிகளில் 300க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. கலந்தாய்வின் போது எஞ்சியContinueContinue reading “அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்த இயலாது”

தொடக்கப்பள்ளியில் நடந்த தாக்குதலில் 8 குழந்தைகள் கொலை

சீனாவில் தொடக்கப்பள்ளி ஒன்றில் நடந்த தாக்குதலில் 8 குழந்தைகள் கொல்லப்பட்டனர். ஹூபே மாகாணத்தில் என்ஷி நகரத்துக்கு அருகே உள்ள சாயாங்போ கிராமத்தில் விடுமுறை முடிந்து முதல் நாள் வகுப்பிற்காக குழந்தைகள் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது காலை 8 மணியளவில் 40 வயதுமிக்க நபர், பள்ளி மாணவர்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தினார். இதில் 8 குழந்தைகள் உயிரிழந்தநிலையில் மேலும் 2 மாணவர்கள் படுகாயமடைந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தாக்குதல் நடத்திய நபரை பிடித்து விசாரணContinueContinue reading “தொடக்கப்பள்ளியில் நடந்த தாக்குதலில் 8 குழந்தைகள் கொலை”

விட்டமின் டி கிடைக்கும் வகையில் மாணவர்களை விளையாட்டில் ஊக்குவிக்க அறிவுறுத்தல்

விட்டமின் D கிடைக்கும் வகையில் பள்ளி மாணவர்களை திறந்தவெளிகளிலும், மைதானங்களிலும் ஓய்வு நேரத்தில் விளையாட ஊக்குவிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் மாணவர்களிடையே விளையாட்டு ஆர்வம் குறைந்து வருவதுடன், செல்போன் மற்றும் கணிணி உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும் விளையாட்டில் கவனம் செலுத்தாததால் விட்டமின் டி உள்ளிட்ட சத்து குறைபாடு ஏற்படுவதாக மருத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் பாட வேளையின் போது விளையாட்டின் அவசியம் பற்றி எடுத்துக்கூறி விழிப்புணர்வுContinueContinue reading “விட்டமின் டி கிடைக்கும் வகையில் மாணவர்களை விளையாட்டில் ஊக்குவிக்க அறிவுறுத்தல்”

ஒரே மாவட்டத்தில் 11 ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு

கன்னியாகுமாரி மாவட்டத்தை சேர்ந்த 11 ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேரி, அகிலா, விஜயகுமார், கிருஷ்ணதாஸ் உள்பட 11 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு சார்பில் 375 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது நாளை மறுநாள் வழங்கப்பட உள்ளது.

DIET இனிமேல் BRC – ஆக செயல்படும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின்(SCERT) கீழ் செயல்படும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அனைத்தும் இனிமேல், மாவட்ட தலைமை வட்டார வள மையங்களாக(BRC) செயல்படும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து எஸ்இஆர்டி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (எஸ்இஆர்டி) கீழ் இயங்கும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் ஆகியவற்றில் பணியாற்றும் முதல்வர்கள்,ContinueContinue reading “DIET இனிமேல் BRC – ஆக செயல்படும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு”

அரசுப்பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட சிறப்பு ஆய்வில் புது தகவல்

குடும்பத்துக்கு ஒரு குழந்தை போதும் என்ற மனநிலை, கிராமப்புறங்களில் அதிகரித்து வருவது, அரசுப்பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட சிறப்பு ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது. உலக அளவில் மக்கள் தொகை எண்ணிக்கையில் சீனா முதலிடம் வகிக்கிறது. சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், அடுத்த 8 ஆண்டுகளில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக, இந்தியா உருவெடுக்கும் என கூறப்பட்டுள்ளது. மக்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த, அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தைகளை பெற்றுக்கொள்வதில்ContinueContinue reading “அரசுப்பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட சிறப்பு ஆய்வில் புது தகவல்”

10th Std – Maths – Social Science- Science Chapter Wise One Mark Question Practice Book 2019

10ஆம் வகுப்பு கணிதப்பாடப் புத்தகத்தில் ஒரு மதிப்பெண் வினாக்களின் தொகுப்பு – பயிற்சி புத்தகம். click here maths onemark question bank SSLC – Social Science – One Mark question Collection – With Answer for Practice 1oth socialscience one mark click here SSLC – Science – Chapter Wise One Mark Question Practice Book 2019 – Tamil Medium – sslc sciencesContinueContinue reading “10th Std – Maths – Social Science- Science Chapter Wise One Mark Question Practice Book 2019”

நீட் தேர்வு பயிற்சி தொடங்குவது எப்போது?

தமிழக அரசின் நீட் தேர்வு பயிற்சி மையங்களில், வகுப்புகள் தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதால், அரசுப்பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. 2017ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் மிக சொற்ப அளவிலேயே தேர்ச்சி பெற்றிருந்தனர். சிபிஎஸ்இ மாணவர்களே அதிக அளவில் வெற்றி பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தனர்.ContinueContinue reading “நீட் தேர்வு பயிற்சி தொடங்குவது எப்போது?”

தலைமை ஆசிரியர் என்பதை ‘ பிரின்ஸ்பால்’ ஆக மாற்றுவது குறித்து பள்ளி கல்வித்துறை எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை என பள்ளி கல்வித்துறை இயக்குனர் – மேலும் இது ஒரு Fake செய்தி எனவும் கல்வித்துறை விளக்கம்

இன்றைய தொடக்கக்கல்வி துறையும் அதன் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களின் நிலையும் கேட்பாரற்ற நிலையில் கேள்விக்குறியுடன் திகழ காரணம் என்ன? மனசாட்சியுடன் ஓர் அலசல்!* – ரஷீத் விழுப்புரம்

*இன்றைய தொடக்கக்கல்வி துறையும் அதன் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களின் நிலையும் கேட்பாரற்ற நிலையில் கேள்விக்குறியுடன் திகழ காரணம் என்ன? மனசாட்சியுடன் ஓர் அலசல்!* *1.ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற பழமொழிக்கேற்ப புற்றீசல் உருவான நமது சங்கங்களும் அதன் ஒற்றுமையின்மையும்….* *2.ஒய்வு பெற்றும் பதவி துறக்க மனமில்லா சங்க தலைவர்களும் மூத்தோர்களும் இன்றைய கால சூழலை உணரமுடியாததால் தேவையற்ற கோரிக்கையை முன்வைத்து பின்வாங்குவது…* *3.போராடக்களத்தில் இறுதிவரை அதாவது கோரிக்கைக்கு தீர்வு காணும் வரை ஈடுபட முடியாமல் சிலContinueContinue reading “இன்றைய தொடக்கக்கல்வி துறையும் அதன் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களின் நிலையும் கேட்பாரற்ற நிலையில் கேள்விக்குறியுடன் திகழ காரணம் என்ன? மனசாட்சியுடன் ஓர் அலசல்!* – ரஷீத் விழுப்புரம்”

Design a site like this with WordPress.com
Get started