4th TERM 2 DIKSHA QR CODES COLLECTIONS

வகுப்பு 4 இரண்டாம் பருவம்  பாடநூலில்‌ உள்ள விரைவுத்துலங்கல் குறியீடு  காணொளிகள்  தொகுப்பு.. Click here TAMIL ALL UNITS Click HERE ENGLISH ALL UNITS Click here MATHS ALL UNITS Click here SCIENCE ALL UNITS Click here SOCIAL ALL UNITS Click here join TELEGRAM GROUP LINK

உள்ளூர் விடுமுறை 06-11-19 அன்று அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாமன்னர் இராஜராஜசோழனின் 1034-ஆம் ஆண்டு சதய திருவிழாவினை முன்னிட்டு எதிர்வரும் 06.11.2019 ( புதன் கிழமை) அன்று தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்திட 23.11.2019 ( சனிக்கிழமை) அன்று அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது

இணையதளத்தில் மணிக்கணக்கில் மூழ்கி கிடக்கும் மாணவர்களுக்கு உதவ ஆசியர்களுக்கு பயிற்சி

Click here join TELEGRAM GROUP LINK இணையதளங்களில் மணிக்கணக்கில் மூழ்கி கிடக்கும் மாணவர்களுக்கு எவ்வாறு உதவ வேண்டும் என்பது குறித்து மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான டெல்லி ஆணையம் (டிசிபிசிஆர்) சார்பில் பயிற்சி வழங்கப்பட்டது. இதுகுறித்து, டிசிபிசிஆர் அதிகாரிகள் கூறியதாவது: ஆசிரியர்களுக்கான பயிற்சியை டிசிபிசிஆருடன் ‘பிளேயர்’ என்ற தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தியது. இதுதொடர்பான கருந்தரங்கில், இளம் பருவத்தினர் மற்றும் குழந்தைகள், இணையதளத்தை பாதுகாப்பாகப் பயன்படுத்துவதை எப்படி உறுதி செய்வது என்பது குறித்தும்,ContinueContinue reading “இணையதளத்தில் மணிக்கணக்கில் மூழ்கி கிடக்கும் மாணவர்களுக்கு உதவ ஆசியர்களுக்கு பயிற்சி”

ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்தல் மற்றும் பாடவேளை ஒதுக்கீடு செய்து சரிபார்த்தல் சார்ந்து தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல் – CEO PROCEEDINGS

Click here join TELEGRAM GROUP LINK

5,8 வகுப்புகளுக்கு முப்பருவ முறை ரத்து – விரைவில் அறிவிக்கிறது பள்ளிக்கல்வித்துறை

5,8 ஆம் வகுப்புமாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருவதால் புதியஅறிவிப்பு வெளியிடகல்வித்துறை திட்டமிட்டுள்ளது.இதன்மூலம் தற்போதுநடைமுறையில் உள்ளமுப்பருவ கல்வி முறைதிட்டமானது 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு ரத்து செய்யப்படும் என்றும்இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. Click here join TELEGRAM GROUP LINK

EMIS Data Update – கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்

அரசு பள்ளிகளில், ‘எமிஸ்’இணையதள பதிவேற்றம்உள்ளிட்ட பணிஅதிகரிப்பதால்,கற்பித்தல் பணிபாதிக்கும் நிலைஉருவாகியுள்ளது.தமிழகத்தில், 34 ஆயிரத்துக்கும்மேற்பட்ட, தொடக்க,நடுநிலைப்பள்ளிகள், 5,500க்கும் மேற்பட்டஉயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகள்உள்ளன.  Click here join TELEGRAM GROUP LINK அங்கு படிக்கும்மாணவ, மாணவியரின்விபரம், ஆசிரியர் விபரம்உள்ளிட்டவை, ‘எமிஸ்’எனும் கல்விமேலாண்மை தொகுப்புஇணையதளத்தில்பதிவேற்றம்செய்யப்படுகிறது.ஒவ்வொரு மாணவரின்தொடர் மதிப்பீட்டு விபரம்,உடனுக்குடன் பதிவேற்றஉத்தரவிட்டுள்ளது.இதனால், ஆசிரியர்களின்கற்பித்தல் பணிபாதிக்கப்படுவதாக,குற்றச்சாட்டுஎழுந்துள்ளது. இதுகுறித்து, அரசு பள்ளிஆசிரியர்கள்கூறியதாவது: கல்விதுறையின் அனைத்துகடித போக்குவரத்தும்,தற்போது இணையதளம்மூலம் நடக்கிறது. மாணவர்களின் சேர்க்கைவிபரம், நலத்திட்டம்வழங்குவது, வருகைபதிவு உள்ளிட்டவை,ஆன்லைன் முறையில்நடக்கும் நிலையில்,தற்போது தொடர் மதிப்பீடுமதிப்பெண்களையும்,உடனுக்குடன் பதியஉத்தரவிடப்பட்டுள்ளது.ஏற்கனவே உள்ளபணிக்கே, ஒரு ஆசிரியர்,முழு நேர பணியாக,கணினியில் பணிபுரியவேண்டிய நிலை உள்ளது. மேலும், சுமையைஅதிகரித்தால், கற்பித்தல்பணியை விட்டுவிட்டு,பதிவேற்றம் மட்டுமேசெய்ய வேண்டும்.போதாக்குறைக்கு, எமிஸ்இணையதளம், பல நாள்செயல்படுவதில்லை.இதனால், கற்பித்தல்பணி பாதிக்கப்படுவதைதடுக்க, நடவடிக்கைஎடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள்கூறினர்

இடம் இல்லாததால் புல்வெளியில் அமர்ந்து தேர்வெழுதிய மாணவர்கள்!

பீகார் மாநிலத்தில் கல்லூரி மாணவர்கள் தேர்வறையில் இடம் இல்லாததால், திறந்தவெளியில் அமர்ந்து தேர்வு எழுதியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Click here join TELEGRAM GROUP LINK கல்லூரி வளாகத்தில் புல்வெளியில் மாணவர்கள் கூட்டாக அமர்ந்து தேர்வெழுதும் வீடியோ வெளியாகியுள்ளது இதுகுறித்து விளக்கமளித்துள்ள தேர்வு பொறுப்பாளர், கல்லூரியில் இரண்டாயிரம் பேர் மட்டுமே அமர இடவசதி உள்ளதாகவும், ஆனால் ஐந்தாயிரம் மாணவர்களுக்கு தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனாலேயே மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் அவர்ContinueContinue reading “இடம் இல்லாததால் புல்வெளியில் அமர்ந்து தேர்வெழுதிய மாணவர்கள்!”

முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் தேர்வர்களுக்கு நவ.8,9ல் சான்றிதழ் சரிபார்ப்பு : ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

முதுநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வு எழுதியவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நவம்பர் 8,9ம் தேதிகளில் நடைபெற உள்ளது.   தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை-1 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு கடந்த செப்டம்பர் 27, 28, 29ம் தேதிகளில் நடந்தது. இந்த தேர்வை ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 580 பேர் தேர்வு எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று முன்தினம் வெளியிட்டது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு மொத்தம் 3,833ContinueContinue reading “முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் தேர்வர்களுக்கு நவ.8,9ல் சான்றிதழ் சரிபார்ப்பு : ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு”

உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு

மதுரையில் பாடவேளை ஒதுக்கீடு நிர்ணயம் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களின் ‘சர்பிளஸ்’ (உபரி) எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. Click here join TELEGRAM GROUP LINK பிளஸ் 1, பிளஸ் 2 ஆசிரியர்களுக்கான பாடவேளை ஒதுக்கீடு மற்றும் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியாளர் நிர்ணயம் தொடர்பாக ஆய்வு கூட்டம் முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் தலைமையில் நடந்தது. அரசு உத்தரவுப்படி தற்போது ஒரு வகுப்பில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். ஒருContinueContinue reading “உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு”

அரசுப் பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகளை இணைக்கும் முடிவு

Click here join TELEGRAM GROUP LINK திரிபுரா மாநிலத்தில் இயங்கும் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 961-ஐ ஒன்றிணைக்குமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது இதுதொடர்பாக திரிபுரா கல்வி அமைச்சர் ரத்தன் லால் நாத் செய்தியாளர்களிடம் பேசும்போது, ”திரிபுராவில் 4,398 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இதில், 915 தொடக்கப் பள்ளிகள் மற்றும் 46 நடுநிலைப் பள்ளிகளில் 0 முதல் 25 மாணவர்கள் மட்டுமே படித்து வருவதாக எங்களுக்குத்ContinueContinue reading “அரசுப் பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகளை இணைக்கும் முடிவு”

ரூ.1.50 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை: எஸ்எஸ்சி அறிவிப்பு

மத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள உதவி கணக்கு அலுவலர், உதவி தணிக்கை அலுவலர், வருமான வரி ஆய்வாளர், உதவி ஆய்வாளர், இளநிலை புள்ளியியல் அலுவலர் உள்ளிட்ட 34 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு பிரிவுக்கான SSC CGL என்னும் தேர்விற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான (எஸ்எஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்களிடம் இருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  பணி: Assistant Audit Officerபணி: Assistant Accounts Officerபணி: Assistant Section Officerபணி:ContinueContinue reading “ரூ.1.50 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை: எஸ்எஸ்சி அறிவிப்பு”

தமிழ்நாடு பாலிமர் இண்டஸ்ட்ரீஸ் பார்க் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:பணி: General Manager-Projects – 01பணி அனுபவம்: 15 ஆண்டுகள்சம்பளம்: மாதம் ரூ.75,000 பணி: Manager-Finance and Administration – 01தகுதி: நிதியியல் துறையில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும். பணி: Company Secretary – 01தகுதி: நிர்வாக செயலாளர் தகுதிக்கான ஏசிஎஸ், எஃப்சிஎஸ் மற்றும் ஐசிஎஸ்ஐ முடித்திருக்க வேண்டும். பணி: Engineer- (Civil) – 01பணி அனுபவம்: 5 ஆண்டுகள்சம்பளம்: மாதம் ரூ.60,000தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். பணி:ContinueContinue reading “தமிழ்நாடு பாலிமர் இண்டஸ்ட்ரீஸ் பார்க் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு”

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசு நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் மற்றும் மேலாண்மை தொழில்துறை பயிற்சி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறை பட்டதாரிகள் மற்றும் சிஏ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  மொத்த காலியிடங்கள்: 25  பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  பணி: பொறியாளர் – 19 சம்பளம்: மாதம் ரூ.23,000 பணி: மேலாண்மை தொழில்துறை பயிற்சி – 06 வயது வரம்பு: 25 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.10,000 தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்ContinueContinue reading “பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்”

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education Department Administrative Test – Paper – I –Higher Secondary / Secondary / Teacher Training and Special School 2. 072-Tamil Nadu School Education Department Administrative Test – Paper – II – Elementary / Middle and Special Schools ClickContinueContinue reading “துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்”

4 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதால், அரசு ஊழியர்கள் தங்கள் விரும்பும் புதிய/பழைய மாவட்டத்தில் பணி மாறுதல் பெற விண்ணப்பங்கள் 5.11.2019 மாலை 5 மணிக்குள், வந்து சேர வேண்டும்- சுற்றறிக்கை வெளியீடு …

Click HERE JOIN TELEGRAM GROUP LINK

அரசுப்பள்ளிகளில் யோகா கலைகள் கற்றுத்தரப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்

அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு யோகா மற்றும் மனவளர் கலைகள் கற்றுத்தரப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். Click here join TELEGRAM GROUP LINK இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்ற அமைச்சர் செங்கோட்டையன் மும்பையில் யோகா கலை பயிற்றுவிக்கும் கைவல்யதாமா நிறுவனத்தை பார்வையிட்டார். அப்போது, அரசுப்பள்ளிகளில் யோகா மற்றும் மனவளர் கலைகளை செயல்படுத்துவதற்காக கைவல்யதாமா நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அமைச்சர் செங்கோட்டையன் கையெழுத்திட்டார். அதன்பின்னர் பேசியContinueContinue reading “அரசுப்பள்ளிகளில் யோகா கலைகள் கற்றுத்தரப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்”

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும்

டெங்கு காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. Click here join TELEGRAM GROUP LINK இது தொடர்பாக அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தருமபுரி, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெங்குக்காய்ச்சலைப் பரப்பும் வகையில் குவிந்து கிடக்கும் தேவையற்ற குப்பைகள் மற்றும் தேங்கிய நீரைContinueContinue reading “அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும்”

தமிழகத்தில் தொழிற்கல்வி மற்றும் டிஜிட்டல் வழிக்கற்றலை அமல்படுத்த திட்டம்

தொழிற்கல்வி மற்றும் டிஜிட்டல் வழிக்கற்றலை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து மும்பைக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அங்குள்ள பிரபலமான நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மகாராஷ்டிரா நாலேஜ் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற MKCL நிறுவனம் அம்மாநில உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பத்துறையின் கீழ் செயல்படுகிறது. MKCL நிறுவனம் மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிக்கல்வியில் தொழிற்படிப்புகள் மற்றும் டிஜிட்டல் கற்றலும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கல்வி முறையை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்ContinueContinue reading “தமிழகத்தில் தொழிற்கல்வி மற்றும் டிஜிட்டல் வழிக்கற்றலை அமல்படுத்த திட்டம்”

PGTRB 2019 – முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வான தேர்வர்கள்  பட்டியல் பாடவாரியாகா ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது

In continuation of Publication of examination results for the direct recruitment of Post Graduate Assistants / Physical Education Director Grade-I, the list of Candidates Short listed for Certificate Verification, Subject wise, is here by Published. Click provisional cv list Certificate Verification – Intimation              It is also informed that theContinueContinue reading “PGTRB 2019 – முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வான தேர்வர்கள்  பட்டியல் பாடவாரியாகா ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது”

PGTRB – ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வில் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தெரிவு நடைபெறும் – GO NO : 36 , DATE : 27.02.2019

பள்ளிக் கல்வி இயக்குநர்,  ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு நடத்தி அவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில்,  முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பணிநாடுநர்களைத் தெரிவு செய்வது குறித்து ஆணை வழங்குமாறு அரசைக் கேட்டுக் கொண்டார். பள்ளிக் கல்வி இயக்குநர் கருத்துருவினை கவனமுடன் பரிசீலனை செய்து இனி வருங்காலங்களில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பணிநாடுநர்களை தெரிவு செய்யும் போது போட்டித் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பணிநாடுநர்களைContinueContinue reading “PGTRB – ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வில் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தெரிவு நடைபெறும் – GO NO : 36 , DATE : 27.02.2019”

Design a site like this with WordPress.com
Get started