Click HERE JOIN TELEGRAM GROUP LINK
Category Archives: கல்வி செய்தி
அரசுப்பள்ளிகளில் யோகா கலைகள் கற்றுத்தரப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்
அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு யோகா மற்றும் மனவளர் கலைகள் கற்றுத்தரப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். Click here join TELEGRAM GROUP LINK இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்ற அமைச்சர் செங்கோட்டையன் மும்பையில் யோகா கலை பயிற்றுவிக்கும் கைவல்யதாமா நிறுவனத்தை பார்வையிட்டார். அப்போது, அரசுப்பள்ளிகளில் யோகா மற்றும் மனவளர் கலைகளை செயல்படுத்துவதற்காக கைவல்யதாமா நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அமைச்சர் செங்கோட்டையன் கையெழுத்திட்டார். அதன்பின்னர் பேசியContinueContinue reading “அரசுப்பள்ளிகளில் யோகா கலைகள் கற்றுத்தரப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்”
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும்
டெங்கு காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. Click here join TELEGRAM GROUP LINK இது தொடர்பாக அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தருமபுரி, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெங்குக்காய்ச்சலைப் பரப்பும் வகையில் குவிந்து கிடக்கும் தேவையற்ற குப்பைகள் மற்றும் தேங்கிய நீரைContinueContinue reading “அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும்”
தமிழகத்தில் தொழிற்கல்வி மற்றும் டிஜிட்டல் வழிக்கற்றலை அமல்படுத்த திட்டம்
தொழிற்கல்வி மற்றும் டிஜிட்டல் வழிக்கற்றலை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து மும்பைக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அங்குள்ள பிரபலமான நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மகாராஷ்டிரா நாலேஜ் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற MKCL நிறுவனம் அம்மாநில உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பத்துறையின் கீழ் செயல்படுகிறது. MKCL நிறுவனம் மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிக்கல்வியில் தொழிற்படிப்புகள் மற்றும் டிஜிட்டல் கற்றலும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கல்வி முறையை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்ContinueContinue reading “தமிழகத்தில் தொழிற்கல்வி மற்றும் டிஜிட்டல் வழிக்கற்றலை அமல்படுத்த திட்டம்”
FLASH NEWS : 6வது ஊதியக்குழுவிலுள்ள மத்தியரசு ஊழியர்களுக்கு 10% (154%-164%) அகவிலைப்படி உயர்வு
Click here join TELEGRAM GROUP LINK
PGTRB 2019 – முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வான தேர்வர்கள் பட்டியல் பாடவாரியாகா ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது
In continuation of Publication of examination results for the direct recruitment of Post Graduate Assistants / Physical Education Director Grade-I, the list of Candidates Short listed for Certificate Verification, Subject wise, is here by Published. Click provisional cv list Certificate Verification – Intimation It is also informed that theContinueContinue reading “PGTRB 2019 – முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வான தேர்வர்கள் பட்டியல் பாடவாரியாகா ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது”
பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆதார் முகாம் – Proceedings
PGTRB – ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வில் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தெரிவு நடைபெறும் – GO NO : 36 , DATE : 27.02.2019
பள்ளிக் கல்வி இயக்குநர், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு நடத்தி அவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பணிநாடுநர்களைத் தெரிவு செய்வது குறித்து ஆணை வழங்குமாறு அரசைக் கேட்டுக் கொண்டார். பள்ளிக் கல்வி இயக்குநர் கருத்துருவினை கவனமுடன் பரிசீலனை செய்து இனி வருங்காலங்களில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பணிநாடுநர்களை தெரிவு செய்யும் போது போட்டித் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பணிநாடுநர்களைContinueContinue reading “PGTRB – ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வில் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தெரிவு நடைபெறும் – GO NO : 36 , DATE : 27.02.2019”
Term -2 Lesson Plan for October29-NOV-02 ) – 5 th standard All Subject
5 th std oct 29 -nov 2 lessonplan 5th std Tamil LP-DOWNLOAD HERE 5 th std English Lp-Download here 5th std Maths Lp-DOWNLOAD HERE 5th Std science Lp-DOWNLOAD HERE 5th std s.science LP-DOWNLOAD HERE Click here to join TELEGRAM GROUP LINK
தலைமை ஆசிரியர்களுக்கு-விழுப்புரம் மாவட்ட கல்வித்துறை எச்சரிக்கை
Click here join TELEGRAM GROUP LINK
G.O.Ms.No.334 Dt: October 24, 2019 PF – GPF (Tamil Nadu) – Rate of interest for the financial year 2019-2020 – With effect from 1.10.2019 to 31.12.2019 – Orders – Issued
Click here join TELEGRAM GROUP LINK
M.Phil Part Time ல் படித்தால் இரண்டாவது ஊக்க ஊதியம் வழங்கபடுமா மாவட்ட கருவூல அதிகாரி RTI ல் பதில்
Click here join TELEGRAM GROUP LINK
நிதி உதவிப் பள்ளிகளின் – பள்ளிக்குழு புதுப்பித்தல் – அங்கீகாரம் புதுப்பித்தல் காலதாமதம் காரணமாக – ஆசிரியர்கள் ஊதியம் நிறுத்தப்படக்கூடாது. தொடக்கக்கல்வி இயக்குநரின் தெளிவுரை
Click here join TELEGRAM GROUP LINK
புதுடெல்லியில் நடக்கும் மைக்ரோசாப்ட் கல்வி மேளா-2019 இல் பங்கேற்கவும் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கவும் எட்டு தமிழக ஆசிரியர்களுக்கு அழைப்பு!
ஆண்டுதோறும் மைக்ரோசாப்ட்நிறுவனம் பள்ளி ஆசிரியர்களுக்காக நடத்தப்பெறும் இணையவழியிலான பாடப் பயிற்சியில் தேர்ச்சி பெற்று பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் புள்ளிகள் ஆகியவற்றை தேர்வர்களுக்கு வழங்கி வருகிறது. அவற்றுள் குறிப்பிடத்தக்க மைக்ரோசாப்ட் கல்விப் புத்தாக்கக் கல்விப் பயிற்றுநர் (Microsoft Innovative Education’s Educator) சான்று பெற்றவர்களின் கல்வி மற்றும் பயிற்சி சார்ந்த அனுபவங்களை நேரிடையாக ஏனையோருக்குக் கிடைக்கச் செய்யும் பொருட்டு தேசிய அளவில் புதுடெல்லியில் காரகோன் பகுதியில் நாடு முழுவதிலும் தேர்வு செய்யப்பட்டவர்களைத் தம் சொந்த செலவில் விமானப்ContinueContinue reading “புதுடெல்லியில் நடக்கும் மைக்ரோசாப்ட் கல்வி மேளா-2019 இல் பங்கேற்கவும் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கவும் எட்டு தமிழக ஆசிரியர்களுக்கு அழைப்பு!”
ஆசிரியர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவு செய்து கலந்தாய்வுக்கு தயார் நிலையில் வைத்திட இயக்குநர் உத்தரவு
ஆசிரியர் பொதுமாறுதல்கலந்தாய்வு 2019- குறித்துதொடக்கக் கல்விஇயக்குநரின்செயல்முறைகள், நாள் : 24.10.2019அரசாணையில்தெரிவிக்கப்பட்டுள்ளநெறிமுறைகளைப்பின்பற்றி அதில்தெரிவிக்கப்பட்டுள்ளவாறு சம்பந்தப்பட்டஆசிரியர்களின்விவரங்களை EMISஇணையதளத்தில் பதிவுசெய்து கலந்தாய்வுக்குதயார் நிலையில்வைத்திட வேண்டும். Click here join TELEGRAM GROUP LINK நீதிமன்ற ஆணையினைசரிபார்த்து உறுதி செய்தபின்னரே EMISஇணையதளத்தில் பதிவுசெய்யுமாறு அனைத்துமுதன்மைக் கல்விஅலுவலருக்கும்தெரிவிக்கப்படுகிறது.
EMIS – மொபைலில் CCE Record மதிப்பெண் பதிவு செய்தல்
CLICK HERE TO SEE THIS VIDEO Click here join TELEGRAM GROUP LINK
பள்ளியில் கட்டணம் கிடையாது அதற்குப் பதிலாக-பிளாஸ்டிக் கழிவுகள் தரவேண்டும்
பிளாஸ்டிக் கழிவுகளில் அக்கறை காட்டாமல் நாம் தொடர்ந்துகொண்டிருந்தால், அடுத்த 30 ஆண்டுகளுக்குள் 12 லட்சம் கோடி கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகும் என்கிறது, உலகப் பொருளாதார மையம். இந்த மிகப் பெரும் அபாயத்திலிருந்து மீள்வதற்காக நம் ஒவ்வொருவரின் பங்களிப்புமே அவசியமானதாகிறது. சில ஆச்சரியகரமான முன்னெடுப்புகளைச் சில மாநிலங்கள் கையில் எடுத்திருக்கின்றன. பிளாஸ்டிக் கட்டணம் அசாமின் பமோஹி பகுதியில் உள்ள அக்ஷர் பள்ளியில் அங்கு படிக்கிற பிள்ளைகளுக்குக் கட்டணம் கிடையாது. அதற்குப் பதிலாக வீட்டிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்துவரச்ContinueContinue reading “பள்ளியில் கட்டணம் கிடையாது அதற்குப் பதிலாக-பிளாஸ்டிக் கழிவுகள் தரவேண்டும்”
கற்பித்தலுக்குத் தொண்டு நிறுவனங்கள் எதற்கு? தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கேள்வி
அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில், தினந்தோறும் புதுப்புது அறிக்கைகள் மூலம் மாற்றங்களை ஏற்படுத்துவது வரவேற்புக்குரியது. ஆனால் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் கல்வித்துறை, அரசுப் பள்ளிகளை அழிவுப்பாதைக்கு எடுத்துச் செல்கிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. click here join TELEGRAM GROUP LINK பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கையில் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், அரசுப் பள்ளிகளில் தலையிட்டு கற்றல், மருத்துவம், உளவியல் தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட அனுமதி வழங்கியிருக்கிறது. இது படிக்கும் மாணவர்களிடையே மன உளைச்சலையும்ContinueContinue reading “கற்பித்தலுக்குத் தொண்டு நிறுவனங்கள் எதற்கு? தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கேள்வி”
பள்ளிக் கல்வித்துறையின் வீண் வேலை – துக்ளக் இதழ்
Click here join TELEGRAM GROUP LINK
கலந்தாய்வு நடைபெறுமா: அவதியில் ஆசிரியர் பயிற்றுனர்கள்
தமிழகத்தில் பணி நிரவலில் மாற்றம் செய்யப்பட்ட தென்மாவட்ட ஆசிரியர் பயிற்றுனர் 500 பேருக்கு ஆறு ஆண்டுகளாக மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை.அனைவருக்கும் கல்வி திட்டத்தில் (தற்போது ஒருங்கிணைந்த கல்வி) பட்டதாரி ஆசிரியர் அந்தஸ்தில் 3800க்கும் மேற்பட்டோர் ஆசிரியர் பயிற்றுனராக உள்ளனர் இவர்களில் 2010ம் ஆண்டில் 1100 பேர் நியமிக்கப்பட்டனர்.ஒவ்வொரு ஆண்டும் சீனியாரிட்டி அடிப்படையில் 400 பேர் வரை ஆசிரியர் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டு, காலியாகும் இடங்களில் புதிய பயிற்றுனர் நியமிக்கப்படுவர். 2010க்கு பின் புதிய பயிற்றுனர் நியமனம் இல்லை.இதற்கிடையேContinueContinue reading “கலந்தாய்வு நடைபெறுமா: அவதியில் ஆசிரியர் பயிற்றுனர்கள்”
அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடு எலக்ட்ரானிக் முறையில் மாற்றம்
9.30 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடு ரூ. 300 கோடியில் 2020 ஜனவரி முதல் எலக்ட்ரானிக் முறையில் மாற்றப்படும் ,”என, கருவூல கணக்கு துறை முதன்மை செயலர் தென்காசி ஜவஹர் தெரிவித்தார் .தேனியில் ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேலாண்மை திட்ட ஆயத்த கூட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது:அரசின் அனைத்து துறைகளிலும் சம்பள பட்டியல் சமர்ப்பிக்கும் பணிகளை சுலபமாக முடிக்க மனிதவள மேலாண்மை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. வழக்கமாக சம்பள பில் தயாரித்து வங்கியில் பணம் பெற 15ContinueContinue reading “அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடு எலக்ட்ரானிக் முறையில் மாற்றம்”
சங்கங்கள் கலைக்கபடும்: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை
மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வியில் விளையாட்டு பிரிவில் திறமையில்லாத மாணவர்கள் சங்கங்கள் மூலமாக சேர்வதாக புகார்கள் அதிகரித்து வருவதாக ஏற்கனவே சம்பந்தப்பட்ட துறைக்கு அதிக புகார்கள் சென்று கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கல்வி அமைச்சர் செங்கோட்டையன் இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது, ‘மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வியில் விளையாட்டு பிரிவில் திறமையில்லாத மாணவர்கள் சங்கங்கள் மூலமாக சேர்வதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன என்றும், இந்நிகழ்வு தொடர்ந்தால் சங்கங்கள் கலைக்கப்படுவதற்கு சட்டங்கள் உருவாக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்ContinueContinue reading “சங்கங்கள் கலைக்கபடும்: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை”
ஆசிரியர்களுக்கான பயோமெட்ரிக் வருகை பதிவு – பள்ளிக்கல்வி புதிய உத்தரவு
பள்ளிக்கல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பயோமெட்ரிக் மற்றும் வருகை பதிவிற்கான மொபைல் செயலியின் பயன்பாட்டால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வருகை பதிவில் தொய்வு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, நாள்தோறும் பிற்பகல் ஒரு மணியளவில் வருகைப்பதிவு விவரத்தை அனுப்ப, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. தங்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் ஆசிரியர், மாணவர்கள் வருகை விவரத்தை, E.M.I.S.,எனப்படும் கல்வி தகவல் மேலாண்மை பக்கத்தில் பதிவேற்றம் செய்ய, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
நவம்பர் 2ஆம் தேதி (02.11.2019 ) – உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
தூத்துக்குடி மாவட்டத்திற்கு 02.11.19 அன்று உள்ளூர் விடுமுறை முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படைவீடாக பக்தர்களால் போற்றப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வரும் நவம்பர் 02 ஆம் தேதியன்று கடற்கரை சூரசம்ஹாரம் நிகழ உள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
மாணவர்களை கவர்ந்த ‘ரயில்’ பள்ளி
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள அரசு நிதியுதவி பெறும் மானிய தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியை கடந்த 1949-ல் அப்போதைய மாநில அமைச்சர் கக்கன் திறந்து வைத்தார். Click here join TELEGRAM GROUP LINK தமிழகத்தில் ஆதிதிராவிடர் மக்களால் நடத்தப்படும் ஒரே பள்ளி எனும் சிறப்பை இப்பள்ளி பெற்றுள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகி இப்பள்ளியை நிர்வகிப்பது வழக்கம். அதன்படி, கடந்த 2015-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வகுமார் என்பவர் தற்போது பள்ளி நிர்வாகியாக உள்ளார்.ContinueContinue reading “மாணவர்களை கவர்ந்த ‘ரயில்’ பள்ளி”
கல்வி உதவித் தொகை 31க்குள் விண்ணப்பம்
பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கான, கல்வி உதவி தொகைக்கு, 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்களுக்கு, மத்திய – மாநில அரசுகள், பல்வேறு கல்வி உதவி தொகை திட்டங்களை அறிவித்துள்ளன. அவற்றில், மத்திய அரசு திட்டங்களுக்கு மட்டும், தேசிய கல்வி உதவித் தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்; மாநில திட்டங்களுக்கு, பள்ளிகளில் தனித்தனியாக, விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும். நடப்பு கல்வி ஆண்டில் படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசின் புதிய கல்வி உதவித் தொகை பெறவும், ஏற்கனவே பதிவுContinueContinue reading “கல்வி உதவித் தொகை 31க்குள் விண்ணப்பம்”
அனுபவச் சான்று பெறுவதில் சிக்கல்: ஆசிரியர் தேர்வு வாரிய விண்ணப்பதாரர்கள் புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை
பொறியியல் கல்லூரிகளில் பணி அனுபவச் சான்றிதழ், வருகைப் பதிவேடு நகல் மற்றும் ஊதியப் பட்டியல் நகல் பெற இயலாத ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.) விண்ணப்பதாரர்கள் புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறையை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அமைத்துள்ளது.மேலும், விண்ணப்பதாரர்களுக்குத் தேவையான ஆவணங்களை சம்பந்தப்பட்ட கல்லூரிகளிடமிருந்து பெற்றுத் தர வசதியாக சிறப்பு அதிகாரிகளையும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நியமித்துள்ளது. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2,331 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பைContinueContinue reading “அனுபவச் சான்று பெறுவதில் சிக்கல்: ஆசிரியர் தேர்வு வாரிய விண்ணப்பதாரர்கள் புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை”
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:வரும், 27ம் தேதி, நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப் படுகிறது. இந்த மகிழ்ச்சியான பண்டிகையில் சிலர், கவன குறைவால், பட்டாசு வெடித்து விபத்தில் சிக்குகின்றனர். விபத்தில், சிறுவர்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, பள்ளிகளில், மாணவர்களுக்கு பட்டாசு வெடிப்பது குறித்த, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் பாதுகாப்பான, விபத்தில்லாத தீபாவளியை கொண்டாடும் வகையில், விழிப்புணர்வு கருத்துகளை தெரிவிக்க வேண்டும். பாதுகாப்பான தீபாவளி குறித்து, போட்டிகள்ContinueContinue reading “மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை”
CCE Records FA(A) மற்றும் FA(B) மதிப்பெண் விவரங்களை 23.10.2019 – குள் EMIS – ல் உள்ளீடு செய்ய உத்தரவு – Proceedings
Click HERE JOIN TELEGRAM GROUP
2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை பட்டியல்
2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என 2020இல் மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை; அதில் 7 நாட்கள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது |
