வழக்கு தொடர்ந்த ஆசிரியர்களுக்கு மட்டும் கலந்தாய்வில் அனுமதி: பிற ஆசிரியர்கள் அதிருப்தி

பொது மாறுதல் கலந்தாய்வில் வழக்கு தொடர்ந்த ஆசிரியர்கள் மட்டும் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றாவிட்டாலும் கலந்து கொள்ளலாம், என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளதால் மற்ற ஆசிரியர் அதிருப்தியில் உள்ளனர். தமிழகத்தில் 2019-20ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்கள் பொது மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு கடந்த ஜூலை மாதம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதில் பங்கேற்க, தற்போது பணிபுரியும் பள்ளியில் மூன்றாண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் சில ஆசிரியர்கள்Continue reading "வழக்கு தொடர்ந்த ஆசிரியர்களுக்கு மட்டும் கலந்தாய்வில் அனுமதி: பிற ஆசிரியர்கள் அதிருப்தி"

புத்தாக்கப் பயிற்சி எப்போது வழங்கப்படும்? ‘டெட்’ தேர்ச்சி பெறாத ஆசிரியா்கள் காத்திருப்பு

தமிழகத்தில் 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறாத அரசு உதவிபெறும் 1,450 பள்ளி ஆசிரியா்கள், தேர்விலிருந்து விலக்குப் பெறும் வகையில் புத்தாக்கப் பயிற்சியை எதிா்நோக்கி காத்திருக்கின்றனா். இந்தச் சட்டத்துக்கு முதலில் எதிா்ப்புத் தெரிவித்த தமிழக அரசு, பின்னா் சட்டத்தை ஏற்றுக் கொண்டு கடந்த 2011-ஆம் ஆண்டு இது தொடா்பான அரசாணையை வெளியிட்டது. ஆனால் இதில் டெட் தேர்வுக்கான அறிவிப்பு குறித்த தகவல் இல்லை. இந்த அறிவிப்புக்கு முன்பாக, ஆசிரியா் பணியில் சோந்தவா்கள் தேர்வில் விலக்கு கோரி நீதிமன்றத்துக்குச் சென்றனா்.Continue reading "புத்தாக்கப் பயிற்சி எப்போது வழங்கப்படும்? ‘டெட்’ தேர்ச்சி பெறாத ஆசிரியா்கள் காத்திருப்பு"

பாடநூல்கள் எழுப்பும் சவால்கள்! அதிகரிக்கும் அழுத்தங்களும், ஆசிரியர்களின் ஆதங்கமும்

தமிழகப் பள்ளிகளில் புதிய பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு வருடங்களாக இருக்கும் நிலையில், அவற்றைக் கொண்டு மாணவர்களுக்குக் கற்பித்தலில் இருக்கும் பிரச்சினைகள் தொடர்பான குரல்கள் எழுந்திருக்கின்றன. ஏற்கனவே கற்பித்தலையும் தாண்டி பல்வேறு பணிகளின் சுமையை எதிர்கொண்டிருக்கும் ஆசிரியர்கள், புதிய பாடங்கள் அடிப்படையில் பாடம் நடத்துவதில் பல நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்வதாக புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.* 🎙வெறும் தகவல் களஞ்சியங்கள் மட்டுமே புதிய பாடல்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பாடநூல் தயாரிப்புக் குழுவில் இருந்த ஆசிரியர்கள், தங்களது பாடப் பொருள் அறிவையெல்லாம் காட்டி போட்டி போட்டுக்கொண்டுContinue reading "பாடநூல்கள் எழுப்பும் சவால்கள்! அதிகரிக்கும் அழுத்தங்களும், ஆசிரியர்களின் ஆதங்கமும்"

நெட் தேர்வு பதிவுக்கான விண்ணப்ப தேதி நீட்டிப்பு

உதவி பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிக்கப் பட்டுள்ளது. பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கு, முதுநிலை பட்டதாரிகள், நெட் அல்லது செட் தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும்.நெட் தேர்வு, தேசிய அளவிலும், செட் தேர்வு மாநில அளவிலும் நடத்தப் படுகிறது . Click HERE JOIN TELEGRAM GROUP LINK இந்த ஆண்டுக்கான நெட் தேர்வு, டிசம்பரில் நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, ஏற்கனவே துவங்கியது. அக்., 9ல் விண்ணப்பContinue reading "நெட் தேர்வு பதிவுக்கான விண்ணப்ப தேதி நீட்டிப்பு"

கடன் வட்டி விகிதங்களைக் குறைக்கிறது ஐஓபி

வீட்டுக் கடன், வாகனக் கடன், சிறுதொழில் கடன்களுக்கான வட்டி விகித்தத்தைக் குறைப்பதாக இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னையில் தலைமையகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் அந்த வங்கி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: Click here join telegram group link சில்லறைப் பிரிவான வீட்டுக் கடன், வாகனக் கடன், கல்விக் கடன் ஆகியவற்றும் இந்த வட்டி விகிதக் குறைப்பு மேற்கொள்ளப்படும். இதன் மூலம், ரெபோவுடன் தொடா்புடைய கடன்களுக்கான வட்டி விகிதம் 8.25 சதவீதத்திலிருந்து,Continue reading "கடன் வட்டி விகிதங்களைக் குறைக்கிறது ஐஓபி"

அரசுப் பள்ளிகளில் அக்.14, 15-இல் அறிவியல் கண்காட்சி: பொதுமக்கள் பாா்வையிடலாம்

மத்திய அரசின் என்சிஇஆா்டி அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அக்.14, 15-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள அறிவியல் கண்காட்சியை பொதுமக்கள் பாா்வையிடலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதேவேளையில், அக்டோபா் 15-ஆம் தேதி ஏபிஜெ அப்துல்கலாம் பிறந்த நாள் விழாவும் (இளைஞா் எழுச்சி நாள்) அனைத்துப் பள்ளிகளிலும் கொண்டாடப்படவுள்ளது. இந்த அறிவியல் கண்காட்சி பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆசிரியா்கள், மாணவா்கள், அறிவியல் ஆா்வலா்கள் மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியா்கள் ஆகியோரின் வழிகாட்டுதலோடு சிறப்பாக நடத்தப்படவுள்ளது. இவற்றைContinue reading "அரசுப் பள்ளிகளில் அக்.14, 15-இல் அறிவியல் கண்காட்சி: பொதுமக்கள் பாா்வையிடலாம்"

6, 7, 8th Lesson Plan (E/M-T/M) ALL SUBJECT – (Ganga Guide)

6, 7, 8th Tamil Lesson Plan - (Ganga Guide) -Click here download 6, 7, 8th English  Lesson Plan Ganga Guide) --Click here DOWNLOAD 6, 7, 8th Maths  (EM) Lesson Plan Ganga Guide) --Click here DOWNLOAD 6, 7, 8th Science(TM) Lesson Plan - (Ganga Guide) -Click here download 6, 7, 8th Science (EM) Lesson Plan - (Ganga Guide)-Click here download 6, 7, 8thContinue reading "6, 7, 8th Lesson Plan (E/M-T/M) ALL SUBJECT – (Ganga Guide)"

KYC விவரத்தை புதுப்பிக்காதோரின் வங்கி கணக்கு முடங்கும் அபாயம் – மக்களே உஷார்

ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி, வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் தங்களது கே.ஒய்.சி. சுயவிவரங்களை 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதிக்குள் புதுப்பிக்கவில்லையெனில், வங்கி சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ உள்ளிட்ட அனைத்து வங்கிகளும், தங்களது வாடிக்கையாளர்களுக்கு இதுதொடர்பாக குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் அனுப்பி வருகின்றன. அதில் ஜனவரி 1ம் தேதியோ அல்லது அதற்கு முன்னதாகவோ, சுயவிவரங்களை புதுப்பிக்கும்படி கோரப்பட்டுள்ளது. இல்லையெனில் வங்கி சேவை முடக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு வங்கி சேவைContinue reading "KYC விவரத்தை புதுப்பிக்காதோரின் வங்கி கணக்கு முடங்கும் அபாயம் – மக்களே உஷார்"

FLASH NEWS :- பொது மாறுதல் கலந்தாய்வு – 2019-20 New Norms Published

பள்ளிக் கல்வி - பொது மாறுதல் கலந்தாய்வு - 2019-20-ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து ஆணை வெளியிடப்பட்டது!;சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற கிளையின் மதுரைக் தீர்ப்பாணைகளின்படி திருத்தம் - வெளியிடப்படுகிறது.

மகாத்மா காந்தி கட்டுரைப் போட்டி: விண்ணப்பிக்க அக்.14 கடைசி

மகாத்மா காந்தி பற்றிய கட்டுரைப் போட்டிக்கு, அக்.14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பத்திரிகை தகவல் மையம் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 150-ஆவது பிறந்தநாளையொட்டி, மத்திய அரசின் காந்தி ஸ்மிருதி மற்றும் தர்ஷன் சமிதி அமைப்பு, மகாத்மா காந்தியின் ஆக்கப்பூர்வ பணிகள் பற்றிய கருத்துக்கள் குறித்து ஒரு பத்தி அளவிலான கட்டுரைப் போட்டியை நடத்தவுள்ளது. நஷமுக்தி - உள்ளேயே சுற்றுச்சூழலை சீர்படுத்துங்கள்' தலைப்பிலான இந்த கட்டுரைப் போட்டியில், சுய மேம்பாடுContinue reading "மகாத்மா காந்தி கட்டுரைப் போட்டி: விண்ணப்பிக்க அக்.14 கடைசி"

பள்ளிக் குழந்தைகளுக்கு கதர் ஆடை – மத்திய அரசு திட்டம்

மத்திய அரசின்கீழ் செயல்படும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு கதர் ஆடையை சீருடையாக வழங்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட பள்ளிகளில் 15 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் படித்து வருன்றனர். இவர்களுக்கு தற்போது பாலிஸ்டர் உள்ளிட்ட பல வகையான துணிகளால் சீருடைகள் வழங்கப்படுகின்றன. இதற்குப் பதிலாக ஒட்டுமொத்தமாக கதர் ஆடையில் தைக்கப்பட்ட சீருடைகளை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  காதி தொழிலைContinue reading "பள்ளிக் குழந்தைகளுக்கு கதர் ஆடை – மத்திய அரசு திட்டம்"

பி.எப்., வட்டி சதவீதம் உயர்வு

இ.பி.எப்., எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொகைக்கு, 2018 -19க்கான வட்டி விகிதம், 8.65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை, மத்திய அரசு உயர்த்தியுள்ளது. 2017 - -18 நிதியாண்டில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்பட்டு வந்த, 8.55 சதவீத வட்டி, தற்போது, 8.65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் அனைவருக்கும், கடந்த ஆண்டை விட, நடப்பு நிதியாண்டில், 0.10 சதவீத வட்டி கூடுதலாகContinue reading "பி.எப்., வட்டி சதவீதம் உயர்வு"

உள்ளாட்சி தேர்தல்; அலுவலர்களை நியமிக்க உத்தரவு

உள்ளாட்சி தேர்தலுக்கு தேர்தல் அலுவலர்கள் மற்றும் உதவி அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது .உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்காளர் பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. தங்கள் பெயர்கள் பட்டியலில் உள்ளதா என வாக்காளர்கள் சரிபார்க்கலாம். தற்போது மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகளுக்கு தேர்தல் அலுவலர், உதவி அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மக்களே நேரடியாக தேர்வு செய்வர். கிராம ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகள்Continue reading "உள்ளாட்சி தேர்தல்; அலுவலர்களை நியமிக்க உத்தரவு"

Compassionate Govt Job கருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் அவற்றிற்குரிய விளக்கங்கள்

1.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது? இறந்த அரசு ஊழியரின் மனைவி / கணவர் / மகன் / மகள் / தத்து எடுக்கப்பட்ட மகன் / மகள். விவாகரத்து பெற்ற மகள் / விதவையாக உள்ள / கணவரால் கைவிடப்பட்ட மகள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. 2.கேள்வி:- கருணை அடிப்படையில் பணிநியமனம் கோர கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா? ஆம், அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கப்பட வேண்டும். 3.கேள்வி:- கருணை அடிப்படையில்Continue reading "Compassionate Govt Job கருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் அவற்றிற்குரிய விளக்கங்கள்"

பள்ளிக் கல்வித் துறையால் மறு நியமனம் (Extension) மறுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு (வழக்கு தொடுத்தவர்களுக்கு மட்டும்) மறு நியமனம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

CLICK HERE COURT ORDER COPY

Flash News: பள்ளிகளுக்கு மூன்று நாள் தீபாவளி விடுமுறை அறிவித்தது தமிழக அரசு

பள்ளிகளுக்கான தீபாவளி விடுமுறை அறிவிப்பு 💲🛑💲பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தீபாவளி தினத்தை முன்னிட்டு வரும் அக்., 26, 27 ஆகிய தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை. அக்., 28 ம் தேதி வேலைநாள் என்பதால், அந்த நாளில் விடுமுறை விட விரும்பும் பள்ளிகள் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் அனுமதிப்பெற்று விடுமுறை விடலாம். அவ்வாறு வேலைநாளில் விடுமுறை விடும் பள்ளிகள், ஏதேனும் ஒரு சனிக்கிழமை பள்ளி வேலைநாளாக அறிவிக்கலாம். இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

SBI அதிரடி..! சேமிப்புக் கணக்கு மற்றும் FD வட்டி குறைப்பு..!

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இப்போது மேலும் ஒரு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறது. தன் சேமிப்பு கணக்குகளில் டெபாசிட் செய்து வைத்திருக்கும் பணம் மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் டெபாசிட் செய்து வைத்திருக்கும் பணத்துக்கு கொடுக்கும் வட்டி விகிதங்களைக் குறைத்து இருக்கிறார்களாம். இந்த வட்டி குறைப்பினால் வங்கியில் இருந்து பனம் வெளியே வரும். பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறார்கள் துறை சார் வல்லுநர்கள்.  1 லட்சம் ரூபாய்க்குள்ஸ்டேட் பேங்க்Continue reading "SBI அதிரடி..! சேமிப்புக் கணக்கு மற்றும் FD வட்டி குறைப்பு..!"

🅱️REAKING NEWSமத்திய அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு

Click here join telegram group link அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு மத்திய அமைச்சரவை கூட்டத்திற்குப் பின்னர் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசின் 50 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள்

Design a site like this with WordPress.com
Get started