உதவி பேராசிரியர் பணிக்கான, ‘நெட்’ தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிக்கப் பட்டுள்ளது. பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கு, முதுநிலை பட்டதாரிகள், நெட் அல்லது செட் தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும்.நெட் தேர்வு, தேசிய அளவிலும், செட் தேர்வு மாநில அளவிலும் நடத்தப் படுகிறது . Click HERE JOIN TELEGRAM GROUP LINK இந்த ஆண்டுக்கான நெட் தேர்வு, டிசம்பரில் நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, ஏற்கனவே துவங்கியது. அக்., 9ல் விண்ணப்பContinueContinue reading “நெட் தேர்வு பதிவுக்கான விண்ணப்ப தேதி நீட்டிப்பு”
Category Archives: NEWS
கடன் வட்டி விகிதங்களைக் குறைக்கிறது ஐஓபி
வீட்டுக் கடன், வாகனக் கடன், சிறுதொழில் கடன்களுக்கான வட்டி விகித்தத்தைக் குறைப்பதாக இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னையில் தலைமையகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் அந்த வங்கி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: Click here join telegram group link சில்லறைப் பிரிவான வீட்டுக் கடன், வாகனக் கடன், கல்விக் கடன் ஆகியவற்றும் இந்த வட்டி விகிதக் குறைப்பு மேற்கொள்ளப்படும். இதன் மூலம், ரெபோவுடன் தொடா்புடைய கடன்களுக்கான வட்டி விகிதம் 8.25 சதவீதத்திலிருந்து,ContinueContinue reading “கடன் வட்டி விகிதங்களைக் குறைக்கிறது ஐஓபி”
KYC விவரத்தை புதுப்பிக்காதோரின் வங்கி கணக்கு முடங்கும் அபாயம் – மக்களே உஷார்
ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி, வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் தங்களது கே.ஒய்.சி. சுயவிவரங்களை 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதிக்குள் புதுப்பிக்கவில்லையெனில், வங்கி சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ உள்ளிட்ட அனைத்து வங்கிகளும், தங்களது வாடிக்கையாளர்களுக்கு இதுதொடர்பாக குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் அனுப்பி வருகின்றன. அதில் ஜனவரி 1ம் தேதியோ அல்லது அதற்கு முன்னதாகவோ, சுயவிவரங்களை புதுப்பிக்கும்படி கோரப்பட்டுள்ளது. இல்லையெனில் வங்கி சேவை முடக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு வங்கி சேவைContinueContinue reading “KYC விவரத்தை புதுப்பிக்காதோரின் வங்கி கணக்கு முடங்கும் அபாயம் – மக்களே உஷார்”
மகாத்மா காந்தி கட்டுரைப் போட்டி: விண்ணப்பிக்க அக்.14 கடைசி
மகாத்மா காந்தி பற்றிய கட்டுரைப் போட்டிக்கு, அக்.14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பத்திரிகை தகவல் மையம் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 150-ஆவது பிறந்தநாளையொட்டி, மத்திய அரசின் காந்தி ஸ்மிருதி மற்றும் தர்ஷன் சமிதி அமைப்பு, மகாத்மா காந்தியின் ஆக்கப்பூர்வ பணிகள் பற்றிய கருத்துக்கள் குறித்து ஒரு பத்தி அளவிலான கட்டுரைப் போட்டியை நடத்தவுள்ளது. நஷமுக்தி – உள்ளேயே சுற்றுச்சூழலை சீர்படுத்துங்கள்’ தலைப்பிலான இந்த கட்டுரைப் போட்டியில், சுய மேம்பாடுContinueContinue reading “மகாத்மா காந்தி கட்டுரைப் போட்டி: விண்ணப்பிக்க அக்.14 கடைசி”
பள்ளிக் குழந்தைகளுக்கு கதர் ஆடை – மத்திய அரசு திட்டம்
மத்திய அரசின்கீழ் செயல்படும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு கதர் ஆடையை சீருடையாக வழங்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட பள்ளிகளில் 15 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் படித்து வருன்றனர். இவர்களுக்கு தற்போது பாலிஸ்டர் உள்ளிட்ட பல வகையான துணிகளால் சீருடைகள் வழங்கப்படுகின்றன. இதற்குப் பதிலாக ஒட்டுமொத்தமாக கதர் ஆடையில் தைக்கப்பட்ட சீருடைகளை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. காதி தொழிலைContinueContinue reading “பள்ளிக் குழந்தைகளுக்கு கதர் ஆடை – மத்திய அரசு திட்டம்”
பி.எப்., வட்டி சதவீதம் உயர்வு
இ.பி.எப்., எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொகைக்கு, 2018 -19க்கான வட்டி விகிதம், 8.65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை, மத்திய அரசு உயர்த்தியுள்ளது. 2017 – -18 நிதியாண்டில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்பட்டு வந்த, 8.55 சதவீத வட்டி, தற்போது, 8.65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் அனைவருக்கும், கடந்த ஆண்டை விட, நடப்பு நிதியாண்டில், 0.10 சதவீத வட்டி கூடுதலாகContinueContinue reading “பி.எப்., வட்டி சதவீதம் உயர்வு”
உள்ளாட்சி தேர்தல்; அலுவலர்களை நியமிக்க உத்தரவு
உள்ளாட்சி தேர்தலுக்கு தேர்தல் அலுவலர்கள் மற்றும் உதவி அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது .உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்காளர் பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. தங்கள் பெயர்கள் பட்டியலில் உள்ளதா என வாக்காளர்கள் சரிபார்க்கலாம். தற்போது மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகளுக்கு தேர்தல் அலுவலர், உதவி அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மக்களே நேரடியாக தேர்வு செய்வர். கிராம ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகள்ContinueContinue reading “உள்ளாட்சி தேர்தல்; அலுவலர்களை நியமிக்க உத்தரவு”
Compassionate Govt Job கருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் அவற்றிற்குரிய விளக்கங்கள்
1.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது? இறந்த அரசு ஊழியரின் மனைவி / கணவர் / மகன் / மகள் / தத்து எடுக்கப்பட்ட மகன் / மகள். விவாகரத்து பெற்ற மகள் / விதவையாக உள்ள / கணவரால் கைவிடப்பட்ட மகள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. 2.கேள்வி:- கருணை அடிப்படையில் பணிநியமனம் கோர கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா? ஆம், அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கப்பட வேண்டும். 3.கேள்வி:- கருணை அடிப்படையில்ContinueContinue reading “Compassionate Govt Job கருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் அவற்றிற்குரிய விளக்கங்கள்”
SBI அதிரடி..! சேமிப்புக் கணக்கு மற்றும் FD வட்டி குறைப்பு..!
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இப்போது மேலும் ஒரு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறது. தன் சேமிப்பு கணக்குகளில் டெபாசிட் செய்து வைத்திருக்கும் பணம் மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் டெபாசிட் செய்து வைத்திருக்கும் பணத்துக்கு கொடுக்கும் வட்டி விகிதங்களைக் குறைத்து இருக்கிறார்களாம். இந்த வட்டி குறைப்பினால் வங்கியில் இருந்து பனம் வெளியே வரும். பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறார்கள் துறை சார் வல்லுநர்கள். 1 லட்சம் ரூபாய்க்குள்ஸ்டேட் பேங்க்ContinueContinue reading “SBI அதிரடி..! சேமிப்புக் கணக்கு மற்றும் FD வட்டி குறைப்பு..!”
நெட் தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
தேசிய அளவிலான தகுதித் தேர்வுக்கு (நெட்) விண்ணப்பிக்க புதன்கிழமை (அக். 9) கடைசி நாளாகும். கல்லூரி உதவிப் பேராசிரியா் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கும் தேசிய அளவிலான தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம். இந்தத் தேர்வை என்.டி.ஏ. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பா் மாதம் என இரண்டு முறை நடத்துகிறது. அதன்படி, டிசம்பா் மாதத்துக்கான நெட் தேர்வு அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. தேர்வு தேதி இறுதிContinueContinue reading “நெட் தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்”
மாணவர்களின் வருகையை அதிகரிக்க ஆசிரியர்களின் புது முயற்சி
மத்திய பிரதேசத்தில், அச்சுஅசலாக ரயிலைப் போல தோற்றமளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளியொன்று பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. Join TELEGRAM GROUP LINK பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான திண்டோரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், மாணவர்களின் வருகையை அதிகரிக்க பள்ளி ஆசிரியர்கள் ஒன்றுகூடி திட்டம் வகுத்துள்ளனர். அதன்படி, குழந்தைகளை கவரும் விதமாக பள்ளியின் கட்டுமானத்தை ரயில்போல அமைக்கலாம் என முடிவெடுத்து தங்களது சம்பளப் பணத்தையும் அதற்காக வழங்கியுள்ளனர். அந்த வகையில், பள்ளியின் சுவற்றில்ContinueContinue reading “மாணவர்களின் வருகையை அதிகரிக்க ஆசிரியர்களின் புது முயற்சி”
பள்ளி மாணவர்களை தூய்மையின் தூதுவர்களாக பயன்படுத்தி விழிப்புணர்வு
தமிழகம் முழுவதும் 2,951 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பதாகவும், மழைக்காலத்துக்கு பின் தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் வேகமாக பரவியுள்ளதாகவும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த சுகாதர மையம், தனியார் மற்றும் அரசு மருத்துவர்கள் இணைந்துContinueContinue reading “பள்ளி மாணவர்களை தூய்மையின் தூதுவர்களாக பயன்படுத்தி விழிப்புணர்வு”
ரூ.4.5 லட்சம் வரை கடன்: SBI அறிமுகப்படுத்தும் EMI டெபிட் கார்டு!
எஸ்.பி. ஐவாடிக்கையாளர்கள்எளிதாக இ.எம்.ஐ முறையில்பொருட்களைப் பெற புதியடெபிட் கார்டுஅறிமுகப்படுத்தப்படுகிறது. பாரத ஸ்டேட் வங்கியில்புதிதாக இ.எம்.ஐ டெபிட்கார்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நாடு முழுவதும்1,500 க்கும் மேற்பட்டநகரங்களில் 40,000 க்கும்மேற்பட்ட கடைகளில் 4.5லட்சம் ரூபாய் வரையில்நீங்கள் இ.எம்.ஐ மூலமாகபொருட்களைவாங்கிக்கொள்ளலாம்.பரிவர்த்தனை முடிந்த ஒருமாதத்திற்குப் பிறகுதவணைகள் தொடங்கும். வங்கிக்கணக்கில் முறையான நிதி இருப்புமற்றும் பணப்பரிவர்த்தனை வைத்திருப்பவர்கள் இந்தவசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். எஸ்.பி.ஐயின் இந்தவசதியைப் பெறஆவணங்கள் எதுவும்தேவையில்லை.நீங்கள் வங்கிக்கிளையைஅணுக வேண்டிய தேவையில்லை. மேலும்,பூஜ்ஜிய செலவில்இ.எம்.ஐயில் இந்த டெபிட்கார்டு மூலமாகபொருட்களை வாங்கிக்கொள்ளலாம். தொடர்ந்து,வாடிக்கையாளர்களுக்குபல்வேறு வசதிகளைவழங்கி வரும் எஸ்.பி.ஐ,இந்த இ.எம்.ஐ டெபிட் கார்டுமூலமாகவாடிக்கையாளர்கள் பலர்பயன்பெறுவர் என்றுதெரிவித்துள்ளது. மேலும்வாடிக்கையாளர்கள்எளிதாக இந்த வசதியைபெற வேண்டும் என்றநோக்கில் இந்த புதியசேவைஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஐதெரிவித்துள்ளது.
அழகப்பா பல்கலை. தொலை நிலைக்கல்விக்கான தொடா்பு வகுப்புகள்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி இயக்க கத்தின் வாயிலாக நடத்தப்படும் காலண்டா் இயா் 2018 ஆம் ஆண்டுக்கான எம்.ஏ., கல்வியியல் மாணவா்களுக்கு தொடா்பு வகுப்புகள் நடைபெற உள்ளது. காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலை கல்வி இயக்ககத்தில் எம்.ஏ., கல்வியியல் இரண்டாமாண்டு மாணவா்களுக்கு அக்டோபா் 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை தொடா்பு வகுப்புகள் நடைபெறும் என்று தொலை நிலைக்கல்வி இயக்குநா் (பொறுப்பு) கே.ContinueContinue reading “அழகப்பா பல்கலை. தொலை நிலைக்கல்விக்கான தொடா்பு வகுப்புகள்”
இளநிலைத் தொழில்நுட்பப் பணியாளர் பணி: விண்ணப்பிக்க அக்.15 கடைசி
ஜூனியர் டெக்னிசியன் எனப்படும் இளநிலைத் தொழில்நுட்பப் பணியாளர் பணிக்கு, அக். 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரி கூறியதாவது: பவர் கிரிட் கார்பரேஷன் ஆப் இந்தியா சார்பில் ஐடிஐ முடித்தவர்கள் ஜூனியர் டெக்னீசியன் பயிற்சியாளர்களாக நியமிக்கப்படுகின்றனர். இதற்கு எலெக்ட்ரீசியன் படிப்பு படித்திருக்க வேண்டும். இந்தப் பணிக்கு மூன்று ஆண்டுகள் பயிற்சி காலமாகும். பின்னர் அவர்கள் ஜூனியர் டெக்னீசியன் வொர்க்மேன் பிரிவுக்குத் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஊதியமாக ரூ.21,500-74,000 வழங்கப்படும். இதற்கான கல்வித்ContinueContinue reading “இளநிலைத் தொழில்நுட்பப் பணியாளர் பணி: விண்ணப்பிக்க அக்.15 கடைசி”
தீபாவளிக்கு 5 நாள் விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை
வரும் தீபாவளி பண்டிக்கைக்கு 5 நாள் அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக முதல்வருக்கான கோரிக்கை மனுவினை, தமிழ்நாடு பட்டாசு வணிகா்கள் கூட்டமைப்புத் தலைவா் வி.ராஜா சந்திரசேகா், பொதுச் செயலாளா் என்.இளங்கோவன் ஆகியோா் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் வெள்ளிக்கிழமை நேரில் வழங்கினா். Click here join telegram group link அந்த மனுவில் கூறியிருப்பது: இந்தியாவின் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் தீபாவளி பண்டிகையும் ஒன்றாகும். தீபாவளி கொண்டாடத்தில் பட்டாசு முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் சில்லரைContinueContinue reading “தீபாவளிக்கு 5 நாள் விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை”
NEET தேர்வு எழுத அடுத்த ஆண்டு முதல் ஆதார் அட்டை கட்டாயம்?
அடுத்த ஆண்டு முதல், நீட் தேர்வுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் முதலில் உதித் சூர்யாவும், அவரது தந்தை வெங்கடேசனும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம், கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக இர்பான், பிரவீன், ராகுல் ஆகியோரும் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம், கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக இர்பான், பிரவீன், ராகுல் ஆகியோரும் ஆள்மாறாட்டம் செய்திருப்பது உறுதிContinueContinue reading “NEET தேர்வு எழுத அடுத்த ஆண்டு முதல் ஆதார் அட்டை கட்டாயம்?”
FLASH NEWS TRB -Assistant Professors for Government Arts & Science Colleges and Colleges of Education 2018 – 2019
CLICK HERE ONLINE APPLICATION CKICK HERE JOIN TELEGRAM GROUP LINK Instructions to the candidates “How to Apply” through online -CLICK HERE
விழுப்புரம் வருமானவரி அலுவலகத்தை மூட எதிர்ப்பு – நிதியமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி. கடிதம்
விழுப்புரத்தில் செயல்பட்டுவந்த வருமானவரி அலுவலகத்தை, கடலூர் அலுவலகத்துடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தி உள்ளார். Click here join telegram group link இது தொடர்பான உத்தரவை அக்டோபர் 1 ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனுக்கு ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார். அதில் கள்ளக்குறிச்சி, ஆரணி, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வருமான வரி தொடர்பான நடைமுறைகளுக்காக 200 கிலோ மீட்டருக்கு மேல் பயணம்ContinueContinue reading “விழுப்புரம் வருமானவரி அலுவலகத்தை மூட எதிர்ப்பு – நிதியமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி. கடிதம்”
அக்டோபரில் வங்கிகளுக்கு 11 விடுமுறை நாட்கள், போதுமான பணம் கையிருப்பில் வைத்திருக்க அறிவுறுத்தல்
இந்த அக்டோபர் மாதம் பண்டிகைகள் நிறைந்த மாதமாக இருப்பதால் 31 நாட்களில் 11 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை நாட்களாக உள்ளன. Join TELEGRAM GROUP LINK இதனால் வாடிக்கையாளர்கள் போதுமான அளவுக்கு பணம் கையிருப்பில் வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆயினும் ஏடிஎம்களில் தினமும் வழக்கம் போல் பணம் நிரப்பப்படும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 2ம் தேதி வங்கிகள் மூடப்பட்டிருந்தன. தொடர்ந்து அக்டோபர் 6, 7 தேதிகளில் ஆயுதப் பூஜையை முன்னிட்டும் 8ம் தேதிContinueContinue reading “அக்டோபரில் வங்கிகளுக்கு 11 விடுமுறை நாட்கள், போதுமான பணம் கையிருப்பில் வைத்திருக்க அறிவுறுத்தல்”
நிதி ஆயோக்கின் பள்ளிக்கல்வி தரவரிசைப் பட்டியல்
நிதி ஆயோக் வெளியிட்டுள்ள 2016-2017-ம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வி தரவரிசைப் பட்டியலில், கேரளா, ராஜஸ்தான், கர்நாடக மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பள்ளிக்கல்வியின் தரத்தை ஆசிரியர் மாணவர் விகிதம் , மாணவரின் தேர்ச்சி விகிதம், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதி, நிதிகளை திறம்பட கையாளுதல் உள்ளிட்ட 44 பிரிவுகளின் கீழ் ஆய்வு செய்து நிதி ஆயோக் அமைப்பு தரவரிசைப்படுத்தி உள்ளது. ஒட்டுமொத்த செயல்திறன் அடிப்படையில், கேரளா, ராஜஸ்தான், கர்நாடகா, தமிழகம் ஆகியContinueContinue reading “நிதி ஆயோக்கின் பள்ளிக்கல்வி தரவரிசைப் பட்டியல்”
இந்திய விமானப்படையில் ஆசிரியர் பணி- கோவையில் ஆள் சேர்ப்பு முகாம்
இந்திய விமானப்படையில் ஆசிரியர் பணிக்கான ஆள் சேர்ப்பு முகாம் கோவையில் நடைபெறுகிறது. இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: Click HERE JOIN TELEGRAM GROUP LINK
ஒரு மாதத்தில் தேர்வு அட்டவணை: டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் அறிவிப்பு
போட்டி தேர்வுகளுக்கான ஆண்டு அட்டவணை, ஒரு மாதத்தில் வெளியிடப்படும்’ என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது ♦♦இதுதொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன், செயலர் நந்தகுமார் அளித்த பேட்டி:அரசு பதவிகளுக்கான, ‘குரூப் – 2, குரூப் – 2 ஏ’ இரண்டுக்கும், ஒரே தேர்வு முறை அமலாக உள்ளது. முதல்நிலை தகுதி தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெறுவோருக்கு, பிரதான தேர்வு நடத்தப்படும். முன்பிருந்த, பொதுத்தமிழ் அல்லது ஆங்கில விடைத்தாளுக்கு பதில், முதல்ContinueContinue reading “ஒரு மாதத்தில் தேர்வு அட்டவணை: டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் அறிவிப்பு“
குரூப் 2 பாடத் திட்ட மாற்றத்தால் தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே இனி தேர்ச்சி பெறமுடியும்-டிஎன்பிஎஸ்சி
குரூப் 2 பாடத் திட்ட மாற்றத்தால் கிராம புற மாணவர்கள் மற்றும் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், புதிய மாற்றத்தால் தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே இனி தேர்ச்சி பெறமுடியும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் ஆகியோர் சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். குரூப் 2 பதவிகளுக்கு ஏற்கனவே எழுத்து தேர்வு உள்ள நிலையில் குரூப்ContinueContinue reading “குரூப் 2 பாடத் திட்ட மாற்றத்தால் தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே இனி தேர்ச்சி பெறமுடியும்-டிஎன்பிஎஸ்சி”
தமிழகத்தில் முதல் முறையாக ஐ.நா.வில் பேச போகும் அரசுப் பள்ளி மாணவி
Click here youtube video
பான் – ஆதார் இணைக்க அவகாசம் நீட்டிப்பு – டிச.31 கடைசி நாள்
வருமானக் கணக்கு தாக்கலுக்கான பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த மார்ச் 31ஆம் தேதி வரை அளிக்கப்பட்ட அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டு, செப்டம்பர் 30ஆம் தேதியை மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்திருந்தது. அதற்கான கெடு நாளை மறுநாள் முடிவடையவுள்ளது. ஏற்கனவே காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதன்படி நாளை மறுநாளுக்குள் பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்கத் தவறுவோரின் பான் கார்டு பயனற்றுப் போகும் என கூறப்பட்டது. இந்நிலையில் பான்ContinueContinue reading “பான் – ஆதார் இணைக்க அவகாசம் நீட்டிப்பு – டிச.31 கடைசி நாள்”
குழந்தையை 3 மணி நேரம் முதுகில் சுமந்துகொண்டு பாடம் எடுத்த கல்லூரி பேராசிரியை
தன்னிடம் படிக்கும் கல்லூரி மாணவி ஒருவரின் குழந்தையை 3 மணி நேரமாக முதுகில் சுமந்துகொண்டு பாடம் எடுத்த கல்லூரி பேராசிரியைக்கு இணையவாசிகள் பாராட்டு மழை பொழிந்துள்ளனர் அமெரிக்காவில் உள்ள சார்ஜியா க்வினெட் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் ரமடா சிசோகோ. இவர் வழக்கம் போல் தனது மாணவர்களுக்கு பாடம் எடுத்து வந்துள்ளார். அப்போது அவரிடம் படிக்கும் இளம்பெண் ஒருவர் தன்னிடம் கைக்குழந்தை இருப்பதாலும், அதனைக் கவனிக்க ஆள் இல்லை என்றும் அதனால் வகுப்புக்கு வருவது கடினம் என்றும்ContinueContinue reading “குழந்தையை 3 மணி நேரம் முதுகில் சுமந்துகொண்டு பாடம் எடுத்த கல்லூரி பேராசிரியை”
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?
இன்னும் இரண்டு நாள்களே உள்ளன . கீழ்க்கண்ட லிங்க் மூலம் ஆதார் எண் பான் கார்டு இணைக்கலாம் https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarHome.html?lang=eng
உதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தகுதித்தேர்வு: விண்ணப்பிக்க தயாரா?
இந்திய பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில், உதவிப் பேராசிரியர் (Assistant Professor) மற்றும் இளம் ஆராய்ச்சியாளர் (Junior Research Fellowship) போன்ற பணிகளில் சேர்வதற்கான பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய தகுதித் தேர்வான யுஜிசி நெட் (UGC NET) டிசம்பர் 2019-க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணிகள்:1. உதவிப் பேராசிரியர்கள் (Assistant Professor)2. இளம் ஆராய்ச்சியாளர்கள்(JRF) முக்கிய தேதிகள்:ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.10.2019, இரவு 11.50 மணி வரைஆன்லைனில்ContinueContinue reading “உதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தகுதித்தேர்வு: விண்ணப்பிக்க தயாரா?”
அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடஒதுக்கீடு ஏன் தரக்கூடாது? : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் ஏன் தனி இடஒதுக்கீடு வழங்க கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தமிழகத்தில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களில் 207 இடங்கள் நிரப்பப்படாததால், அவை நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாக சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த இடங்களை முறையான கலந்தாய்வு மூலம் நிரப்பக்கோரி கோவையை சேர்ந்த தீரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்* *இந்த வழக்குContinueContinue reading “அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடஒதுக்கீடு ஏன் தரக்கூடாது? : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி”
